என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிறித்தவம்
X
கும்பகோணம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்7 Feb 2022 4:16 AM GMT (Updated: 7 Feb 2022 4:16 AM GMT)
கும்பகோணம் புனித அந்தோணியார் ஆலயத்தில் திருத்தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 15-ந் தேதி வாணவேடிக்கையுடன் திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
கும்பகோணம் அருகே உள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் 9-ம் ஆண்டு திருத்தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையுடன் திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையுடன் திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X