என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்29 Aug 2019 3:19 AM GMT (Updated: 29 Aug 2019 3:19 AM GMT)
நாகர்கோவில், அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது.
நாகர்கோவில், அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, மன்றாட்டு மாலை, கொடியேற்றம் நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் டைனீஷியஸ் தலைமையில், பபியான்ஸ் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.
31-ந் தேதி மாலை 6.15 மணி திருப்பலிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். 1-ந் தேதி அருட்பணியாளர் செல்வராஜ் தலைமையில் வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். மதியம் அன்பு விருந்து, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. 2-ந்தேதி அருள் ஜோசப் தலைமையில் ரவி காட்சன் மறையுரையாற்றுகிறார். 3-ந் தேதி செயில் சிங் தலைமையில் பிரான்சிஸ் நெல்சன் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி அமுதவளன் தலைமையில் பெலிக்ஸ் அலக்சாண்டர் மறையுரையாற்றுகிறார்.
5-ந் தேதி ஆரோக்கிய ரமேஷ் தலைமையில் கோல்ரிட்ஜ் ஜிம் மறையுரையாற்றுகிறார். 6-ந் தேதி சுவக்கின் தலைமையில் ஆன்றனி ராஜ் மறையுரையாற்றுகிறார். 7-ந் தேதி ஜெபமாலை, திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு அற்புத ராஜ் தலைமையில் பேட்ரிக் சேவியர் மறையுரையாற்றுகிறார்.
விழாவின் கடைசி நாளான 8-ந் தேதி காலை 7.15 மணிக்கு ஜெபமாலை, பெருவிழா திருப்பலி சுரேஷ்குமார் தலைமையில் நடக்கிறது. ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். மாலை 6.15 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா, பரிசு வழங்குதல், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.
31-ந் தேதி மாலை 6.15 மணி திருப்பலிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். 1-ந் தேதி அருட்பணியாளர் செல்வராஜ் தலைமையில் வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். மதியம் அன்பு விருந்து, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. 2-ந்தேதி அருள் ஜோசப் தலைமையில் ரவி காட்சன் மறையுரையாற்றுகிறார். 3-ந் தேதி செயில் சிங் தலைமையில் பிரான்சிஸ் நெல்சன் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி அமுதவளன் தலைமையில் பெலிக்ஸ் அலக்சாண்டர் மறையுரையாற்றுகிறார்.
5-ந் தேதி ஆரோக்கிய ரமேஷ் தலைமையில் கோல்ரிட்ஜ் ஜிம் மறையுரையாற்றுகிறார். 6-ந் தேதி சுவக்கின் தலைமையில் ஆன்றனி ராஜ் மறையுரையாற்றுகிறார். 7-ந் தேதி ஜெபமாலை, திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு அற்புத ராஜ் தலைமையில் பேட்ரிக் சேவியர் மறையுரையாற்றுகிறார்.
விழாவின் கடைசி நாளான 8-ந் தேதி காலை 7.15 மணிக்கு ஜெபமாலை, பெருவிழா திருப்பலி சுரேஷ்குமார் தலைமையில் நடக்கிறது. ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். மாலை 6.15 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா, பரிசு வழங்குதல், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X