என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிசுகிசு
X
நடிகரை நினைத்து புலம்பும் தயாரிப்பாளர்
Byமாலை மலர்25 Jan 2022 3:51 PM GMT (Updated: 25 Jan 2022 3:51 PM GMT)
தமிழ் சினிமாவில் சில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் நடிகரை நினைத்து புலம்பி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து தற்போது பெரிய திரைக்கு வந்திருக்கும் இளம் நடிகர் ஒருவர், தன்னுடைய பட விழாவில் ஓவராக பேசி பலருடைய கண்டனத்தை பெற்றாராம். இவர் நடித்த படம் ஒருவழியாக திரைக்கு வந்ததாம். அந்த படத்தை பார்த்தவர்கள் கலவையான விமர்சனங்கள் வந்ததால் நடிகர் கவலையில் இருக்கிறாராம்.
இவரைவிட பெரிய கவலையில் தயாரிப்பாளர் இருக்கிறாராம். ஏனென்றால் நடிகரை நம்பி போட்ட பணம் எல்லாம் வீணாகி விட்டதாம். அவர் பேசிய வார்த்தைகள் படம் நஷ்டமடைய காரணம் என்று பலரிடம் தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X