என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஓயாமல் புலம்பும் நடிகை... கண்டுக்கொள்ளாத ரசிகர்கள்
Byமாலை மலர்1 Aug 2020 1:33 PM GMT (Updated: 1 Aug 2020 1:33 PM GMT)
பிரபல நடிகை சமூக வலைத்தளத்தில் ஓயாமல் புலம்பி வருவதால், ரசிகர்கள் பலரும் கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறார்களாம்.
சில படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நடிகை, அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். இதற்கு ரசிகர்கள் கிண்டல் செய்து பல கருத்துக்களை பதிவு செய்வார்களாம்.
ஆனால், சில தினங்களாக நடிகை பல முன்னணி நடிகர்கள், நடிகைகளை பற்றி குறை கூறி பல பதிவுகளை போட்டாராம். இதற்கு மற்ற நடிகர்களின் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்தார்களாம். இதனால், நடிகையின் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதாம்.
இதையறிந்த ரசிகர்கள் நடிகையின் கருத்துக்கு எந்த பதில் பதிவும் செய்யக் கூடாது என்று முடிவு செய்துவிட்டார்களாம். இதனால் நடிகை போடும் கருத்துக்கு ரசிகர்கள் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X