என் மலர்
சினிமா

கிசுகிசு
மாப்பிள்ளைகளுக்கு தூண்டில் வீசிய நடிகை
பிரபல நடிகை ஒருவர் திருமணத்திற்காக மாப்பிள்ளைகளுக்கு தூண்டில் வீசி இருக்கிறாராம்.
வீரமான நடிகையிடம் அவருடைய நெருக்கமான நண்பர்கள், “எப்போது திருமணம்?” என்று கேட்கிறார்களாம். அதற்கு நடிகை, “திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை” என்று பதில் அளிக்கிறாராம்.
இருப்பினும் நண்பர்கள் கேள்விகளுக்குப்பின், அவர் திருமணம் பற்றி சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறாராம். “எனக்கு வரப்போகிறவர் எந்த தேசத்துக்காரராக இருந்தாலும் பரவாயில்லை. என்னை உயிருக்கும் மேலாக நேசிப்பவராக இருந்தால் போதும்” என்று மாப்பிள்ளைகளுக்கு தூண்டில் வீசியிருக்கிறாராம்.
Next Story






