என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சண்டைக் காட்சிக்கு பயப்படும் பிரபல நடிகர்
Byமாலை மலர்9 July 2020 4:47 PM GMT (Updated: 9 July 2020 4:47 PM GMT)
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சண்டை காட்சிக்கு பயப்படுகிறாராம்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறாராம். இந்தப் படம் கொரானா ஊரடங்கு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் படத்தின் நாயகன் தற்போது இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வந்த பிறகே படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்லிவிட்டாராம். மேலும் இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாராம்.
கொரானா பயத்தின் காரணமாக நடிகர் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். ஆனால் இயக்குனரோ நடிகரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம். படத்தில் இருப்பதே இரண்டு சண்டைக் காட்சிகள்தான். அதுவும் வேண்டாம் என்றால் படம் சிறப்பாக இருக்காது என்று இயக்குனர் கூறி வருகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X