என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித சவேரியார் ஆலய தேர்பவனி
Byமாலை மலர்16 Dec 2019 4:03 AM GMT (Updated: 16 Dec 2019 4:03 AM GMT)
திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் தெருவில் உள்ள புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் தெருவில் உள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன் தினம் காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தென்னூர் பகுதியில் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தென்னூர் பகுதியில் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X