என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகையின் அறிவிப்பால் கலக்கத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள்
Byமாலை மலர்8 Oct 2020 6:07 PM GMT (Updated: 8 Oct 2020 6:07 PM GMT)
பிரபல நடிகையின் திடீர் அறிவிப்பால் பல தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
தமிழ் தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை, தற்போது தமிழில் வெற்றி பெற்ற படத்தின் 2 ஆம் பாகத்தில் மட்டும் நடித்து வருகிறாராம். சில படங்களில் நடிக்க கதை கேட்டு வைத்திருந்தாராம். கொரோனா பாதிப்பால் எந்த படப்பிடிப்பு நடக்காததால் நடிகை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து விட்டாராம்.
சமீபத்தில் திருமணம் செய்ய இருக்கும் நபரை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு விட்டாராம். இவரை வைத்து படம் எடுக்கலாம் இருந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X