என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகையை சோகத்தில் ஆழ்த்திய ஊரடங்கு
Byமாலை மலர்29 April 2020 5:40 PM GMT (Updated: 29 April 2020 5:40 PM GMT)
கொறோனா ஊரடங்கு உத்தரவு பிரபல நடிகைக்கு மிகவும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறதாம்.
பெரிய முதலாளி வீட்டுக்கு சென்றதன் மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை, அதே வீட்டில் இருந்தவருடன் காதல் வலையில் விழுந்தாராம். இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி வருவார்களாம்.
கடந்த வருடம் நடிகையின் பிறந்தநாளுக்கு இருவரும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார்களாம். இந்த வருடம் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் இருவரும் சந்திக்காத நிலையில் இருக்கிறார்களாம். இதனால் நடிகை மிகவும் சோகத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X