என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 3-ம் நாள் திருவிழா
Byமாலை மலர்27 Nov 2020 8:32 AM GMT (Updated: 27 Nov 2020 8:32 AM GMT)
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 3-ம் நாள் திருவிழாவில் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.
3-ம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி நடந்தது. இதனைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு முட்டம் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜாண்ரூபஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X