என் மலர்
ஆன்மிகம்

திட்டவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
கிள்ளியூர் அருகே உள்ள திட்டவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 1-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
கிள்ளியூர் அருகே உள்ள திட்டவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 1-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல் நாளான இன்று மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, நவநாள் தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இரவு 8 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, நவநாள் ஆராதனை தொடர்ந்து திருப்பலி நடக்கிறது.
1-ந் தேதி காலை 10 மணிக்கு பாதுகாவலர் பெருவிழா திருப்பலி, மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
விழாவின் முதல் நாளான இன்று மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, நவநாள் தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இரவு 8 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, நவநாள் ஆராதனை தொடர்ந்து திருப்பலி நடக்கிறது.
1-ந் தேதி காலை 10 மணிக்கு பாதுகாவலர் பெருவிழா திருப்பலி, மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story






