என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பயத்தில் இருக்கும் நடிகை
Byமாலை மலர்24 Dec 2020 6:29 PM GMT (Updated: 24 Dec 2020 6:29 PM GMT)
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை தற்போது பயத்தில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தற்போது மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறாராம். இவர் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டாராம்.
அதன்பின் தேனிலவுக்காக தீவுக்கு சென்றாராம். அங்கு ஜாலியாக தேனிலவை கொண்டாடிவிட்டு தற்போது வீடு திரும்பி இருக்கிறாராம். இந்நிலையில் சமீபத்தில் தீவுக்கு சென்று வந்த நடிகை ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்ட தாம். இதனால் தனக்கும் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறாராம் வெளியில் செல்ல தயங்குகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X