என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்30 Aug 2019 3:00 AM GMT (Updated: 30 Aug 2019 3:00 AM GMT)
ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
ராஜாக்கமங்கலம்துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. மேலும் விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மாலை ஆராதனை போன்றவை நடக்கிறது. 31-ந் தேதி அருட்தந்தை அமல்ராஜ் தலைமையில் சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார். 1-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஹென்றி தலைமையில் ஆரோக்கிய ஆன்றோ மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடைபெறுகிறது.
2-ந் தேதி ஸ்டேன்லி சகாயம் தலைமையில் நிக்சன் மறையுரையாற்றுகிறார். 3-ந் தேதி கிறிஸ்பின் பொனிப்பாஸ் தலைமையில் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி மனோகியாம் சேவியர் தலைமையில் சகாய தாஸ் மறையுரையாற்றுகிறார்.
5-ந் தேதி பென்சிகர் தலைமையில் ஜெகன் மறையுரையாற்றுகிறார். 6-ந் தேதி காலை 10 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலிக்கு காட்பரே தலைமைதாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 7-ந் தேதி அமுத வளன் தலைமையில் சகாய சுனில் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு பட்டி மன்றம் நடைபெறுகிறது.
8-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி சுவக்கின் தலைமையில் அல்போன்ஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு அன்னையின் தேர் பவனி, 6 மணிக்கு ஜெபமாலை, கொடியிறக்கம், நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மாவட்ட அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி போட்டி நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை பிரபு, பங்கு இறைமக்கள், நிதிக்குழு, பங்குப்பேரவையினர் செய்து வருகிறார்கள்.
2-ந் தேதி ஸ்டேன்லி சகாயம் தலைமையில் நிக்சன் மறையுரையாற்றுகிறார். 3-ந் தேதி கிறிஸ்பின் பொனிப்பாஸ் தலைமையில் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி மனோகியாம் சேவியர் தலைமையில் சகாய தாஸ் மறையுரையாற்றுகிறார்.
5-ந் தேதி பென்சிகர் தலைமையில் ஜெகன் மறையுரையாற்றுகிறார். 6-ந் தேதி காலை 10 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலிக்கு காட்பரே தலைமைதாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 7-ந் தேதி அமுத வளன் தலைமையில் சகாய சுனில் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு பட்டி மன்றம் நடைபெறுகிறது.
8-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி சுவக்கின் தலைமையில் அல்போன்ஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு அன்னையின் தேர் பவனி, 6 மணிக்கு ஜெபமாலை, கொடியிறக்கம், நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மாவட்ட அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி போட்டி நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை பிரபு, பங்கு இறைமக்கள், நிதிக்குழு, பங்குப்பேரவையினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X