என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வாவறை தூய கார்மல் மலை அன்னை ஆலய விழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்11 July 2019 3:50 AM GMT (Updated: 11 July 2019 3:50 AM GMT)
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை தூய கார்மல்மலை அன்னை ஆலய பங்கு குடும்பவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை தூய கார்மல்மலை அன்னை ஆலய பங்கு குடும்பவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலையும், 6 மணிக்கு கொடியேற்றமும், 6.30 மணிக்கு திருப்பலியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் இயேசு ரெத்தினம் தலைமை தாங்க, வேங்கோடு மறைவட்ட முதல்வர் பெஞ்சமின் மறையுரையாற்றுகிறார். தினமும் மாலையில் செபமாலை, திருப்பலி, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது. 14-ந்தேதி காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் இயேசு ரெத்தினம் தலைமை தாங்க, வேங்கோடு மறைவட்ட முதல்வர் பெஞ்சமின் மறையுரையாற்றுகிறார். தினமும் மாலையில் செபமாலை, திருப்பலி, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது. 14-ந்தேதி காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X