என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வலை வீசும் நடிகர்... நம்ப பயப்படும் தயாரிப்பாளர்கள்
Byமாலை மலர்21 Aug 2020 5:02 PM GMT (Updated: 21 Aug 2020 5:02 PM GMT)
தமிழில் தற்போது வளர்ந்து வரும் நடிகர் ஒருவர், பல தயாரிப்பாளர்களுக்கு வலை வீசி வருகிறாராம்.
தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வாரிசு நடிகர், தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளாராம். கதை நன்றாக இருந்தால் போதும் சம்பளம் பெரிய விஷயம் இல்லை என்று கூறிவந்த நடிகர், தற்போது சம்பளம் தான் முக்கியம் என்று கூறிவருகிறாராம்.
மேலும் தற்போது உறவினர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் நடிகர். ஆனால், இந்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்க வில்லையாம். இதற்காக பல தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து, நல்ல கதை மாஸ் இயக்குனர் இருக்கிறார், நான் நடிக்கும் படத்தை தயாரிக்க வாருங்கள் என்று அழைக்கிறாராம். இதற்கு தயாரிப்பாளர்களோ உறவினருடன் சேர்ந்து பணத்தை வீணடித்து விடுவாரோ என்று நடிகரை நம்ப பயப்படுகிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X