என் மலர்
கிறித்தவம்

புனித அந்தோணியார்
கும்பகோணம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
கும்பகோணம் புனித அந்தோணியார் ஆலயத்தில் திருத்தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 15-ந் தேதி வாணவேடிக்கையுடன் திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
கும்பகோணம் அருகே உள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் 9-ம் ஆண்டு திருத்தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையுடன் திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையுடன் திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
Next Story