என் மலர்
சினிமா

கிசுகிசு
உதவி செய்யாத நடிகை - வருத்தத்தில் ரசிகர்கள்
கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் நடிகை ஒருவர் உதவி செய்யாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு பிரபல நடிகர்- நடிகைகள் அனைவரும் உதவி செய்திருக்கிறார்களாம். ஆனால் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் மூன்றெழுத்து நடிகை மட்டும் எந்த உதவியும் செய்யவில்லையாம்.
இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தப் படுகிறார்களாம். செல்லப்பிராணிகளிடம் காட்டும் அக்கறையை ஏழை மக்களிடமும் காட்டட்டும் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்களாம்.
Next Story






