என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்8 April 2021 3:34 AM GMT (Updated: 8 April 2021 3:34 AM GMT)
புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.15 மணிக்கு கொடி பவனி, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. திருத்துவபுரம் பேராலய பங்குதந்தை பீட்டர் கொடியை ஏற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். முள்ளங்கினாவிளை பங்குதந்தை கில்பர்ட் லிங்சன் மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாைல, இரவு 8 மணிக்கு அன்பின்விருந்து ஆகியவை நடக்கிறது.
17-ந்தேதி காலை 7.30 மணிக்கு நட்டாலம் இணை அதிபர் ஜஸ்டின் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறும். ஹெலன்நகர் பங்குதந்தை ஜெனிஷ் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு விழுந்தயம்பலம் பங்குதந்தை சார்லஸ் விஜீ தலைமை தாங்கி சிறப்பு ஆராதனை நிறைவேற்றுகிறார். ஏற்றகோடு பங்குதந்தை சேவியர்சுந்தர் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு நாதஸ்வர மேளம், அலங்கார மின்விளக்குகளுடன் தேர்பவனி நடக்கிறது.
திருவிழாவின் நிறைவு நாளான 18-ந் தேதி காலை 9 மணிக்கு திருச்சி அருட்பணியாளர் சேவியர் பெனடிக்ட் தலைமை தாங்கி பாதுகாவலர் பெருவிழா கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். கார்மல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர்ராஜ் மறையுரையாற்றுகிறார். காலை 11 மணிக்கு தேர் பவனி, அன்பின்விருந்து, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு நன்றியுரை ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வேங்கோடு பங்குதந்தை ஆன்றனி கோமஸ் தலைமையில் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாைல, இரவு 8 மணிக்கு அன்பின்விருந்து ஆகியவை நடக்கிறது.
17-ந்தேதி காலை 7.30 மணிக்கு நட்டாலம் இணை அதிபர் ஜஸ்டின் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறும். ஹெலன்நகர் பங்குதந்தை ஜெனிஷ் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு விழுந்தயம்பலம் பங்குதந்தை சார்லஸ் விஜீ தலைமை தாங்கி சிறப்பு ஆராதனை நிறைவேற்றுகிறார். ஏற்றகோடு பங்குதந்தை சேவியர்சுந்தர் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு நாதஸ்வர மேளம், அலங்கார மின்விளக்குகளுடன் தேர்பவனி நடக்கிறது.
திருவிழாவின் நிறைவு நாளான 18-ந் தேதி காலை 9 மணிக்கு திருச்சி அருட்பணியாளர் சேவியர் பெனடிக்ட் தலைமை தாங்கி பாதுகாவலர் பெருவிழா கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். கார்மல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர்ராஜ் மறையுரையாற்றுகிறார். காலை 11 மணிக்கு தேர் பவனி, அன்பின்விருந்து, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு நன்றியுரை ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வேங்கோடு பங்குதந்தை ஆன்றனி கோமஸ் தலைமையில் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X