என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மீண்டும் சொந்த படமா ? - அலறும் நடிகர்
Byமாலை மலர்4 April 2020 1:41 PM GMT (Updated: 4 April 2020 1:41 PM GMT)
மீண்டும் சொந்தமாக படம் எடுங்கள் என்று சொன்னவரிடம் வேண்டவே வேண்டாம் என்று அலறி இருக்கிறாராம் வாரிசு நடிகர்.
தமிழில் வாரிசு நடிகராக இருப்பவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தை சொந்த செலவில் தயாரித்தாராம். ஆனால், அந்த படம் வெளியிட ரொம்ப சிரமப்பட்டார். அப்படி வெளியிட்ட படமும் சரியாக ஓடவில்லையாம். இதனால் படம் இனிமேல் தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து இருந்தாராம்.
தற்போது புதிய படத்தின் கதை கேட்ட நடிகர், பட தயாரிப்பாளரை தேடி வருகிறாராம். ஆனால் இதுவரை யாரும் கிடைக்க வில்லையாம். இதனால் படக்குழுவினர் நீங்களே படத்தை தயாரிக்கலாமே என்று சொல்லியிருக்கிறாராங்களாம். இதற்கு நடிகர் நானா, மாட்டவே மாட்டேன் என்று அலறுகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X