என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் - நடிகரின் திடீர் முடிவு
Byமாலை மலர்16 Dec 2020 5:55 PM GMT (Updated: 16 Dec 2020 5:55 PM GMT)
பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் வில்லனாக நடித்த நடிகர், கொரோனா ஊரடங்கின் போது வேலையில்லாமல், பசி பட்டினியால் திண்டாடிய பலருக்கு உதவிகளை செய்தாராம்.
அவரது உதவி நடவடிக்கைக்காக அவருக்கு பலரும் பாராட்டி பல விருதுகளை கொடுத்தார்களாம். இந்நிலையில், இனிமேல் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க மாட்டேன் எனவும், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் அறிவித்துள்ளாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X