என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
எவ்வளவு கொடுத்தாலும் வர மாட்டேன்... பிடிவாதம் பிடிக்கும் நடிகை
Byமாலை மலர்9 Sep 2020 4:56 PM GMT (Updated: 9 Sep 2020 4:56 PM GMT)
எவ்வளவு கொடுத்தாலும் அங்கு மட்டும் வர மாட்டேன் என்று பிரபல நடிகை ஒருவர் பிடிவாதம் பிடித்து வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த மஞ்சான நடிகையிடம், பெரிய முதலாளி வீட்டிற்கு செல்ல அழைப்பு வந்ததாம். நடிகை சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே விட்டுவிட்டாராம். ஆனால், அவர்களோ விடாமல் நடிகையை தொடர்ந்து கேட்டு வருகிறார்களாம். நடிகையோ செல்ல தயங்குகிறாராம்.
பணம் அதிகமாக தருகிறோம் என்று சொல்லியும், நடிகை வரமாட்டேன் என்று கூறுகிறாராம். இப்போதுதான் நான் ஏதோ கொஞ்சம் நல்ல பெயர் எடுத்து இருக்கிறேன். அங்கு வந்தால் இருக்கும் பெயரும் கெட்டு போய்விடும் என்று நெருங்கியவர்களிடம் சொல்லி வருகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X