என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்கு அதிக சம்பளம் கேட்கும் நடிகை
Byமாலை மலர்10 Jun 2020 6:34 PM GMT (Updated: 10 Jun 2020 6:34 PM GMT)
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்க அதிக சம்பளம் வேண்டும் என்று நடிகை கேட்கிறாராம்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் வீரமான நடிகை, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் நடித்தாராம். ஆனால் நடிகைக்கு எதிர்பார்த்த அளவிற்கு அந்த படம் சரியாக ஓடவில்லையாம்.
இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த நடிகை, தற்போது அதே பாணியில் கதை ஒன்றை தேர்வு செய்திருக்கிறாராம். ஆனால் இந்த முறை அதிக சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X