என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகர்கோவில் மேலராமன் புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்11 Oct 2021 5:52 AM GMT (Updated: 11 Oct 2021 5:52 AM GMT)
நாகர்கோவில் மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 14-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
நாகர்கோவில் மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருவிழா திருப்பலி நடக்கிறது.
திருக்குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்ற சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி திருப்பலிக்கு அருட்பணியாளர் துரைசாமி தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருவிழா திருப்பலியும், திருக்குடும்பம் ஒரு பொறுப்பு என்ற சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்க அருட்பணியாளர் ஸ்டான்லி மறையுரையாற்றுகிறார்.
13-ந் தேதி அன்று காலை 6 மணி திருப்பலிக்கு கார்மல் பள்ளி அருட்தந்தையர்கள் தலைமை தாங்கி மறையுரையாற்றுகின்றனர். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனையும், திருக்குடும்பம் ஒரு திருஅவை சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜாய் தலைமை தாங்க அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் மறையுரையாற்றுகிறார்.
14-ந்தேதி அன்று காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்தும், திருக்குடும்பம் ஒரு கோவில் சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்க அருட்பணியாளர் வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு தேர் திருப்பலி நடக்கிறது. பிறகு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள், ஊர்நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
திருக்குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்ற சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி திருப்பலிக்கு அருட்பணியாளர் துரைசாமி தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருவிழா திருப்பலியும், திருக்குடும்பம் ஒரு பொறுப்பு என்ற சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்க அருட்பணியாளர் ஸ்டான்லி மறையுரையாற்றுகிறார்.
13-ந் தேதி அன்று காலை 6 மணி திருப்பலிக்கு கார்மல் பள்ளி அருட்தந்தையர்கள் தலைமை தாங்கி மறையுரையாற்றுகின்றனர். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனையும், திருக்குடும்பம் ஒரு திருஅவை சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜாய் தலைமை தாங்க அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் மறையுரையாற்றுகிறார்.
14-ந்தேதி அன்று காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்தும், திருக்குடும்பம் ஒரு கோவில் சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்க அருட்பணியாளர் வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு தேர் திருப்பலி நடக்கிறது. பிறகு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள், ஊர்நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X