என் மலர்
சினிமா

கிசுகிசு
வெளியில் வர பயப்படும் நடிகர்
தொகுப்பாளர் மற்றும் தற்போது நடிகராக இருப்பவர் வெளியில் வர பயப்படுகிறாராம்.
சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். இவர் தற்போது வெளியில் வர பயந்து கொண்டு இருக்கிறாராம்.
காரணம் விசாரித்தால் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகைக்கும், இவருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானதாம். இதில் இருந்துதான் நடிகர் வெளியில் வர பயப்படு கிறாராம். வெளியில் சென்றால் இறந்த நடிகையை பற்றி கேட்பார்கள் என்று பயப்படு கிறாராம்.
Next Story






