என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிறித்தவம்
X
இரவிபுத்தன் துறையில் புனித கேத்தரின் ஆலய தேர் பவனி
Byமாலை மலர்30 Dec 2021 4:10 AM GMT (Updated: 30 Dec 2021 4:10 AM GMT)
இரவிபுத்தன்துறை புனித கேத்தரின் ஆலய திருவிழாவின் 5-ம் நாளான நேற்று தேர்பவனி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித கேதரின் சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது.
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை புனித கேத்தரின் ஆலய திருவிழா கடந்த 23-ந்தேதி திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாளான நேற்று தேர்பவனி நடந்தது.
அப்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித கேதரின் சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. ஆலய பங்குதந்தை ஜெரோம் அமிர்தைய்யன் தேரை அர்ச்சிப்பு செய்து பவனியை தொடங்கி வைத்தார்.
அதைதொடர்ந்து தேர் ஊர் முழுவதும் சுற்றி வந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
அப்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித கேதரின் சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. ஆலய பங்குதந்தை ஜெரோம் அமிர்தைய்யன் தேரை அர்ச்சிப்பு செய்து பவனியை தொடங்கி வைத்தார்.
அதைதொடர்ந்து தேர் ஊர் முழுவதும் சுற்றி வந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X