என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முளகுமூடு தூய மரியன்னை ஆலய பசிலிக்கா அறிவிப்பு பெருவிழா தள்ளிவைப்பு
Byமாலை மலர்19 April 2021 3:20 AM GMT (Updated: 19 April 2021 3:20 AM GMT)
தற்போது கொரோனா அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது இருப்பதால் முளகுமூடு தூய மரியன்னை ஆலய பசிலிக்கா அறிவிப்பு பெருவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முளகுமூடு தூய மரியன்னை ஆலயம், திருத்தந்தை பிரான்சிசால் தமிழகத்தின் ஏழாவது பசிலிக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு பெருவிழா 20-ந்தேதி மாலை 4 மணிக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது இருப்பதால் மேற்படி பெருவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X