என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விளையாட்டாக செய்து பிரச்சனையில் சிக்கிய நடிகை
Byமாலை மலர்29 May 2020 6:19 PM GMT (Updated: 29 May 2020 6:19 PM GMT)
தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை விளையாட்டாக செய்து ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டாராம்.
முகமூடி அணிந்த நடிகை சமூகவலைதளத்தில் பிரபல நடிகையின் புகைப்படத்திற்கு விளையாட்டாக கருத்து சொன்னாராம். இந்த கருத்து பிரபல நடிகையின் ரசிகர்களை கோபப்படுத்தி விட்டதாம்.
என்ன செய்வது என்று தெரியாமல் நடிகை, என்னுடைய கணக்கு முடக்கப்பட்டது என்று கூறிவிட்டாராம். அப்படி இருந்தும் பிரபல நடிகையின் ரசிகர்கள் முகமூடி அணிந்த நடிகையை விடாமல் தொந்தரவு செய்து விட்டார்களாம்.
இப்படி விளையாட்டாக செய்ய போய் இப்படி மாட்டிக் கொண்டோமே என்று இரவு முழுவதும் தூங்காமல் தவித்து இருக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X