என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
காத்திருந்து ஏமாந்து போன நடிகை
Byமாலை மலர்28 Oct 2020 6:31 PM GMT (Updated: 28 Oct 2020 6:31 PM GMT)
தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, காத்திருந்து ஏமாந்து போய் விட்டாராம்.
தமிழில் சேவலாக வந்த நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்ததாம். அதன்பின் தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்த நடிகைக்கு திடீரென்று படவாய்ப்புகள் குறைந்ததாம். பின்னர் கவர்ச்சிக்கு மாறி பட வாய்ப்புகளைப் பிடிக்க ஆரம்பித்தாராம்.
ஒரு சில படங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்ததால், நடிப்பை விட்டு சிலகாலம் விலகி இருந்தாராம். மீண்டும் படவாய்ப்பு பிடிக்க முயற்சிகள் செய்தும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். காத்திருந்து ஏமாந்த நடிகை தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X