என் மலர்
ஆன்மிகம்

புனித சவேரியார் ஆலய தேர்பவனி
புனித சவேரியார் ஆலய தேர்பவனி
திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் தெருவில் உள்ள புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் தெருவில் உள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன் தினம் காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தென்னூர் பகுதியில் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தென்னூர் பகுதியில் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்து இருந்தனர்.
Next Story






