என் மலர்
தரவரிசை
காளிதாஸ்-அஷ்னா சவேரி நடிப்பில் அமுதேஸ்வர் இயக்கி வெளிவந்த ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
காரைக்குடியில் இருக்கும் பிரபுவுக்கு திருமணமாகி முதல் குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்து விடுகிறார். கைக்குழந்தையுடன் மலேசியாவிற்கு செல்லும் பிரபு, அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் மீன் குழம்பு கடை வைத்து பெரியாளாகிறார்.
இவருடைய ஒரே மகனான நாயகன் காளிதாஸ் வளர்ந்து பெரியவனாகி கல்லூரியில் படித்து வருகிறார். நாயகி அஷ்னா சவேரியும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் காளிதாசுக்கு மற்ற கல்லூரி மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
பிரபுவுக்கு தன் மகன் காளிதாஸ் தன்னுடன் சகஜமாகவும் ஒரு நண்பர் போல பழக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், காளிதாசால் பிரவுடன் சகஜமாக பழக முடியவில்லை. இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருவருக்குள்ளும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி விடுகிறது.
பிரபுவின் நண்பரான ஒய்.ஜி.மகேந்திரன் அப்பா, மகனுக்குள் இருக்கும் பிரச்சனையை தீர்க்க நினைத்து பிரபுவையும் காளிதாசையும் வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு போதகரான கமல், இருவருக்கும் உள்ள பிரச்சனையை கேட்டறிகிறார். இவர்களை பரிகாரம் செய்ய வைத்து உருவம் அப்படியே வைத்துவிட்டு அவர்களுக்குள் இருக்கும் சிந்தனையை மாற்றிவிடுகிறார் கமல்.
அதாவது பிரபு உடம்பில் காளிதாசின் இளமையான சிந்தனை, எண்ணம், செயல் ஆகியவை இருக்குமாறும் அதேபோல், காளிதாசின் உடம்பில் பிரபுவின் பொறுப்பான சிந்தனை ஆகியவற்றை மாற்றிவிடுகிறார்.
இதன்பின் பிரபு, காளிதாஸ் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமாகவும் காமெடி கலந்தும் சொல்லியிருக்கிறார்கள்.
படத்திற்கு பெரிய பலம் பிரபு. முதற்பாதியில் மகன் மீது வைத்துள்ள பாசம், பொறுப்பானவராகவும் நடித்திருக்கிறார். பிற்பாதியில் இளைஞன் எண்ணத்துடன் எனர்ஜியாக நடித்திருக்கிறார். இவருடைய இளமையான நடிப்பு மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது.
முதற்பாதியில் காளிதாசின் நடிப்பு பரவாயில்லை என்றாலும், பிற்பாதியில் அதற்கு எதிர்மறையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சவேரி படம் முழுக்க வருகிறார். இவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் கமல். வீரமான பெண்ணாக நடித்திருக்கும் பூஜா குமார் நடிப்பு மிகவும் சிறப்பு. எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் அவர்களுக்கே உரிய அனுபவ நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
வித்தியாசமான கதையை தேர்வு செய்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் அமுதேஸ்வர். முதற்பாதியை விட பிற்பாதியில் அதிகம் ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார். சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் அழகாக வேலை வாங்கியிருக்கிறார்.
இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். லஷ்மனின் ஒளிப்பதிவில் மலேசியாவை அழகாக படம் பிடித்து காண்பித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ சுவைக்கலாம்.
இவருடைய ஒரே மகனான நாயகன் காளிதாஸ் வளர்ந்து பெரியவனாகி கல்லூரியில் படித்து வருகிறார். நாயகி அஷ்னா சவேரியும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் காளிதாசுக்கு மற்ற கல்லூரி மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
பிரபுவுக்கு தன் மகன் காளிதாஸ் தன்னுடன் சகஜமாகவும் ஒரு நண்பர் போல பழக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், காளிதாசால் பிரவுடன் சகஜமாக பழக முடியவில்லை. இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருவருக்குள்ளும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி விடுகிறது.
பிரபுவின் நண்பரான ஒய்.ஜி.மகேந்திரன் அப்பா, மகனுக்குள் இருக்கும் பிரச்சனையை தீர்க்க நினைத்து பிரபுவையும் காளிதாசையும் வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு போதகரான கமல், இருவருக்கும் உள்ள பிரச்சனையை கேட்டறிகிறார். இவர்களை பரிகாரம் செய்ய வைத்து உருவம் அப்படியே வைத்துவிட்டு அவர்களுக்குள் இருக்கும் சிந்தனையை மாற்றிவிடுகிறார் கமல்.
அதாவது பிரபு உடம்பில் காளிதாசின் இளமையான சிந்தனை, எண்ணம், செயல் ஆகியவை இருக்குமாறும் அதேபோல், காளிதாசின் உடம்பில் பிரபுவின் பொறுப்பான சிந்தனை ஆகியவற்றை மாற்றிவிடுகிறார்.
இதன்பின் பிரபு, காளிதாஸ் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமாகவும் காமெடி கலந்தும் சொல்லியிருக்கிறார்கள்.
படத்திற்கு பெரிய பலம் பிரபு. முதற்பாதியில் மகன் மீது வைத்துள்ள பாசம், பொறுப்பானவராகவும் நடித்திருக்கிறார். பிற்பாதியில் இளைஞன் எண்ணத்துடன் எனர்ஜியாக நடித்திருக்கிறார். இவருடைய இளமையான நடிப்பு மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது.
முதற்பாதியில் காளிதாசின் நடிப்பு பரவாயில்லை என்றாலும், பிற்பாதியில் அதற்கு எதிர்மறையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சவேரி படம் முழுக்க வருகிறார். இவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் கமல். வீரமான பெண்ணாக நடித்திருக்கும் பூஜா குமார் நடிப்பு மிகவும் சிறப்பு. எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் அவர்களுக்கே உரிய அனுபவ நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
வித்தியாசமான கதையை தேர்வு செய்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் அமுதேஸ்வர். முதற்பாதியை விட பிற்பாதியில் அதிகம் ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார். சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் அழகாக வேலை வாங்கியிருக்கிறார்.
இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். லஷ்மனின் ஒளிப்பதிவில் மலேசியாவை அழகாக படம் பிடித்து காண்பித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ சுவைக்கலாம்.
சிம்பு-மஞ்சிமா மோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
சிம்பு படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தங்கையின் தோழி நாயகி மஞ்சிமா மோகன். விஸ்காம் படித்துவரும் மஞ்சிமா மோகன் புராஜெக்ட் விஷயமாக சிம்புவின் வீட்டில் தங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது வீட்டுக்கு வரும் மஞ்சிமா மோகனை பார்த்தவுடனே அவள் மீது காதல்வயப்பட்டு விடுகிறார் சிம்பு.
மஞ்சிமாவுடன் நெருங்கி பழகி நட்பாகிறார். அப்போது, சிம்பு ஏன் வேலைக்கு போகவில்லை என்று மஞ்சிமா கேட்கிறார். அதற்கு சிம்பு, பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிய பிறகுதான் வேலைக்கு செல்லப்போவதாக கூறுகிறார்.
அதன்பிறகு, மஞ்சிமா மோகனும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மஞ்சிமாவுக்கும் சிம்புவைப் போன்றே நீண்ட தூரம் பைக்கில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தும், இதுவரை பைக்கில் பயணித்ததே கிடையாது என்பதால் சிம்புவையும் கூட அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார்.
அதன்படி, இருவரும் சேர்ந்து பைக்கில் மகாராஷ்டிரா நோக்கி பயணமாகிறார்கள். மகாராஷ்டிரா நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக இவர்களது பைக் விபத்துக்குள்ளாகிறது. அடிபட்டு கிடக்கும் சமயத்தில் தான் இறந்துவிடுவோமோ என்ற பயத்துல சிம்பு தன்னோட காதலை மஞ்சிமாவிடம் சொல்கிறார்.
அதன்பிறகு, சிம்பு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்விழித்து பார்க்கும்போது மஞ்சிமா மோகனை காணவில்லை. அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது. அப்போதுதான் சிம்புவுக்கு மஞ்சிமா மோகன் அங்கிருந்து சென்றதற்கான காரணமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினை குறித்து தெரிய வருகிறது.
அதன்பிறகு சிம்பு, மஞ்சிமா மோகனை தேடிக் கண்டுபிடித்து அவளது பிரச்சினைக்கு தீர்வு கண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஒரு சாதாரணமான இளைஞனின் வாழ்க்கையில் வன்முறை நுழையும்போது, அந்த வன்முறை அவனது வாழ்க்கையை எப்படி திருப்பிப் போடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். படத்திற்கு மிகப்பெரிய பலமே சிம்புதான். அவர் பேசும் வசனங்கள் ஆகட்டும், முகத்தில் கொடுக்கிற சின்ன சின்ன முகபாவனைகளாகட்டும் எல்லாமே ரொம்பவும் அழகாக இருக்கிறது. இந்த கதையில் சிம்புவை தவிர வேறு யாரையும் வைத்துப் பார்க்கமுடியவில்லை. அந்தளவுக்கு கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சிம்பு.
மஞ்சிமா மோகன் ஆரம்பத்தில் சிம்புவுடன் நெருங்கி பழகும் காட்சிகளிலும், பிற்பாதியில் குடும்ப செண்டிமெண்டில் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கவுதம் மேனன் படங்களில் கதாநாயகியை ரொம்பவும் அழகாக காட்டியிருப்பார். அதேபோல், இந்த படத்திலும் மஞ்சிமா மோகனை ரொம்பவும் அழகாகவே காட்டியிருக்கிறார்.
போலீசாக வரும் பாபா சேகலை பெரிய வில்லனாக பார்க்கமுடியவில்லை. அவருடைய கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். அதேபோல், டேனியல் பாலாஜியின் கதாபாத்திரத்திற்கு வலுவில்லாதது மிகப்பெரிய ஏமாற்றம். சிம்புவின் நண்பனாக வரும் டான்ஸர் சதீஷ் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கவுதம் மேனனுடன் சிம்பு இணைந்து வெளிவந்திருக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பையெல்லாம் படம் கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்கிறது எனலாம். படத்தின் முதல் பாதியிலேயே எல்லா பாடல்களும் வந்துவிடுகிறது. அப்போதே பிற்பாதி ஆக்ஷன் காட்சிகள்தான் வரப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது. அதேபோல், பிற்பாதி முழுக்க ஆக்சன் காட்சிகளே வருகிறது.
படத்தின் இறுதிவரை சிம்புவின் பெயரையே சொல்லாமல் சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். இறுதியில், அந்த பெயரை சொல்லும்போது தியேட்டரே கைதட்டலில் அலறுவது சிறப்பு. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பிற்பாதி திருப்தியைக் கொடுக்கவில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமே. அதேபோல், கிளைமாக்ஸ் காட்சி சிம்பு ரசிகர்களை திருப்திபடுத்தும் என்றாலும், சாதாரண மக்களுக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் விஷுவலாக பார்க்கும்போதும் நன்றாக இருக்கிறது. 10 நிமிட இடைவெளிக்கு ஒரு பாடல் வந்தாலும், ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘சோக்காலி’ பாடலை திரையில் பார்ப்பவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் இயக்குனர். பெரிதும் எதிர்பார்த்த ‘தள்ளிப்போகாதே’ பாடல் எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. ரசிகர்களுக்கு இந்த பாடல் முழு திருப்தியை கொடுத்திருக்கிறது எனலாம்.
டானின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இல்லாம் இவரது கேமரா பளிச்சிடுகிறது. காட்சிகளையும் ரொம்பவும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ அச்சமில்லை.
மஞ்சிமாவுடன் நெருங்கி பழகி நட்பாகிறார். அப்போது, சிம்பு ஏன் வேலைக்கு போகவில்லை என்று மஞ்சிமா கேட்கிறார். அதற்கு சிம்பு, பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிய பிறகுதான் வேலைக்கு செல்லப்போவதாக கூறுகிறார்.
அதன்பிறகு, மஞ்சிமா மோகனும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மஞ்சிமாவுக்கும் சிம்புவைப் போன்றே நீண்ட தூரம் பைக்கில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தும், இதுவரை பைக்கில் பயணித்ததே கிடையாது என்பதால் சிம்புவையும் கூட அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார்.
அதன்படி, இருவரும் சேர்ந்து பைக்கில் மகாராஷ்டிரா நோக்கி பயணமாகிறார்கள். மகாராஷ்டிரா நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக இவர்களது பைக் விபத்துக்குள்ளாகிறது. அடிபட்டு கிடக்கும் சமயத்தில் தான் இறந்துவிடுவோமோ என்ற பயத்துல சிம்பு தன்னோட காதலை மஞ்சிமாவிடம் சொல்கிறார்.
அதன்பிறகு, சிம்பு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்விழித்து பார்க்கும்போது மஞ்சிமா மோகனை காணவில்லை. அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது. அப்போதுதான் சிம்புவுக்கு மஞ்சிமா மோகன் அங்கிருந்து சென்றதற்கான காரணமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினை குறித்து தெரிய வருகிறது.
அதன்பிறகு சிம்பு, மஞ்சிமா மோகனை தேடிக் கண்டுபிடித்து அவளது பிரச்சினைக்கு தீர்வு கண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஒரு சாதாரணமான இளைஞனின் வாழ்க்கையில் வன்முறை நுழையும்போது, அந்த வன்முறை அவனது வாழ்க்கையை எப்படி திருப்பிப் போடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். படத்திற்கு மிகப்பெரிய பலமே சிம்புதான். அவர் பேசும் வசனங்கள் ஆகட்டும், முகத்தில் கொடுக்கிற சின்ன சின்ன முகபாவனைகளாகட்டும் எல்லாமே ரொம்பவும் அழகாக இருக்கிறது. இந்த கதையில் சிம்புவை தவிர வேறு யாரையும் வைத்துப் பார்க்கமுடியவில்லை. அந்தளவுக்கு கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சிம்பு.
மஞ்சிமா மோகன் ஆரம்பத்தில் சிம்புவுடன் நெருங்கி பழகும் காட்சிகளிலும், பிற்பாதியில் குடும்ப செண்டிமெண்டில் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கவுதம் மேனன் படங்களில் கதாநாயகியை ரொம்பவும் அழகாக காட்டியிருப்பார். அதேபோல், இந்த படத்திலும் மஞ்சிமா மோகனை ரொம்பவும் அழகாகவே காட்டியிருக்கிறார்.
போலீசாக வரும் பாபா சேகலை பெரிய வில்லனாக பார்க்கமுடியவில்லை. அவருடைய கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். அதேபோல், டேனியல் பாலாஜியின் கதாபாத்திரத்திற்கு வலுவில்லாதது மிகப்பெரிய ஏமாற்றம். சிம்புவின் நண்பனாக வரும் டான்ஸர் சதீஷ் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கவுதம் மேனனுடன் சிம்பு இணைந்து வெளிவந்திருக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பையெல்லாம் படம் கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்கிறது எனலாம். படத்தின் முதல் பாதியிலேயே எல்லா பாடல்களும் வந்துவிடுகிறது. அப்போதே பிற்பாதி ஆக்ஷன் காட்சிகள்தான் வரப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது. அதேபோல், பிற்பாதி முழுக்க ஆக்சன் காட்சிகளே வருகிறது.
படத்தின் இறுதிவரை சிம்புவின் பெயரையே சொல்லாமல் சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். இறுதியில், அந்த பெயரை சொல்லும்போது தியேட்டரே கைதட்டலில் அலறுவது சிறப்பு. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பிற்பாதி திருப்தியைக் கொடுக்கவில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமே. அதேபோல், கிளைமாக்ஸ் காட்சி சிம்பு ரசிகர்களை திருப்திபடுத்தும் என்றாலும், சாதாரண மக்களுக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் விஷுவலாக பார்க்கும்போதும் நன்றாக இருக்கிறது. 10 நிமிட இடைவெளிக்கு ஒரு பாடல் வந்தாலும், ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘சோக்காலி’ பாடலை திரையில் பார்ப்பவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் இயக்குனர். பெரிதும் எதிர்பார்த்த ‘தள்ளிப்போகாதே’ பாடல் எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. ரசிகர்களுக்கு இந்த பாடல் முழு திருப்தியை கொடுத்திருக்கிறது எனலாம்.
டானின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இல்லாம் இவரது கேமரா பளிச்சிடுகிறது. காட்சிகளையும் ரொம்பவும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ அச்சமில்லை.
சந்தோஷ், ஆஷ்லீலா, பவானி ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘இனி அவனே’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
நாயகன் சந்தோஸும் ஆஷ்லீலாவும் காதலர்கள். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதன்படி, இருவரும் கிளம்பி ஊட்டிக்கு வருகிறார்கள். ஊட்டியில் இவர்களுக்கு பவானி ரெட்டி அடைக்கலம் கொடுக்கிறாள். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவும் முடிவெடுக்கிறாள்.
பவானி ரெட்டி அந்த ஊரில் மிகப்பெரிய புள்ளியின் தங்கை. ஊட்டியில் தனிமையில் வசித்து வரும் அவளது வீட்டிலேயே காதலர்கள் தங்குகிறார்கள். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க ஜாதகம் பார்க்கிறார்கள். ஜாதகத்தில் இப்போதைக்கு திருமணம் செய்ய யோகம் இல்லை என்றும் ஒரு வாரம் கழித்து திருமணம் செய்துவைக்கும்படியும் ஜோசியர் சொல்லவே, திருமணம் தள்ளிப் போகிறது.
இந்நிலையில், நாயகன் பவானி ரெட்டியிடம் விளையாட்டாக சிரித்து பேசுகிறான். அவளது அழகையும் வர்ணிக்கிறான். ஒருகட்டத்தில், பவானி ரெட்டிக்கு சந்தோஸ் மீது காதல் பிறக்கிறது. அவனை எப்படியாவது அடைய துடிக்கிறாள். அதற்காக சந்தோஸ் - ஆஷ்லீலாவின் காதலை பிரிக்க நினைக்கிறாள்.
இறுதியில், அவர்களின் காதலை பிரித்து பவானி ரெட்டி நாயகனை கரம் பிடித்தாளா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சந்தோஸ் ஏற்கெனவே பரிச்சயமான முகம்தான். நிராயுதம் படத்தின் ஹீரோவாக நடித்த இவர், இப்படத்தில் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறு சிறு சேட்டைகள் செய்வது, பவானி ரெட்டியிடம் சில்மிஷம் செய்வது என ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆஷ்லீலா கதாநாயகனுடன் ஒட்டிக் கொண்டே வருகிறார். இவரது கதாபாத்திரத்திற்கு பெரிய வலு இல்லாவிட்டாலும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார். பவானி ரெட்டிக்கு இப்படத்தில் வலுவான கதாபாத்திரம். ஆரம்பத்தில் நல்லவராகவும் பின்னர் வில்லியாகவும் இவரது கதாபாத்திரத்தின் பளு அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தில் திருநங்கையாக நடித்திருப்பவரும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. பெற்றோரை விட்டு ஊரைவிட்டு ஓடிச் செல்லும் காதலர்கள் படும் அவஸ்தைகளை இந்த படத்தில் வேறு கோணத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சம்பத்ராஜ். கதைப்படி படம் நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாதது படத்தை ரசிக்க விடாமல் செய்கிறது. மேலும், திருநங்கைகளை மரியாதைப்படுத்தும் வகையில் இப்படத்தில் சில காட்சிகளை வைத்திருப்பது சிறப்பு.
சூர்யாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்விதமாக இருக்கின்றன. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சேகரின் ஒளிப்பதிவில் ஊட்டியை அழகாக காண்பித்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே நகர்வதால் இவரது கேமராவுக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிகிறது.
மொத்ததில் ‘இனி அவனே’ காதல் போட்டி.
பவானி ரெட்டி அந்த ஊரில் மிகப்பெரிய புள்ளியின் தங்கை. ஊட்டியில் தனிமையில் வசித்து வரும் அவளது வீட்டிலேயே காதலர்கள் தங்குகிறார்கள். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க ஜாதகம் பார்க்கிறார்கள். ஜாதகத்தில் இப்போதைக்கு திருமணம் செய்ய யோகம் இல்லை என்றும் ஒரு வாரம் கழித்து திருமணம் செய்துவைக்கும்படியும் ஜோசியர் சொல்லவே, திருமணம் தள்ளிப் போகிறது.
இந்நிலையில், நாயகன் பவானி ரெட்டியிடம் விளையாட்டாக சிரித்து பேசுகிறான். அவளது அழகையும் வர்ணிக்கிறான். ஒருகட்டத்தில், பவானி ரெட்டிக்கு சந்தோஸ் மீது காதல் பிறக்கிறது. அவனை எப்படியாவது அடைய துடிக்கிறாள். அதற்காக சந்தோஸ் - ஆஷ்லீலாவின் காதலை பிரிக்க நினைக்கிறாள்.
இறுதியில், அவர்களின் காதலை பிரித்து பவானி ரெட்டி நாயகனை கரம் பிடித்தாளா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சந்தோஸ் ஏற்கெனவே பரிச்சயமான முகம்தான். நிராயுதம் படத்தின் ஹீரோவாக நடித்த இவர், இப்படத்தில் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறு சிறு சேட்டைகள் செய்வது, பவானி ரெட்டியிடம் சில்மிஷம் செய்வது என ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆஷ்லீலா கதாநாயகனுடன் ஒட்டிக் கொண்டே வருகிறார். இவரது கதாபாத்திரத்திற்கு பெரிய வலு இல்லாவிட்டாலும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார். பவானி ரெட்டிக்கு இப்படத்தில் வலுவான கதாபாத்திரம். ஆரம்பத்தில் நல்லவராகவும் பின்னர் வில்லியாகவும் இவரது கதாபாத்திரத்தின் பளு அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தில் திருநங்கையாக நடித்திருப்பவரும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. பெற்றோரை விட்டு ஊரைவிட்டு ஓடிச் செல்லும் காதலர்கள் படும் அவஸ்தைகளை இந்த படத்தில் வேறு கோணத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சம்பத்ராஜ். கதைப்படி படம் நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாதது படத்தை ரசிக்க விடாமல் செய்கிறது. மேலும், திருநங்கைகளை மரியாதைப்படுத்தும் வகையில் இப்படத்தில் சில காட்சிகளை வைத்திருப்பது சிறப்பு.
சூர்யாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்விதமாக இருக்கின்றன. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சேகரின் ஒளிப்பதிவில் ஊட்டியை அழகாக காண்பித்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே நகர்வதால் இவரது கேமராவுக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிகிறது.
மொத்ததில் ‘இனி அவனே’ காதல் போட்டி.
The Taking of Tiger Mountain என்ற ஆங்கில படம் ‘புலி மலை வேட்டை’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்திருக்கிறது. இப்படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்....
ஜப்பானுக்கும் சீனாவுக்கும் 1946-ல் நடைபெற்ற போருக்கு பிறகு சீனாவில் உள்நாட்டு போர் ஆரம்பமானது. இந்த உள்நாட்டு போரில் ஆக் என்பவன் ஒரு குழுவுக்கு தலைமை தாங்கி புலி மலையில் வசித்து வருகிறான். அவர்களை எதிர்த்து போராடும் குழுவை தலைவன் என்பவன் வழிநடத்துகிறான்.
போரில் ஜப்பான் விட்டுச் சென்ற அதிநவீன ஆயுதங்கள் எல்லாம் ஆக் குழுவின் வசம் இருக்கிறது. அதை வைத்து பொதுமக்களிடம் கொள்ளையடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறான் ஆக். அவர்களின் ஆயுத பலத்தை எதிர்த்து போராடி வருகிறான் தலைவன்.
இவர்கள் இருவரால் நாட்டில் பெரிய கலவரம் ஏற்பட்டு வருவதை உணர்ந்த அரசாங்கம், பி.எல்.ஏ. என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு தலைவராக நாயகன் கன்யூ காங்கை நியமிக்கிறது. இவன் தலைமையில் 30 பேர் கொண்ட ஒரு குழு, புலி மலையை நோக்கி பயணமாகிறது. அதேநேரத்தில் பி.எல்.ஏ.வுக்கு உறுதுணையாக அரசாங்கம் நர்ஸ் ஒருவரையும், படை வீரன் ஒருவரையும் அனுப்பி வைக்கிறது. அவர்கள் எதிரிக்கூட்டத்துக்குள் சென்று உளவாளி போல் செயல்பட்டு பி.எல்.ஏ.வுக்கு தகவல் கொடுப்பதில் வல்லவர்கள்.
இறுதியில், பி.எல்.ஏ.வுக்கு இவர்களின் செயல்பாடு எந்தளவுக்கு உதவியது. புலிமலையை பி.எல்.ஏ. அமைப்பு கைப்பற்றியதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தின் கதை முழுக்க 1950-களில் நடப்பதுபோல் படமாக்கியிருக்கிறார்கள். அந்தக்காலத்தில் பயன்படுத்தும் துப்பாக்கி, ஆயுதங்கள், உடைகள் என தேடிக் கண்டுபிடித்து இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பனி மலையில் புலியிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் புல்லரிக்க வைக்கின்றது.
அதேபோல், படத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் கதை நகர்வது கொஞ்சம் மெதுவாக இருந்தாலும், பிறகு வேகம் எடுக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
வித்தியாசமான தலைமுடி, வித்தியாசமான உடைகள் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் இயக்குனர் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது. பழைய காலத்தில் நடப்பதுபோன்ற கதையம்சத்தில் இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளால் படம் வெகுவாக கவர்கிறது.
மொத்தத்தில் ‘புலிமலை வேட்டை’ வேகம்.
போரில் ஜப்பான் விட்டுச் சென்ற அதிநவீன ஆயுதங்கள் எல்லாம் ஆக் குழுவின் வசம் இருக்கிறது. அதை வைத்து பொதுமக்களிடம் கொள்ளையடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறான் ஆக். அவர்களின் ஆயுத பலத்தை எதிர்த்து போராடி வருகிறான் தலைவன்.
இவர்கள் இருவரால் நாட்டில் பெரிய கலவரம் ஏற்பட்டு வருவதை உணர்ந்த அரசாங்கம், பி.எல்.ஏ. என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு தலைவராக நாயகன் கன்யூ காங்கை நியமிக்கிறது. இவன் தலைமையில் 30 பேர் கொண்ட ஒரு குழு, புலி மலையை நோக்கி பயணமாகிறது. அதேநேரத்தில் பி.எல்.ஏ.வுக்கு உறுதுணையாக அரசாங்கம் நர்ஸ் ஒருவரையும், படை வீரன் ஒருவரையும் அனுப்பி வைக்கிறது. அவர்கள் எதிரிக்கூட்டத்துக்குள் சென்று உளவாளி போல் செயல்பட்டு பி.எல்.ஏ.வுக்கு தகவல் கொடுப்பதில் வல்லவர்கள்.
இறுதியில், பி.எல்.ஏ.வுக்கு இவர்களின் செயல்பாடு எந்தளவுக்கு உதவியது. புலிமலையை பி.எல்.ஏ. அமைப்பு கைப்பற்றியதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தின் கதை முழுக்க 1950-களில் நடப்பதுபோல் படமாக்கியிருக்கிறார்கள். அந்தக்காலத்தில் பயன்படுத்தும் துப்பாக்கி, ஆயுதங்கள், உடைகள் என தேடிக் கண்டுபிடித்து இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பனி மலையில் புலியிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் புல்லரிக்க வைக்கின்றது.
அதேபோல், படத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் கதை நகர்வது கொஞ்சம் மெதுவாக இருந்தாலும், பிறகு வேகம் எடுக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
வித்தியாசமான தலைமுடி, வித்தியாசமான உடைகள் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் இயக்குனர் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது. பழைய காலத்தில் நடப்பதுபோன்ற கதையம்சத்தில் இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளால் படம் வெகுவாக கவர்கிறது.
மொத்தத்தில் ‘புலிமலை வேட்டை’ வேகம்.
மா.கா.பா.ஆனந்த் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடலை’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
விவசாயம்தான் உயிர் என வாழ்ந்துவரும் பொன்வண்ணன், தனது மகன் மா.கா.பா.ஆனந்தையும் தன்னைப்போலவே விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்காக அவரை விவசாய கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால், இதில் விருப்பம் இல்லாத மா.கா.பா.ஆனந்த் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறார்.
விவாசயத்தில் ஈடுபடச் சொல்லும் தனது அப்பாவிடம், ஒண்ணே கால் வருடத்தில் தொழில் செய்து பெரிய தொழிலதிபராக ஆவதாகவும் கூறுகிறார். இதற்கிடையில், விவசாய கல்லூரியில் இருந்து புராஜெக்ட் செய்வதற்காக பொன்வண்ணன் வசம் வருகிறார்கள். அதில் ஒருவர்தான் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவரைப் பார்த்ததும் மா.கா.பா.ஆனந்துக்குள் காதல் பிறக்க, நண்பர்களுடன் சுற்றிக்கொண்டே ஐஸ்வர்யாவையும் காதலித்து வருகிறார். இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஜான் விஜய் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க நினைக்க, அதை பொன்வண்ணன் தடுக்க நினைக்கிறார்.
ஆனால், மா.கா.பா.ஆனந்தை தனது கைக்குள் வளைத்துப் போட்டுக் கொண்டு, பொன்வண்ணனுக்கு எதிராக காய் நகர்த்துகிறார் ஜான் விஜய். இதில் யார் வெற்றி பெற்றார்? என்பதே மீதிக்கதை.
மா.கா.பா.ஆனந்த் பொறுப்பற்ற இளைஞன், அப்பாவுடன் மோதல், ஐஸ்வர்யாவுடன் காதல், யோகி பாபுவுடன் காமெடி என படம் முழுக்க ஜாலியாக வலம் வந்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். முந்தைய படங்களைவிட இந்த படத்தில் அவருடைய நடிப்பு கொஞ்சம் மெருகேறியிருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு சரியாக வாய்ப்பு வழங்கவில்லை. அவருடைய கதாபாத்திரம் வெறுமனே வந்து செல்வது பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. காமெடியன் யோகி பாபு படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லுமளவுக்கு படம் முழுக்க வந்து ரகளை செய்திருக்கிறார். இவர் ஒவ்வொருத்தரையும் கலாய்க்கும் காட்சிகள் எல்லாம் வயிற்றை புண்ணாக்குகின்றன.
பொன்வண்ணன் பொறுப்பான அப்பாவாக தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து மனதில் இடம்பிடிக்கிறார். ஜான் விஜய் வழக்கம்போல் தனது பாணியிலேயே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமில்லாமல் விவசாயிகளின் முக்கிய பிரச்சினையை படமாக கொடுத்ததற்கு இயக்குனர் சகாய சுரேஷுக்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். படத்தில் பேசப்படும் பிரச்சினைகள் அனைத்தும் நியாயம் என்றே சொல்ல வைக்கிறது. ஆனால், அதைத் தாண்டி அனைவரும் ரசிக்கும்படியான சுவாரஸ்யம் இருக்கிறதா என்றால், அதில்தான் கவனம் செலுத்தாமல் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார் இயக்குனர். விவசாயத்தின் மேன்மையை பற்றி எத்தனையோ படங்களில் சொல்லியிருப்பதால், சற்று வித்தியாசமாக கதைக்களத்தை அமைத்திருந்தால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும்.
சாமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ராகவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கவரும் வகையில் இருக்கின்றன.
மொத்தத்தில் ‘கடலை’ ருசி குறைவு.
விவாசயத்தில் ஈடுபடச் சொல்லும் தனது அப்பாவிடம், ஒண்ணே கால் வருடத்தில் தொழில் செய்து பெரிய தொழிலதிபராக ஆவதாகவும் கூறுகிறார். இதற்கிடையில், விவசாய கல்லூரியில் இருந்து புராஜெக்ட் செய்வதற்காக பொன்வண்ணன் வசம் வருகிறார்கள். அதில் ஒருவர்தான் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவரைப் பார்த்ததும் மா.கா.பா.ஆனந்துக்குள் காதல் பிறக்க, நண்பர்களுடன் சுற்றிக்கொண்டே ஐஸ்வர்யாவையும் காதலித்து வருகிறார். இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஜான் விஜய் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க நினைக்க, அதை பொன்வண்ணன் தடுக்க நினைக்கிறார்.
ஆனால், மா.கா.பா.ஆனந்தை தனது கைக்குள் வளைத்துப் போட்டுக் கொண்டு, பொன்வண்ணனுக்கு எதிராக காய் நகர்த்துகிறார் ஜான் விஜய். இதில் யார் வெற்றி பெற்றார்? என்பதே மீதிக்கதை.
மா.கா.பா.ஆனந்த் பொறுப்பற்ற இளைஞன், அப்பாவுடன் மோதல், ஐஸ்வர்யாவுடன் காதல், யோகி பாபுவுடன் காமெடி என படம் முழுக்க ஜாலியாக வலம் வந்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். முந்தைய படங்களைவிட இந்த படத்தில் அவருடைய நடிப்பு கொஞ்சம் மெருகேறியிருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு சரியாக வாய்ப்பு வழங்கவில்லை. அவருடைய கதாபாத்திரம் வெறுமனே வந்து செல்வது பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. காமெடியன் யோகி பாபு படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லுமளவுக்கு படம் முழுக்க வந்து ரகளை செய்திருக்கிறார். இவர் ஒவ்வொருத்தரையும் கலாய்க்கும் காட்சிகள் எல்லாம் வயிற்றை புண்ணாக்குகின்றன.
பொன்வண்ணன் பொறுப்பான அப்பாவாக தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து மனதில் இடம்பிடிக்கிறார். ஜான் விஜய் வழக்கம்போல் தனது பாணியிலேயே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமில்லாமல் விவசாயிகளின் முக்கிய பிரச்சினையை படமாக கொடுத்ததற்கு இயக்குனர் சகாய சுரேஷுக்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். படத்தில் பேசப்படும் பிரச்சினைகள் அனைத்தும் நியாயம் என்றே சொல்ல வைக்கிறது. ஆனால், அதைத் தாண்டி அனைவரும் ரசிக்கும்படியான சுவாரஸ்யம் இருக்கிறதா என்றால், அதில்தான் கவனம் செலுத்தாமல் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார் இயக்குனர். விவசாயத்தின் மேன்மையை பற்றி எத்தனையோ படங்களில் சொல்லியிருப்பதால், சற்று வித்தியாசமாக கதைக்களத்தை அமைத்திருந்தால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும்.
சாமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ராகவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கவரும் வகையில் இருக்கின்றன.
மொத்தத்தில் ‘கடலை’ ருசி குறைவு.
நதியா, இனியா நடிப்பில் ஆண்களே இல்லாமல் உருவாகியுள்ள படம் ‘திரைக்கு வராத கதை’. இப்படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
கோவையில் கல்லூரியில் படிக்கும் இனியா தனது தோழிகளுடன் சேர்ந்து குறும்படம் ஒன்றை எடுக்கிறார். இது கல்லூரி பேராசிரியருக்கு பிடிக்காததால், யாருமே யோசிக்காத வகையில் ஒரு கதையை தயார் செய்துவருமாறு கூறுகிறார். இதனால், வேறு ஒரு கதையை யோசிக்கும் இனியா, அதை படமாக்குவதற்காக தோழிகளுடன் மலைப் பங்களாவுக்கு பயணமாகிறார்.
இவர்கள் செல்லும் வழியில் மற்றொரு நாயகியான ஈடனுடைய கார் பழுதாகி நிற்கிறது. முன்பின் அறியாத அவளுக்கு உதவி செய்வதாக கூறி அவளையும் தங்களது காரில் ஏற்றிக் கொண்டு மலைப் பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு தனது தோழிகளை வைத்து குறும்படத்தை படம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இனியாவின் தோழி ஒருத்திக்கு அடிபட்டு விடுகிறது. இதனால், அவளுக்கு பதிலாக ஈடனை நடிக்குமாறு இனியா அழைக்கிறார்.
முதலில் மறுக்கும் ஈடன் பின்னர் நடித்து கொடுத்து விட்டு அந்த பங்களாவை விட்டு செல்கிறார். இந்நிலையில், இனியாவின் தோழிக்கு ஈடன் இறந்துவிட்டதாக பேப்பர் செய்தி ஒன்று கிடைக்கிறது. இதனை பார்த்து இனியாவும் அவளது தோழிகளும் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர், அவர்கள் எடுத்த குறும்படத்தின் வீடியோ பார்க்கிறார்கள். அதில், மற்றவர்களின் உருவம் எல்லாம் தெரிய, ஈடனின் உருவம் மட்டும் அதில் தெரியவில்லை.
இதையடுத்து, இனியாவின் நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கும் அவளது தோழிகள் டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள். டாக்டர் இனியாவுக்கு ஒன்றும் இல்லை என்று கூற மேலும் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். தங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள போலீஸ் அதிகாரியான நதியாவிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார்கள்.
இறுதியில் ஈடன் உண்மையிலேயே இறந்துவிட்டாரா? இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம்? இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நதியாவின் நடிப்பு அபாரம். இன்னும் அதே இளமையோடு நடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
இனியாவின் நடிப்பு இப்படத்தில் பேசும்படியாக அமைந்துள்ளது. துறுதுறுவென இருக்கும் பெண்ணாகவும், ஈடனின் ஆவி உள்ளே புகுந்த பின்பு வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஈடன், ஆர்த்தி மற்றும் தோழிகளாக வருபவர்கள் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஒரு ஆண்கூட படத்தில் பார்க்க முடியவில்லை. பெண்களை மட்டுமே வைத்து படம் இயக்கிய இயக்குனர் துளசிதாஸுக்கு பெரிய பாராட்டுக்கள். பல இடங்களில் பெண்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாமல் காட்சிகள் நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் காமெடி காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஸ்ரீகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சஞ்சிவ் சங்கரின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘திரைக்கு வராத கதை’ சுவாரஸ்யம் குறைவு
இவர்கள் செல்லும் வழியில் மற்றொரு நாயகியான ஈடனுடைய கார் பழுதாகி நிற்கிறது. முன்பின் அறியாத அவளுக்கு உதவி செய்வதாக கூறி அவளையும் தங்களது காரில் ஏற்றிக் கொண்டு மலைப் பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு தனது தோழிகளை வைத்து குறும்படத்தை படம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இனியாவின் தோழி ஒருத்திக்கு அடிபட்டு விடுகிறது. இதனால், அவளுக்கு பதிலாக ஈடனை நடிக்குமாறு இனியா அழைக்கிறார்.
முதலில் மறுக்கும் ஈடன் பின்னர் நடித்து கொடுத்து விட்டு அந்த பங்களாவை விட்டு செல்கிறார். இந்நிலையில், இனியாவின் தோழிக்கு ஈடன் இறந்துவிட்டதாக பேப்பர் செய்தி ஒன்று கிடைக்கிறது. இதனை பார்த்து இனியாவும் அவளது தோழிகளும் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர், அவர்கள் எடுத்த குறும்படத்தின் வீடியோ பார்க்கிறார்கள். அதில், மற்றவர்களின் உருவம் எல்லாம் தெரிய, ஈடனின் உருவம் மட்டும் அதில் தெரியவில்லை.
இதையடுத்து, இனியாவின் நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கும் அவளது தோழிகள் டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள். டாக்டர் இனியாவுக்கு ஒன்றும் இல்லை என்று கூற மேலும் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். தங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள போலீஸ் அதிகாரியான நதியாவிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார்கள்.
இறுதியில் ஈடன் உண்மையிலேயே இறந்துவிட்டாரா? இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம்? இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நதியாவின் நடிப்பு அபாரம். இன்னும் அதே இளமையோடு நடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
இனியாவின் நடிப்பு இப்படத்தில் பேசும்படியாக அமைந்துள்ளது. துறுதுறுவென இருக்கும் பெண்ணாகவும், ஈடனின் ஆவி உள்ளே புகுந்த பின்பு வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஈடன், ஆர்த்தி மற்றும் தோழிகளாக வருபவர்கள் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஒரு ஆண்கூட படத்தில் பார்க்க முடியவில்லை. பெண்களை மட்டுமே வைத்து படம் இயக்கிய இயக்குனர் துளசிதாஸுக்கு பெரிய பாராட்டுக்கள். பல இடங்களில் பெண்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாமல் காட்சிகள் நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் காமெடி காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஸ்ரீகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சஞ்சிவ் சங்கரின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘திரைக்கு வராத கதை’ சுவாரஸ்யம் குறைவு
கார்த்தி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘காஷ்மோரா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
கார்த்தி தனது தந்தை விவேக் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பேய் ஓட்டி பிழைப்பை நடத்தி வருகிறார். ஆனால், உண்மையில் இவர் பேய் ஓட்டுபவர் கிடையாது. தனது குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து செட்டப்புகள் செய்து போலியாக இந்த வேலைகளை செய்து வருகிறார். மக்களும் இவருடைய சித்து விளையாட்டை உண்மையென்று நம்புகிறார்கள்.
இந்நிலையில், டிவி நிகழ்ச்சி மூலமாக கார்த்தியின் புகழ் மேலும் பரவுகிறது. பின்னர் எம்.எல்.ஏ. சரத் லோகித்சவாவின் வீட்டுக்கு பேய் ஓட்ட செல்லும் கார்த்தி, அங்கு செய்யும் சித்து விளையாட்டுகள் அவருக்கு சாதகமாக அமைய, லோகித்சவாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார் கார்த்தி.
மறுநாளே, லோகித்சவாவின் வீட்டுக்கு வருமான வரித்துறையின் சோதனை நடத்தவர, தன்னிடம் இருக்கிற கருப்பு பணத்தையெல்லாம் கார்த்தியின் வீட்டில் கொண்டு வைக்க தனது ஆட்களுக்கு கட்டளையிடுகிறார். அந்த சமயம் கார்த்தி, ஆந்திராவில் ஒரு பங்களாவுக்குள் இருக்கும் பேயை ஓட்ட செல்கிறார்.
அங்கு இருக்கும் உண்மையான பேய் அந்த பங்களாவை விட்டு இவரை வெளியே செல்லவிடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில், கார்த்தி போலி சாமியார் என்பதையறியும் எம்.எல்.ஏ., லோகித்சவா தனது ஆட்களை அனுப்பி, அவரையும், தன்னுடைய பணத்தையும் திருப்பி எடுத்துவர கட்டளையிடுகிறார். ஆனால், கார்த்தியின் வீட்டுக்கு செல்லும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இந்நிலையில், கார்த்தி ஆந்திராவில் இருப்பதை அறியும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் அங்கு பயணமாகிறார்கள். அதேநேரத்தில், கார்த்தி மாட்டிக்கொண்ட பங்களாவுக்குள் விவேக் மற்றும் அவரது குடும்பமும் வந்து மாட்டிக் கொள்கிறது. கார்த்தியை பங்களாவுக்குள் வைத்திருக்கும் அந்த பேய் யார்? அவரை எதற்காக அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கார்த்தி இப்படத்தில் இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஷ்மோரா கதாபாத்திரத்தில் ரொம்பவும் அழகாக இருக்கிறார். விவேக்குடன் இணைந்து இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. முதல் பாதியை இவரது கதாபாத்திரம் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறது.
பெரிதும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரம் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. பெண்கள் மீது மோகம் கொள்ளும் படைத்தளபதியாக வரும் ராஜு நாயக் கதாபாத்திரத்தில் கார்த்திக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் கார்த்திக் செய்யும் ஆக்சன் எல்லாம் ரசிக்க வைக்கிறது. இதற்காக கார்த்தி கடுமையாக உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. அவருடைய கடின உழைப்புக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.
ரத்னமகாதேவியாக வரும் நயன்தாரா ராணியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். நடை, உடை, கத்தி வீசும் தோரணை என அனைத்திலும் அசர வைக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விவேக்கின் காமெடியை ரசிக்க முடிகிறது. இவர் பேசும் கவுண்டர் டயலாக் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலையை வரவழைத்திருககிறது. ஸ்ரீதிவ்யா அழகாக இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் எளிதில் பதிந்துவிடுகிறார். எம்.எல்.ஏ.வாக வரும் சரத் லோகித்சவா, சாமியாராக வரும் மது சூதனன் ராவ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
‘ரௌத்திரம்’ ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் கோகுல், மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை கொடுத்திருக்கிறார். சரித்திர பின்னணியில் வரும் காட்சிகள் நம்பக்கூடியதாக இல்லாவிட்டாலும், அவற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
அதேபோல், மிகவும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். முதல்பாதி காமெடியாக செல்கிறது. பிற்பாதியில், ஆக்ஷன், போர் காட்சிகள் என பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறார். படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகளும் கைகொடுத்திருக்கின்றன.
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தமிழ் திக்கு திக்கு சார்’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ‘ஓயா ஓயா’ பாடல் அழகான மெலோடி. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் தெளிவாக படமாக்கியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் இவருடைய ஒளிப்பதிவு பிரம்மாண்டம் கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘காஷ்மோரா’ வித்தைக்காரன்.
இந்நிலையில், டிவி நிகழ்ச்சி மூலமாக கார்த்தியின் புகழ் மேலும் பரவுகிறது. பின்னர் எம்.எல்.ஏ. சரத் லோகித்சவாவின் வீட்டுக்கு பேய் ஓட்ட செல்லும் கார்த்தி, அங்கு செய்யும் சித்து விளையாட்டுகள் அவருக்கு சாதகமாக அமைய, லோகித்சவாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார் கார்த்தி.
மறுநாளே, லோகித்சவாவின் வீட்டுக்கு வருமான வரித்துறையின் சோதனை நடத்தவர, தன்னிடம் இருக்கிற கருப்பு பணத்தையெல்லாம் கார்த்தியின் வீட்டில் கொண்டு வைக்க தனது ஆட்களுக்கு கட்டளையிடுகிறார். அந்த சமயம் கார்த்தி, ஆந்திராவில் ஒரு பங்களாவுக்குள் இருக்கும் பேயை ஓட்ட செல்கிறார்.
அங்கு இருக்கும் உண்மையான பேய் அந்த பங்களாவை விட்டு இவரை வெளியே செல்லவிடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில், கார்த்தி போலி சாமியார் என்பதையறியும் எம்.எல்.ஏ., லோகித்சவா தனது ஆட்களை அனுப்பி, அவரையும், தன்னுடைய பணத்தையும் திருப்பி எடுத்துவர கட்டளையிடுகிறார். ஆனால், கார்த்தியின் வீட்டுக்கு செல்லும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இந்நிலையில், கார்த்தி ஆந்திராவில் இருப்பதை அறியும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் அங்கு பயணமாகிறார்கள். அதேநேரத்தில், கார்த்தி மாட்டிக்கொண்ட பங்களாவுக்குள் விவேக் மற்றும் அவரது குடும்பமும் வந்து மாட்டிக் கொள்கிறது. கார்த்தியை பங்களாவுக்குள் வைத்திருக்கும் அந்த பேய் யார்? அவரை எதற்காக அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கார்த்தி இப்படத்தில் இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஷ்மோரா கதாபாத்திரத்தில் ரொம்பவும் அழகாக இருக்கிறார். விவேக்குடன் இணைந்து இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. முதல் பாதியை இவரது கதாபாத்திரம் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறது.
பெரிதும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரம் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. பெண்கள் மீது மோகம் கொள்ளும் படைத்தளபதியாக வரும் ராஜு நாயக் கதாபாத்திரத்தில் கார்த்திக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் கார்த்திக் செய்யும் ஆக்சன் எல்லாம் ரசிக்க வைக்கிறது. இதற்காக கார்த்தி கடுமையாக உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. அவருடைய கடின உழைப்புக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.
ரத்னமகாதேவியாக வரும் நயன்தாரா ராணியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். நடை, உடை, கத்தி வீசும் தோரணை என அனைத்திலும் அசர வைக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விவேக்கின் காமெடியை ரசிக்க முடிகிறது. இவர் பேசும் கவுண்டர் டயலாக் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலையை வரவழைத்திருககிறது. ஸ்ரீதிவ்யா அழகாக இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் எளிதில் பதிந்துவிடுகிறார். எம்.எல்.ஏ.வாக வரும் சரத் லோகித்சவா, சாமியாராக வரும் மது சூதனன் ராவ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
‘ரௌத்திரம்’ ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் கோகுல், மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை கொடுத்திருக்கிறார். சரித்திர பின்னணியில் வரும் காட்சிகள் நம்பக்கூடியதாக இல்லாவிட்டாலும், அவற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
அதேபோல், மிகவும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். முதல்பாதி காமெடியாக செல்கிறது. பிற்பாதியில், ஆக்ஷன், போர் காட்சிகள் என பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறார். படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகளும் கைகொடுத்திருக்கின்றன.
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தமிழ் திக்கு திக்கு சார்’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ‘ஓயா ஓயா’ பாடல் அழகான மெலோடி. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் தெளிவாக படமாக்கியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் இவருடைய ஒளிப்பதிவு பிரம்மாண்டம் கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘காஷ்மோரா’ வித்தைக்காரன்.
தனுஷ் இரட்டை வேடங்களில் முதன்முதலாக நடித்திருக்கும் ‘கொடி’ படம் தீபாவளி விருந்தாக வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
காது கேட்காத, வாய் பேசமுடியாத கருணாஸுக்கு அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை. ஆனால், அவருடைய ஊனத்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. தன்னால் முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் கருணாஸுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒரு குழந்தையை அரசியலில் களமிறக்க திட்டமிடுகிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியில் இருக்கும் கருணாஸ், ஒருமுறை விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் தீக்குளித்து இறந்து போகிறார். சிறிய வயதிலிருந்தே அப்பாவுடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவரும் மூத்த மகன் தனுஷ் பெரியவனான பிறகு தனது அப்பாவின் ஆசைக்காக கருணாஸ் இருந்த கட்சியிலேயே சேருகிறார். இளைய தனுஷ் கல்லூரி பேராசிரியராக ஆகிறார்.
இளம் வயதிலிருந்தே எதிர்கட்சியில் இருக்கும் திரிஷா மீது அரசியல்வாதி தனுஷுக்கு காதல். எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும், இவர்கள் இரண்டு பேரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். அதேவேளையில், கல்லூரி பேராசிரியரான மற்றொரு தனுஷ், லெக்கான் கோழி முட்டையை டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என்று விற்று வரும் அனுபமா பரமேஸ்வனை காதலிக்கிறார்.
அவள் ஏன்? அப்படி ஏமாற்றி விற்கிறார் என்று தனுஷ் கேட்கையில், தனது ஏரியாவில் இருக்கும் விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நிறைய பணம் தேவைப்படுவதால் அதற்காகத்தான் இந்த மாதிரியான ஏமாற்று வேலையை செய்து வருவதாக அனுபமா கூறுகிறார். இதைக் கேட்கும் தனுஷ், தனது அண்ணான அரசியல்வாதி தனுஷிடம் இதைப்பற்றி சொல்கிறார்.
அந்த தொழிற்சாலையை மூடுவதற்காகத்தானே எனது அப்பா உயிரை விட்டார். அப்படியிருக்கையில் அந்த தொழிற்சாலையில் இருந்து எப்படி விஷவாயு வெளியே வருகிறது என்பது குறித்து கட்சி தலைமையிடம் சென்று நியாயம் கேட்கிறார் அரசியல்வாதி தனுஷ். ஆனால், கட்சி தலைமையோ, பல கோடிகளை லஞ்சமாக வாங்கிக் கொண்டு அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்தாமல் விட்டதற்கு உடந்தையாக இருப்பது தனுஷுக்கு தெரிய வருகிறது.
இடைத் தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தனுஷை எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானப்படுத்துகிறார். வருகிற தேர்தலில் தனுஷுக்கு பதவி கொடுப்பதாகவும், அந்த பதவியை வைத்து அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்துமாறும் கூறுகிறார்.
ஆனால், அதுவரை பொறுத்துக்கொள்ள முடியாத தனுஷ் இந்த விஷயத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த தனது காதலி திரிஷாவிடம் சென்று கூறி மனவேதனைப்படுகிறார். ஆனால், அரசியல் வேறு, காதல் வேறு என்று இருக்கும் திரிஷாவோ இந்த விஷயத்தை பொது மேடையில் போட்டு உடைக்கிறார். இதனால் கட்சி தலைமைக்கு தனுஷ் மீது கோபம் ஏற்படுகிறது.
இந்நிலையில், இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை கட்சி தலைமை அறிவிக்கிறது. அப்போது தனுஷின் பெயரும் அந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுகிறது. அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் தனது காதலி திரிஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அதேநேரத்தில், பேராசிரியர் தனுஷை கொலை செய்வதற்கு ரவுடி கும்பல் ஒன்று கிளம்புகிறது.
இறுதியில், கோபம் கொண்ட கட்சி தலைமை தனுஷுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததன் காரணம் என்ன? தனது காதலியை எதிர்த்து தனுஷ் வென்று விஷவாயு தொழிற்சாலையை அப்புறப்படுத்தினாரா? தம்பியை கொலைசெய்ய கிளம்பும் கொலை கும்பலை ஏவிவிட்டது யார்? தனது தம்பியை அரசியல்வாதி தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
தனுஷ் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு விதமான நடிப்பையும், தனது உடல்மொழியையும் மாற்றி நடித்திருக்கிறார். அரசியல்வாதி கெட்டப்பில் ரொம்பவும் ‘மாஸாக’ தெரிகிறார். அப்பாவியான கெட்டப்பில் தனக்கே உரிய சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ் என இரண்டிலும் அவரது தனித்தன்மை இந்த படத்திலும் பளிச்சிடுகிறது.
அரசியல்வாதி தனுஷின் காதலியாக வரும் திரிஷாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். மேடைப் பேச்சாளராக தனது நடிப்பை ரொம்பவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அரசியலில் பெரிய இடத்துக்கு வரவேண்டுமானால் எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் துணிச்சலான பாத்திரத்தை அலட்டாமல் செய்து பளிச்சிடுகிறார்.
படத்தில் பேசவைக்கக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ஒரு அரசியல்வாதிக்கே உரிய மிடுக்கு இவரிடம் அதிகமாகவே தோன்றுகிறது. அதேநேரத்தில், ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் மென்மையான அரசியல்வாதியாக மனதில் அழகாக பதிந்திருக்கிறார். மற்றொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் பார்க்க அழகாவும், நடிப்பில் மென்மையும் கலந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
தனுஷின் அப்பாவாக வரும் கருணாஸ் ஆரம்பத்தில் ஒருசில காட்சிகளே வந்தாலும், காது கேட்காத, வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய மனைவியாக வரும் சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை எடுத்த துரை.செந்தில்குமார் தனது முந்தைய படங்களைவிட முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை எடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்விலேயே முதல் வெற்றியடைந்துவிட்டார். மற்றபடி, அவர்களை நன்றாக வேலைவாங்கி இந்த படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்.
அரசியல் பற்றிய கதை என்றாலும், பிரச்சினைக்குள் ஆழமாக செல்லமால் தன்னுடைய எல்லை எதுவரை? என்பதை புரிந்துகொண்டு அதை நேர்த்தியாக செய்திருக்கிறார். திரைக்கதை விறுவிறுப்பாக செல்வது ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்கிறது. மேலும், வசனங்களும் படத்திற்கு பக்கதுணையாக நிற்கிறது.
வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்தை சுவாரஸ்யமாக கொண்டுசெல்ல உதவியிருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. ‘ஏய் சுழலி’ பாடல் கேட்பதற்கு மட்டுமில்லாமல் காட்சியப்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் வழக்கம்போல மிரட்டியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘கொடி’ வெற்றிக்கொடி.
எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியில் இருக்கும் கருணாஸ், ஒருமுறை விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் தீக்குளித்து இறந்து போகிறார். சிறிய வயதிலிருந்தே அப்பாவுடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவரும் மூத்த மகன் தனுஷ் பெரியவனான பிறகு தனது அப்பாவின் ஆசைக்காக கருணாஸ் இருந்த கட்சியிலேயே சேருகிறார். இளைய தனுஷ் கல்லூரி பேராசிரியராக ஆகிறார்.
இளம் வயதிலிருந்தே எதிர்கட்சியில் இருக்கும் திரிஷா மீது அரசியல்வாதி தனுஷுக்கு காதல். எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும், இவர்கள் இரண்டு பேரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். அதேவேளையில், கல்லூரி பேராசிரியரான மற்றொரு தனுஷ், லெக்கான் கோழி முட்டையை டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என்று விற்று வரும் அனுபமா பரமேஸ்வனை காதலிக்கிறார்.
அவள் ஏன்? அப்படி ஏமாற்றி விற்கிறார் என்று தனுஷ் கேட்கையில், தனது ஏரியாவில் இருக்கும் விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நிறைய பணம் தேவைப்படுவதால் அதற்காகத்தான் இந்த மாதிரியான ஏமாற்று வேலையை செய்து வருவதாக அனுபமா கூறுகிறார். இதைக் கேட்கும் தனுஷ், தனது அண்ணான அரசியல்வாதி தனுஷிடம் இதைப்பற்றி சொல்கிறார்.
அந்த தொழிற்சாலையை மூடுவதற்காகத்தானே எனது அப்பா உயிரை விட்டார். அப்படியிருக்கையில் அந்த தொழிற்சாலையில் இருந்து எப்படி விஷவாயு வெளியே வருகிறது என்பது குறித்து கட்சி தலைமையிடம் சென்று நியாயம் கேட்கிறார் அரசியல்வாதி தனுஷ். ஆனால், கட்சி தலைமையோ, பல கோடிகளை லஞ்சமாக வாங்கிக் கொண்டு அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்தாமல் விட்டதற்கு உடந்தையாக இருப்பது தனுஷுக்கு தெரிய வருகிறது.
இடைத் தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தனுஷை எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானப்படுத்துகிறார். வருகிற தேர்தலில் தனுஷுக்கு பதவி கொடுப்பதாகவும், அந்த பதவியை வைத்து அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்துமாறும் கூறுகிறார்.
ஆனால், அதுவரை பொறுத்துக்கொள்ள முடியாத தனுஷ் இந்த விஷயத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த தனது காதலி திரிஷாவிடம் சென்று கூறி மனவேதனைப்படுகிறார். ஆனால், அரசியல் வேறு, காதல் வேறு என்று இருக்கும் திரிஷாவோ இந்த விஷயத்தை பொது மேடையில் போட்டு உடைக்கிறார். இதனால் கட்சி தலைமைக்கு தனுஷ் மீது கோபம் ஏற்படுகிறது.
இந்நிலையில், இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை கட்சி தலைமை அறிவிக்கிறது. அப்போது தனுஷின் பெயரும் அந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுகிறது. அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் தனது காதலி திரிஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அதேநேரத்தில், பேராசிரியர் தனுஷை கொலை செய்வதற்கு ரவுடி கும்பல் ஒன்று கிளம்புகிறது.
இறுதியில், கோபம் கொண்ட கட்சி தலைமை தனுஷுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததன் காரணம் என்ன? தனது காதலியை எதிர்த்து தனுஷ் வென்று விஷவாயு தொழிற்சாலையை அப்புறப்படுத்தினாரா? தம்பியை கொலைசெய்ய கிளம்பும் கொலை கும்பலை ஏவிவிட்டது யார்? தனது தம்பியை அரசியல்வாதி தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
தனுஷ் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு விதமான நடிப்பையும், தனது உடல்மொழியையும் மாற்றி நடித்திருக்கிறார். அரசியல்வாதி கெட்டப்பில் ரொம்பவும் ‘மாஸாக’ தெரிகிறார். அப்பாவியான கெட்டப்பில் தனக்கே உரிய சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ் என இரண்டிலும் அவரது தனித்தன்மை இந்த படத்திலும் பளிச்சிடுகிறது.
அரசியல்வாதி தனுஷின் காதலியாக வரும் திரிஷாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். மேடைப் பேச்சாளராக தனது நடிப்பை ரொம்பவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அரசியலில் பெரிய இடத்துக்கு வரவேண்டுமானால் எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் துணிச்சலான பாத்திரத்தை அலட்டாமல் செய்து பளிச்சிடுகிறார்.
படத்தில் பேசவைக்கக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ஒரு அரசியல்வாதிக்கே உரிய மிடுக்கு இவரிடம் அதிகமாகவே தோன்றுகிறது. அதேநேரத்தில், ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் மென்மையான அரசியல்வாதியாக மனதில் அழகாக பதிந்திருக்கிறார். மற்றொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் பார்க்க அழகாவும், நடிப்பில் மென்மையும் கலந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
தனுஷின் அப்பாவாக வரும் கருணாஸ் ஆரம்பத்தில் ஒருசில காட்சிகளே வந்தாலும், காது கேட்காத, வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய மனைவியாக வரும் சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை எடுத்த துரை.செந்தில்குமார் தனது முந்தைய படங்களைவிட முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை எடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்விலேயே முதல் வெற்றியடைந்துவிட்டார். மற்றபடி, அவர்களை நன்றாக வேலைவாங்கி இந்த படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்.
அரசியல் பற்றிய கதை என்றாலும், பிரச்சினைக்குள் ஆழமாக செல்லமால் தன்னுடைய எல்லை எதுவரை? என்பதை புரிந்துகொண்டு அதை நேர்த்தியாக செய்திருக்கிறார். திரைக்கதை விறுவிறுப்பாக செல்வது ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்கிறது. மேலும், வசனங்களும் படத்திற்கு பக்கதுணையாக நிற்கிறது.
வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்தை சுவாரஸ்யமாக கொண்டுசெல்ல உதவியிருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. ‘ஏய் சுழலி’ பாடல் கேட்பதற்கு மட்டுமில்லாமல் காட்சியப்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் வழக்கம்போல மிரட்டியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘கொடி’ வெற்றிக்கொடி.
ராகுல், சாய் என புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘நீ என்பது’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
நாயகன் ராகுல் ஒரு லாரி டிரைவர். இவருடைய லாரியின் கிளீனராக வேலை செய்பவர் பிளாக் பாண்டி. ஒருநாள் இவர் லாரியில் செல்லும் இவர் கண்முன் ஒரு பாலம் இடிந்து விழுகிறது. அப்போது, அந்த பாலத்தில் பயணம் செய்த பஸ் பாலத்தோடு சேர்ந்து கீழே விழுகிறது. அதில் பயணித்த அனைவரையும் நாயகன் காப்பாற்றுகிறார்.
இதன்பிறகு, பாலம் புதிதாக கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதுவரையில், மாற்று வழிப்பாதையாக நாயகி வைத்திருக்கும் கடை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. அப்போது நாயகி சாய், பைக்கை ஓட்டத்தெரியாமல் நாயகனுடைய லாரியில் வந்து இடிக்கிறாள். ஆரம்பமே இவர்களது சந்திப்பு மோதலில் ஆரம்பிக்க, அதுவே சில நாட்களில் காதலாக மாறுகிறது.
இதேவேளையில், நாயகியின் முறைமாமன் அதே ஊரில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வருகிறார். அவருக்கும் நாயகிக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். இருப்பினும் நாயகனும், நாயகியும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார்கள்.
ஒருகட்டத்தில் இவர்களது காதல் முறைமாமனுக்கு தெரியவர, நாயகியை கண்டிக்கிறான். ஒருகட்டத்தில் நாயகனும், நாயகியும் நெருக்கமாகிறார்கள். இதில் நாயகி கர்ப்பமாகிறார்கள். இந்த விஷயம் நாயகியின் பெற்றோருக்கும் தெரிய வருகிறது. இறுதியில், நாயகனும், நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் ராகுல் லாரி டிரைவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளெல்லாம் ரசிக்க முடியவில்லை. படம் முழுக்க ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி வெறுப்பை வரவழைத்திருக்கிறார்.
நாயகி சாய் ஆரம்பத்தில் நடிப்பதற்கு ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். இருப்பினும், செல்லச்செல்ல இவருடைய நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டி லிங்கேஸ்வரன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது அம்மாவாக நடித்திருப்பவரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றபடி, படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் புதுமுகங்களாக இருப்பதால், அவர்களிடமிருந்து அவ்வளவாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. படத்தின் இயக்குனர் ரஹீம், ஆரம்பத்தில் ஒரு கதையை சொல்லவந்து அதன்பிறகு அந்த கதையோடு ஒட்டாமல் வேறொரு கதைக்கு சென்றுவிட்டார். படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகராதது படத்திற்கு பெரிய தொய்வை கொடுத்திருக்கிறது.
ரவி கே மேனன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை படுமோசம். ஷாஜி, உதய் ஆகியோரின் ஒளிப்பதிவில் காட்சிகளை இன்னும் கொஞ்சம் தெளிவாக படமாக்கியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘நீ என்பது’ ரசிக்க முடியவில்லை.
இதன்பிறகு, பாலம் புதிதாக கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதுவரையில், மாற்று வழிப்பாதையாக நாயகி வைத்திருக்கும் கடை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. அப்போது நாயகி சாய், பைக்கை ஓட்டத்தெரியாமல் நாயகனுடைய லாரியில் வந்து இடிக்கிறாள். ஆரம்பமே இவர்களது சந்திப்பு மோதலில் ஆரம்பிக்க, அதுவே சில நாட்களில் காதலாக மாறுகிறது.
இதேவேளையில், நாயகியின் முறைமாமன் அதே ஊரில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வருகிறார். அவருக்கும் நாயகிக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். இருப்பினும் நாயகனும், நாயகியும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார்கள்.
ஒருகட்டத்தில் இவர்களது காதல் முறைமாமனுக்கு தெரியவர, நாயகியை கண்டிக்கிறான். ஒருகட்டத்தில் நாயகனும், நாயகியும் நெருக்கமாகிறார்கள். இதில் நாயகி கர்ப்பமாகிறார்கள். இந்த விஷயம் நாயகியின் பெற்றோருக்கும் தெரிய வருகிறது. இறுதியில், நாயகனும், நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் ராகுல் லாரி டிரைவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளெல்லாம் ரசிக்க முடியவில்லை. படம் முழுக்க ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி வெறுப்பை வரவழைத்திருக்கிறார்.
நாயகி சாய் ஆரம்பத்தில் நடிப்பதற்கு ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். இருப்பினும், செல்லச்செல்ல இவருடைய நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டி லிங்கேஸ்வரன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது அம்மாவாக நடித்திருப்பவரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றபடி, படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் புதுமுகங்களாக இருப்பதால், அவர்களிடமிருந்து அவ்வளவாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. படத்தின் இயக்குனர் ரஹீம், ஆரம்பத்தில் ஒரு கதையை சொல்லவந்து அதன்பிறகு அந்த கதையோடு ஒட்டாமல் வேறொரு கதைக்கு சென்றுவிட்டார். படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகராதது படத்திற்கு பெரிய தொய்வை கொடுத்திருக்கிறது.
ரவி கே மேனன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை படுமோசம். ஷாஜி, உதய் ஆகியோரின் ஒளிப்பதிவில் காட்சிகளை இன்னும் கொஞ்சம் தெளிவாக படமாக்கியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘நீ என்பது’ ரசிக்க முடியவில்லை.
இந்தியில் வெளிவந்த ‘1920 ஈவில் ரிட்டர்ன்ஸ்’ என்ற படம் தற்போது சந்திரமுகி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இப்படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
படத்தின் ஆரம்பத்திலேயே காட்டு வழியே ஒரு சாரட் வண்டி பயணமாகி பெரிய பங்களாவை அடைகிறது. அந்த பங்களாவுக்குள் நாயகி தியா பாஜ்பாய் இருக்கிறாள். சாரட் வண்டியில் வரும் பணியாள் பங்களாவுக்குள் வந்து நாயகியிடம் அவளை பார்க்காமலேயே காதலித்து வரும் நாயகன் அப்டாப் ஷிவ்தசானி அவள் இறந்துவிட்டதாக எண்ணி குடிபோதையில் விழுந்திருப்பதாக கூறுகிறான்.
இதனால் நாயகிக்கு நாயகனை பார்க்கவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால், அவளால் அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஒரு ஆத்மா அவளை வெளியே செல்லவிடாமல் அந்த பங்களாவுக்குள்ளேயே சிறை வைத்திருக்கிறது.
ஆனால், பணியாள் அந்த ஆத்மாவிடமிருந்து நாயகியை விடுவிக்க மந்திரிக்கப்பட்ட கண்ணாடி ஒன்றை அவளிடம் கொடுக்கிறான். அதை வைத்துக் கொண்டு அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே வரும் நாயகி, சாரட் வண்டியில் காட்டுப் பாதையில் பயணிக்கிறாள்.
அப்போது, யாரோ உதவிகேட்டு சத்தம் வர சாரட் வண்டியை ஓட்டுபவன் கீழிறங்கி என்னவென்று பார்க்க செல்கிறான். அவன் திரும்பிவர நேரமானதும் அவனைத் தேடி நாயகி, சாரட் வண்டியை விட்டு வெளியே வந்து காட்டுக்குள் போகிறாள். அப்போது இவளை சிறைபிடித்திருந்த ஆத்மா, வண்டிக்காரனின் உடம்புக்குள் புகுந்து இவளை தாக்குகிறது. அவள் கையில் இருக்கும் மந்திரிக்கப்பட்ட கண்ணாடியும் அவள் கையை விட்டு போகிறது.
அப்போது அந்த ஆத்மா, நாயகியையும், நாயகனையும் ஒன்று சேரவிடமாட்டேன் என்று கூறுகிறது. அந்த ஆத்மாவை மீறி நாயகனும், நாயகியும் ஒன்று இணைந்தார்களா? இவர்களை சேரவிடாத அந்த ஆத்மா யாருடையது? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகன் அப்டாப் ஷிவ்தசானி பார்க்க அழகாக இருக்கிறார். படம் முழுக்க இவர் சோகமயமாகவே வருகிறார். காதலியை பிரிந்து வாடும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், ஊர், பெயர் தெரியாத ஒரு பெண்ணுக்காக பரிதாபப்படும் காட்சிகளில் எல்லாம் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி தியா பாஜ்பாய் இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆத்மாவுக்கு பயந்து நடுங்கும் காட்சிகளிலும், ஆத்மா உட்புகுந்தவுடன் அவளுடைய உடம்பில் ஏற்படும் மாற்றங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆத்மா உள்ளே புகுந்ததும் இவர் குரலை உயர்த்தி கதறும் காட்சிகள் எல்லாம் தியேட்டரையே அதிர வைக்கின்றன.
படத்தில் பேசப்படக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் மந்திரவாதியாக வருபவர்தான். பார்ப்பதற்கு தலைவாசல் விஜய்யை ஞாபகப்படுத்துகிறார். அவரது பேச்சும், வித்தியாசமான நடையும் அனைவரையும் கவர்கிறது. அவரது கதாபாத்திரமும் மிகவும் வலுவாக அமைந்துள்ளது. அதை சரியாக புரிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகனின் தங்கையாக வருபவரும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்திலிருந்தே பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது. போகப்போக ஒவ்வொரு காட்சிகளும் திரிலிங்காவே நகர ஒரு முழுமையான பேய் படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது இந்த படம். ஆத்மா உடம்புக்குள் புகும்வரை அமைதியாக இருப்பவள், ஆவி புகுந்தபின் மாறும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. இதை இயக்குனர் பூசன் படேல் காட்சிப்படுத்திய விதம் அருமை. படத்தின் ஆரம்பத்திற்குள்ளேயே கதைக்குள் கொண்டு செல்லும் இயக்குனர், இடையில் காமெடிக்கு இடம்கொடுக்காமல் செண்டிமெண்ட், திரில்லிங்காகவே படத்தை கொண்டு போயிருப்பது சிறப்பு.
சிரந்தன் பட்டின் இசை படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. இவருடைய இசையும் படத்திற்கான திரில்லிங்கை ஏற்றிக் கொடுத்திருக்கிறது. நரேன் கேடியாவின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்திற்கு கைகொடுத்திருக்கிறது. காட்சியின் தேவைக்கேற்ற ஒளியை அமைத்து, தனது திறமையை பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘சந்திரமுகி ரிட்டர்ன்ஸ்’ பயத்தை கொடுக்கிறது.
இதனால் நாயகிக்கு நாயகனை பார்க்கவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால், அவளால் அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஒரு ஆத்மா அவளை வெளியே செல்லவிடாமல் அந்த பங்களாவுக்குள்ளேயே சிறை வைத்திருக்கிறது.
ஆனால், பணியாள் அந்த ஆத்மாவிடமிருந்து நாயகியை விடுவிக்க மந்திரிக்கப்பட்ட கண்ணாடி ஒன்றை அவளிடம் கொடுக்கிறான். அதை வைத்துக் கொண்டு அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே வரும் நாயகி, சாரட் வண்டியில் காட்டுப் பாதையில் பயணிக்கிறாள்.
அப்போது, யாரோ உதவிகேட்டு சத்தம் வர சாரட் வண்டியை ஓட்டுபவன் கீழிறங்கி என்னவென்று பார்க்க செல்கிறான். அவன் திரும்பிவர நேரமானதும் அவனைத் தேடி நாயகி, சாரட் வண்டியை விட்டு வெளியே வந்து காட்டுக்குள் போகிறாள். அப்போது இவளை சிறைபிடித்திருந்த ஆத்மா, வண்டிக்காரனின் உடம்புக்குள் புகுந்து இவளை தாக்குகிறது. அவள் கையில் இருக்கும் மந்திரிக்கப்பட்ட கண்ணாடியும் அவள் கையை விட்டு போகிறது.
அப்போது அந்த ஆத்மா, நாயகியையும், நாயகனையும் ஒன்று சேரவிடமாட்டேன் என்று கூறுகிறது. அந்த ஆத்மாவை மீறி நாயகனும், நாயகியும் ஒன்று இணைந்தார்களா? இவர்களை சேரவிடாத அந்த ஆத்மா யாருடையது? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகன் அப்டாப் ஷிவ்தசானி பார்க்க அழகாக இருக்கிறார். படம் முழுக்க இவர் சோகமயமாகவே வருகிறார். காதலியை பிரிந்து வாடும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், ஊர், பெயர் தெரியாத ஒரு பெண்ணுக்காக பரிதாபப்படும் காட்சிகளில் எல்லாம் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி தியா பாஜ்பாய் இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆத்மாவுக்கு பயந்து நடுங்கும் காட்சிகளிலும், ஆத்மா உட்புகுந்தவுடன் அவளுடைய உடம்பில் ஏற்படும் மாற்றங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆத்மா உள்ளே புகுந்ததும் இவர் குரலை உயர்த்தி கதறும் காட்சிகள் எல்லாம் தியேட்டரையே அதிர வைக்கின்றன.
படத்தில் பேசப்படக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் மந்திரவாதியாக வருபவர்தான். பார்ப்பதற்கு தலைவாசல் விஜய்யை ஞாபகப்படுத்துகிறார். அவரது பேச்சும், வித்தியாசமான நடையும் அனைவரையும் கவர்கிறது. அவரது கதாபாத்திரமும் மிகவும் வலுவாக அமைந்துள்ளது. அதை சரியாக புரிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகனின் தங்கையாக வருபவரும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்திலிருந்தே பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது. போகப்போக ஒவ்வொரு காட்சிகளும் திரிலிங்காவே நகர ஒரு முழுமையான பேய் படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது இந்த படம். ஆத்மா உடம்புக்குள் புகும்வரை அமைதியாக இருப்பவள், ஆவி புகுந்தபின் மாறும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. இதை இயக்குனர் பூசன் படேல் காட்சிப்படுத்திய விதம் அருமை. படத்தின் ஆரம்பத்திற்குள்ளேயே கதைக்குள் கொண்டு செல்லும் இயக்குனர், இடையில் காமெடிக்கு இடம்கொடுக்காமல் செண்டிமெண்ட், திரில்லிங்காகவே படத்தை கொண்டு போயிருப்பது சிறப்பு.
சிரந்தன் பட்டின் இசை படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. இவருடைய இசையும் படத்திற்கான திரில்லிங்கை ஏற்றிக் கொடுத்திருக்கிறது. நரேன் கேடியாவின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்திற்கு கைகொடுத்திருக்கிறது. காட்சியின் தேவைக்கேற்ற ஒளியை அமைத்து, தனது திறமையை பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘சந்திரமுகி ரிட்டர்ன்ஸ்’ பயத்தை கொடுக்கிறது.
மிருக மனிதர்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும் மனிதர்களின் தவிப்பை விறுவிறுப்புடன் சொல்ல வந்திருக்கும் படம்தான் டிரெயின் டூ பூசான். இந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
நாயகன் காங் யூ தனது மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். வேலையில் பிசியாக இருப்பதால் தனது குழந்தையின் மீது அவரால் அதிக அக்கறை செலுத்த முடிவது இல்லை. இதனால், அவரது குழந்தை தனது அம்மாவிடம் செல்லவேண்டும் என்று அவரிடம் அடம்பிடிக்கிறாள். ஒருகட்டத்தில் தனது குழந்தையை அவளது அம்மாவிடம் அழைத்துச்செல்ல காங் யூ முடிவெடுக்கிறார்.
அப்போது அந்த நகரத்துக்குள் ரசாயனம் கசிந்து மனிதர்கள் எல்லாம் மிருக மனிதர்களாக மாறுகிறார்கள். இது தெரியாமல் காங் யூவும் அவளது மகளும் ரெயில் பயணமாகிறார்கள். இவர்கள் பயணிக்கும் ரெயிலுக்குள்ளும் நிறைய பேர் மிருக மனிதர்களாக திரிகிறார்கள்.
மிருக மனிதர்களிடமிருந்து நாயகன் தனது குழந்தையை காப்பாற்றி மனைவியிடம் போய் சேர்த்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகன் காங் யூ ஒரு சுயநலவாதி. குடும்பத்திலும் சரி, வேலையிலும் சரி அவர் சுயநலமாகவே இருக்கிறான். ஒருகட்டத்தில் தனக்கு உதவி என்றால் தன்னை காக்க பலர் முயற்சி செய்வதை பார்க்கும், அவர் தன்னுடைய சுயநலத்தை தூற எறிந்துவிட்டு மற்றவர்களுக்காக எதிர்த்து போராடும்போது உண்மையிலேயே நம்மை பல யோசனைகளுக்குள் தள்ளுகிறது அவர் கதாபாத்திரம்.
படத்தில் நாயகனின் குழந்தையாக வரும் கிம் சூ ஆன் தனது நடிப்பால் பெரிதும் கவர்கிறாள். தனது அப்பா சுயநலமானவர் என்பதை அறிந்து அவரை உதாசீனப்படுத்தும் காட்சியிலும், பின்னர் அவர் மாறியதும் அவரிடம் அன்பு காட்டும் சமயத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாள். மிருக மனிதர்களிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளில் எல்லாம் மனதில் நமக்கும் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறாள்.
அதேபோல், கணவன், மனைவியாக வருபவர்களும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியான மனைவி தனது கணவனை பற்றி மற்றவர்களிடம் சொல்லும் கிண்டல் பேச்சைக்கூட ஜாலியாக எடுத்துக் கொள்ளும் பேர்வழியான கணவன், கடைசியில் சாகும் தருவாயில் பிறக்கபோகும் தனது குழந்தைக்கு பேர் வைக்கும் காட்சிகளில் நம்மையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.
படம் முழுக்க பெரும்பாலும் ரெயிலிலேயே படமாகியிருக்கிறார் இயக்குனர் யியோன் சாங் ஹோ. படத்தின் ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை, ரெயிலுக்குள் சென்றதும் ரெயிலைப் போலவே வேகமெடுக்கிறது. விறுவிறுப்பான கதைக்குள் செண்டிமெண்ட் காட்சிகளும், கலகலப்பான காட்சிகளுக்கும் இடம்பிடித்திருப்பது சிறப்பு. ரெயிலுக்குள் ஷோம்பிகளிடமிருந்து தப்பிக்கும் கதைகள் நிறைய பார்த்திருந்தாலும், இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.
ஜாங் யங் க்யூவின் இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. லீ ஹியாங் டியோக்கின் ஒளிப்பதிவு, ஒளியமைப்பு அனைத்தும் கச்சிதமாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘டிரைன் டூ பூசன்’ வேகமெடுக்கும்.
அப்போது அந்த நகரத்துக்குள் ரசாயனம் கசிந்து மனிதர்கள் எல்லாம் மிருக மனிதர்களாக மாறுகிறார்கள். இது தெரியாமல் காங் யூவும் அவளது மகளும் ரெயில் பயணமாகிறார்கள். இவர்கள் பயணிக்கும் ரெயிலுக்குள்ளும் நிறைய பேர் மிருக மனிதர்களாக திரிகிறார்கள்.
மிருக மனிதர்களிடமிருந்து நாயகன் தனது குழந்தையை காப்பாற்றி மனைவியிடம் போய் சேர்த்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகன் காங் யூ ஒரு சுயநலவாதி. குடும்பத்திலும் சரி, வேலையிலும் சரி அவர் சுயநலமாகவே இருக்கிறான். ஒருகட்டத்தில் தனக்கு உதவி என்றால் தன்னை காக்க பலர் முயற்சி செய்வதை பார்க்கும், அவர் தன்னுடைய சுயநலத்தை தூற எறிந்துவிட்டு மற்றவர்களுக்காக எதிர்த்து போராடும்போது உண்மையிலேயே நம்மை பல யோசனைகளுக்குள் தள்ளுகிறது அவர் கதாபாத்திரம்.
படத்தில் நாயகனின் குழந்தையாக வரும் கிம் சூ ஆன் தனது நடிப்பால் பெரிதும் கவர்கிறாள். தனது அப்பா சுயநலமானவர் என்பதை அறிந்து அவரை உதாசீனப்படுத்தும் காட்சியிலும், பின்னர் அவர் மாறியதும் அவரிடம் அன்பு காட்டும் சமயத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாள். மிருக மனிதர்களிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளில் எல்லாம் மனதில் நமக்கும் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறாள்.
அதேபோல், கணவன், மனைவியாக வருபவர்களும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியான மனைவி தனது கணவனை பற்றி மற்றவர்களிடம் சொல்லும் கிண்டல் பேச்சைக்கூட ஜாலியாக எடுத்துக் கொள்ளும் பேர்வழியான கணவன், கடைசியில் சாகும் தருவாயில் பிறக்கபோகும் தனது குழந்தைக்கு பேர் வைக்கும் காட்சிகளில் நம்மையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.
படம் முழுக்க பெரும்பாலும் ரெயிலிலேயே படமாகியிருக்கிறார் இயக்குனர் யியோன் சாங் ஹோ. படத்தின் ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை, ரெயிலுக்குள் சென்றதும் ரெயிலைப் போலவே வேகமெடுக்கிறது. விறுவிறுப்பான கதைக்குள் செண்டிமெண்ட் காட்சிகளும், கலகலப்பான காட்சிகளுக்கும் இடம்பிடித்திருப்பது சிறப்பு. ரெயிலுக்குள் ஷோம்பிகளிடமிருந்து தப்பிக்கும் கதைகள் நிறைய பார்த்திருந்தாலும், இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.
ஜாங் யங் க்யூவின் இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. லீ ஹியாங் டியோக்கின் ஒளிப்பதிவு, ஒளியமைப்பு அனைத்தும் கச்சிதமாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘டிரைன் டூ பூசன்’ வேகமெடுக்கும்.
பிரபாஸ் - தமன்னா - தீக்ஷா சேத் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ‘ரேபெல்’ படம் தமிழில் ‘வீரபலி’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது? என்பதை பார்ப்போம்.
ஸ்டீபன் ராஜ் என்ற மிகப்பெரிய ரவுடியைத் தேடி பிரபாஸ் வெளியூரிலிருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையில் அவரது நண்பரான பிரமானந்தம் மூலமாக ஸ்டீபன் ராஜை எப்படி சந்திப்பது என்று வழி கேட்கிறார். பிரம்மானந்தம் இதுவரை யாரும் ஸ்டீபன் ராஜை பார்த்து கிடையாது என்றும், அவருடன் நேரடியான தொடர்பு வைத்திருப்பது தமன்னாவின் அப்பா மட்டும்தான் என்றும் கூறுகிறார்.
ஆனால், தமன்னாவின் அப்பாவை சந்திப்பதற்கே பல தடைகளை அவர் தாண்ட வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும், அவரால் தமன்னாவின் அப்பாவை பார்க்க முடிவதில்லை. இறுதியில், தமன்னாவை சந்தித்து அவளை காதல் வலையில் சிக்கவைத்துவிட்டால் எளிதில் அவளது அப்பா மூலமாக ஸ்டீபன் ராஜை சந்தித்துவிடலாம் என எண்ணுகிறார்.
அதன்படி, பாங்காக்கில் இருக்கும் தமன்னாவை சந்தித்து தன்னை அப்பாவி போல் காண்பித்து, தமன்னாவை காதல் வலையில் விழ வைக்கிறார். தன்னுடைய அப்பா ஸ்டீபன் ராஜ் என்ற மிகப்பெரிய ரவுடியுடன் சேர்ந்து ரவுடியிசம் செய்வது பிடிக்காமல்தான் பாங்காங்கில் வந்து இருப்பதாக பிரபாஸிடம் கூறுகிறார்.
அதற்கு பிரபாஸ் ஒன்றும் அறியாதவர்போல் தமன்னாவிடம் அவளது அப்பாவிடம் நைசாக பேசி ஸ்டீபன் ராஜ் பற்றிய தகவல்களை போலீசுக்கு கொடுத்தால் ரவுடியிசம் ஒழிந்துவிடும் என்று ஆலோசனை கூறுகிறார். அதற்கு தமன்னாவும் சம்மதிக்க, இருவரும் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள்.
சென்னைக்கு வரும் தமன்னா தனது அப்பாவிடம் நைசாக பேசி ஸ்டீபன் ராஜ் பற்றிய தகவல்களை கேட்டறிந்தாரா? பிரபாஸ் பெரிய ரவுடியான ஸ்டீபன் ராஜை தேடிவரக் காரணம் என்ன? என்பதை படத்தின் மீதிக்கதை.
பிரபாஸ் ஒரு முழுநீள ஆக்ஷன் ஹீரோவாக படத்தில் பக்காவாக பிரதிபலிக்கிறார். படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. அதற்கேற்றார்போல் இவரது உடற்கட்டும் நம்மை வியக்க வைக்கிறது. தனது அப்பாவை கொல்ல வரும் நூற்றுக்கணக்கான ரவுடிகளை இவர் பந்தாடும் காட்சிகள் எல்லாம் பதற வைக்கின்றன. காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் கூட்டியிருக்கலாம்.
தமன்னா டான்ஸ், ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சி விருந்து படைத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் தீக்ஷா சேத்தும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரபாஸின் அப்பாவாக வரும் கிருஷ்ணம் ராஜு அறிமுகமாகும் காட்சியே மிகவும் பிரம்மாண்டமாக அதிரடியாகவும் காட்டியிருப்பது சிறப்பு. வயதானாலும் கம்பீரமான தோற்றத்தில் வியக்க வைக்கிறார். பிரம்மானந்தம், எம்.எஸ்.நாராயணா வரும் காட்சிகள் காமெடி.
ராகவா லாரன்ஸ் இப்படத்தின் இயக்கம், நடனம், இசை என பன்முகம் காட்டியிருக்கிறார். ஒருவரே இத்தனை விஷயத்திலும் கவனம் செலுத்துவது மிகவும் கடினம். அப்படியே கவனம் செலுத்தினாலும் எதிலாவது ஒன்றில் கோட்டை விட்டுவிடுவர். ஆனால், ராகவா லாரன்ஸ் எல்லா விஷயத்திலும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
குறிப்பாக, ஒரு ஆக்ஷன் கதைக்கேற்றவாறு ஒவ்வொரு காட்சிகளையும் மிகவும் மாஸாக செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்புக்கு குறைவே இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன. சண்டைக் காட்சிகளிலும் வித்தியாசமான முறையை பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் இவரது கேமரா சுழன்று விளையாடியிருக்கிறது. ராகவா லாரன்ஸின் இசையும் படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம்தான்.
மொத்தத்தில் ‘வீரபலி’ சூறாவளி.
ஆனால், தமன்னாவின் அப்பாவை சந்திப்பதற்கே பல தடைகளை அவர் தாண்ட வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும், அவரால் தமன்னாவின் அப்பாவை பார்க்க முடிவதில்லை. இறுதியில், தமன்னாவை சந்தித்து அவளை காதல் வலையில் சிக்கவைத்துவிட்டால் எளிதில் அவளது அப்பா மூலமாக ஸ்டீபன் ராஜை சந்தித்துவிடலாம் என எண்ணுகிறார்.
அதன்படி, பாங்காக்கில் இருக்கும் தமன்னாவை சந்தித்து தன்னை அப்பாவி போல் காண்பித்து, தமன்னாவை காதல் வலையில் விழ வைக்கிறார். தன்னுடைய அப்பா ஸ்டீபன் ராஜ் என்ற மிகப்பெரிய ரவுடியுடன் சேர்ந்து ரவுடியிசம் செய்வது பிடிக்காமல்தான் பாங்காங்கில் வந்து இருப்பதாக பிரபாஸிடம் கூறுகிறார்.
அதற்கு பிரபாஸ் ஒன்றும் அறியாதவர்போல் தமன்னாவிடம் அவளது அப்பாவிடம் நைசாக பேசி ஸ்டீபன் ராஜ் பற்றிய தகவல்களை போலீசுக்கு கொடுத்தால் ரவுடியிசம் ஒழிந்துவிடும் என்று ஆலோசனை கூறுகிறார். அதற்கு தமன்னாவும் சம்மதிக்க, இருவரும் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள்.
சென்னைக்கு வரும் தமன்னா தனது அப்பாவிடம் நைசாக பேசி ஸ்டீபன் ராஜ் பற்றிய தகவல்களை கேட்டறிந்தாரா? பிரபாஸ் பெரிய ரவுடியான ஸ்டீபன் ராஜை தேடிவரக் காரணம் என்ன? என்பதை படத்தின் மீதிக்கதை.
பிரபாஸ் ஒரு முழுநீள ஆக்ஷன் ஹீரோவாக படத்தில் பக்காவாக பிரதிபலிக்கிறார். படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. அதற்கேற்றார்போல் இவரது உடற்கட்டும் நம்மை வியக்க வைக்கிறது. தனது அப்பாவை கொல்ல வரும் நூற்றுக்கணக்கான ரவுடிகளை இவர் பந்தாடும் காட்சிகள் எல்லாம் பதற வைக்கின்றன. காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் கூட்டியிருக்கலாம்.
தமன்னா டான்ஸ், ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சி விருந்து படைத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் தீக்ஷா சேத்தும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரபாஸின் அப்பாவாக வரும் கிருஷ்ணம் ராஜு அறிமுகமாகும் காட்சியே மிகவும் பிரம்மாண்டமாக அதிரடியாகவும் காட்டியிருப்பது சிறப்பு. வயதானாலும் கம்பீரமான தோற்றத்தில் வியக்க வைக்கிறார். பிரம்மானந்தம், எம்.எஸ்.நாராயணா வரும் காட்சிகள் காமெடி.
ராகவா லாரன்ஸ் இப்படத்தின் இயக்கம், நடனம், இசை என பன்முகம் காட்டியிருக்கிறார். ஒருவரே இத்தனை விஷயத்திலும் கவனம் செலுத்துவது மிகவும் கடினம். அப்படியே கவனம் செலுத்தினாலும் எதிலாவது ஒன்றில் கோட்டை விட்டுவிடுவர். ஆனால், ராகவா லாரன்ஸ் எல்லா விஷயத்திலும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
குறிப்பாக, ஒரு ஆக்ஷன் கதைக்கேற்றவாறு ஒவ்வொரு காட்சிகளையும் மிகவும் மாஸாக செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்புக்கு குறைவே இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன. சண்டைக் காட்சிகளிலும் வித்தியாசமான முறையை பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் இவரது கேமரா சுழன்று விளையாடியிருக்கிறது. ராகவா லாரன்ஸின் இசையும் படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம்தான்.
மொத்தத்தில் ‘வீரபலி’ சூறாவளி.






