என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பகோணம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் அலங்கார தேர்பவனி
Byமாலை மலர்26 July 2021 4:57 AM GMT (Updated: 26 July 2021 4:57 AM GMT)
கும்பகோணம் புனித பெரியநாயகி அன்னையின் அலங்கார தேர் பவனி பங்குத்தந்தை பெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் பெருமாண்டி மாதா கோவில் தெருவில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 101-வது ஆண்டு திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் ஜெபமாலை திருவிழா, கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தது. கூட்டு திருப்பலியை உதவி பங்குத்தந்தை பால்தினகரன் தொடங்கி வைத்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அன்னையின் அலங்கார தேர்பவனி பங்குத்தந்தை பெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஜெபமாலை திருவிழா, கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தது. கூட்டு திருப்பலியை உதவி பங்குத்தந்தை பால்தினகரன் தொடங்கி வைத்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அன்னையின் அலங்கார தேர்பவனி பங்குத்தந்தை பெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X