என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வயதாகி விட்டதை உணர்ந்த நடிகை
Byமாலை மலர்13 Nov 2020 6:09 AM GMT (Updated: 13 Nov 2020 6:09 AM GMT)
கோலிவுட்டில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கும் அக்கட தேசத்தை சேர்ந்த நடிகை ஒருவர் தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து விட்டாராம்.
அந்த ‘ரா’ நடிகை, திரையுலகுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. தனக்கு வயதாகி விட்டதை அவர் உணர்ந்து விட்டாராம். அவரை முன்னணி நாயகன் ஒருவர், தனது புதிய படத்தில் நடிக்க அழைத்தாராம். அந்த படத்தில், கதாநாயகிக்கு சண்டை காட்சிகளும், ‘பைக் ரேஸ்’சும் இருக்கிறதாம்.
இதையறிந்த ‘ரா’, “எனக்கு வயதாகி விட்டது. சண்டை காட்சிகளில் நடிக்க முடியாது. நீங்க வேறு கதாநாயகியை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி, அமைதியாக அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X