என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆதனூரில் புனிதர் செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா
Byமாலை மலர்24 Sep 2021 4:30 AM GMT (Updated: 24 Sep 2021 4:30 AM GMT)
பேராவூரணி ஆதனூரில் உள்ள புனிதர் செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் ஆதனூர் பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார்.
பேராவூரணி ஆதனூரில் புனிதர் செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆதனூர் பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார்.
இதில் தலைமை அருட்சகோதரி ஏஞ்சல்மேரி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ராபர்ட்கிளாரா, மருத்துவ பிரிவு அருட்சகோதரி சசிகலா, செயலாளர் பிரான்சிஸ் கண்டாக், பொருளாளர் ஐசக்நியூட்டன் உள்ளிட்ட சபை மக்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் தலைமை அருட்சகோதரி ஏஞ்சல்மேரி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ராபர்ட்கிளாரா, மருத்துவ பிரிவு அருட்சகோதரி சசிகலா, செயலாளர் பிரான்சிஸ் கண்டாக், பொருளாளர் ஐசக்நியூட்டன் உள்ளிட்ட சபை மக்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X