என் மலர்
கிறித்தவம்

வேம்பார்பட்டி சவேரியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி
வேம்பார்பட்டி சவேரியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி
சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழாவில் சவேரியார், செபஸ்தியார், அந்தோணியார் தேர் பவனி நடந்தது.
சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில், புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கடந்த 2 நாட்கள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சவேரியார், செபஸ்தியார், அந்தோணியார் தேர் பவனி நடந்தது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இதையொட்டி கடந்த 2 நாட்கள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சவேரியார், செபஸ்தியார், அந்தோணியார் தேர் பவனி நடந்தது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
Next Story






