என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்19 Sep 2019 4:18 AM GMT (Updated: 19 Sep 2019 4:18 AM GMT)
நாகர்கோவில் அருகே மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் அருகே மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கிள் ஏஞ்சல் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் வலேரியன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 22-ந் தேதி காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனை நடக்கிறது.
வருகிற 28-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் மாணவ-மாணவிகளுக்கு முதல்திருவிருந்து வழங்கப்படும். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை நடக்கிறது. அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் மைக்கிள் ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு தேர் பவனி நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான 29-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் அல்போன்ஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 3.30 மணிக்கு தேர் பவனி, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.
வருகிற 28-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் மாணவ-மாணவிகளுக்கு முதல்திருவிருந்து வழங்கப்படும். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை நடக்கிறது. அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் மைக்கிள் ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு தேர் பவனி நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான 29-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் அல்போன்ஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 3.30 மணிக்கு தேர் பவனி, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X