என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய விழாவில் நற்கருணை பவனி
Byமாலை மலர்28 Sep 2020 2:57 AM GMT (Updated: 28 Sep 2020 2:57 AM GMT)
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் 8-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு சேசு சபை அருட்தந்தை ஹென்றி ஜெரோம் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
10 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது. இதில் பாட்டாகுறிச்சி பங்குத்தந்தை ரினோய்கட்டிப்பரம்பில் வழிபாடு நடத்தினார். மாலையில் பாளை. மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து பிரசங்கம் நடத்தினார். இதைத்தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது. வழக்கமாக இந்த பவனி வீதிகளில் நடைபெறும்.
கொரோனா காரணமாக ஆலயத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. ஆலயத்திற்குள் பக்தர்கள் குறைவான அளவில் சமூக இடைவெளியில் அமர்ந்திருந்தனர். இன்று சப்பர பவனி நடைபெறுகிறது.
10 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது. இதில் பாட்டாகுறிச்சி பங்குத்தந்தை ரினோய்கட்டிப்பரம்பில் வழிபாடு நடத்தினார். மாலையில் பாளை. மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து பிரசங்கம் நடத்தினார். இதைத்தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது. வழக்கமாக இந்த பவனி வீதிகளில் நடைபெறும்.
கொரோனா காரணமாக ஆலயத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. ஆலயத்திற்குள் பக்தர்கள் குறைவான அளவில் சமூக இடைவெளியில் அமர்ந்திருந்தனர். இன்று சப்பர பவனி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X