என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முன்சிறையில் கிறிஸ்து அரசர் பெருவிழா
Byமாலை மலர்23 Nov 2020 7:59 AM GMT (Updated: 23 Nov 2020 7:59 AM GMT)
முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உள்ள கத்தோலிக்க சேவா சங்கம் சார்பில் கிறிஸ்து அரசர் பெருவிழா நடந்தது. திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உள்ள கத்தோலிக்க சேவா சங்கம் சார்பில் கிறிஸ்து அரசர் பெருவிழா நடந்தது. காலையில் நடந்த திருப்பலியில் கத்தோலிக்க சேவா சங்க உறுப்பினர்கள் சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.
திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பங்கு அருட்பணியாளர் சேவியர் புரூஸ் மற்றும் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்கள்.
திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பங்கு அருட்பணியாளர் சேவியர் புரூஸ் மற்றும் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X