என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகர்கோவில் வேதநகர் முதன்மை வானதூதர் புனித மிக்கேல் ஆலய திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்28 Sep 2020 3:31 AM GMT (Updated: 28 Sep 2020 3:31 AM GMT)
நாகர்கோவில் வேதநகரில் முதன்மை வானதூதர் புனித மிக்கேல் ஆலய திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் வேதநகரில் முதன்மை வானதூதர் புனித மிக்கேல் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
முதல் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலியும் நடந்தது. திருப்பலியில் அருட்பணியாளர் ஜோசப் தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இந்த விழாவை அன்பிய ஒருங்கிணையம் சிறப்பிக்கிறது. 2-ம் திருவிழா மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. பள்ளம் பங்குதந்தை சூசை ஆன்றனி தலைமை தாங்குகிறார். பக்தசபை ஒருங்கிணையம் வழிபாட்டு குழுவினர் சிறப்பிக்கின்றனர்.
3-ம் நாள் திருவிழாவன்று காலை 7 மணிக்கு விழா திருப்பலி நடைபெறும். திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கிலாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். பங்கு மேய்ப்பு பணி பேரவை, நிதிக்குழு, தணிக்கை குழு, பங்கு மக்கள் சிறப்பிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு மேய்ப்பு பணி பேரவை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.
முதல் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலியும் நடந்தது. திருப்பலியில் அருட்பணியாளர் ஜோசப் தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இந்த விழாவை அன்பிய ஒருங்கிணையம் சிறப்பிக்கிறது. 2-ம் திருவிழா மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. பள்ளம் பங்குதந்தை சூசை ஆன்றனி தலைமை தாங்குகிறார். பக்தசபை ஒருங்கிணையம் வழிபாட்டு குழுவினர் சிறப்பிக்கின்றனர்.
3-ம் நாள் திருவிழாவன்று காலை 7 மணிக்கு விழா திருப்பலி நடைபெறும். திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கிலாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். பங்கு மேய்ப்பு பணி பேரவை, நிதிக்குழு, தணிக்கை குழு, பங்கு மக்கள் சிறப்பிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு மேய்ப்பு பணி பேரவை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X