என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பட வாய்ப்புக்காக அதிரடி முடிவெடுத்த நடிகை
Byமாலை மலர்18 Feb 2020 4:26 PM GMT (Updated: 18 Feb 2020 4:26 PM GMT)
அக்கட தேசத்தை சேர்ந்த திறமையான நடிகை ஒருவர், பட வாய்ப்புக்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம்.
அக்கட தேசத்தில் மிக திறமையான நடிகை ஒருவர், கடந்த இரண்டு வருடங்களாகவே மீடூ புகார்களை கூறி போர்க்கொடி தூக்கி வந்தாராம். இதனாலேயே எதற்கு வம்பு என இவரை தேடி வந்த பட வாய்ப்புகளும் இவரை விட்டு ஒதுங்கி சென்றனவாம். தற்போது கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே வைத்துள்ள அந்த நடிகை, சமீப நாட்களாக தனது சீரியஸ் முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு ஜாலி மூடுக்கு மாறியுள்ளாராம்.
அதுமட்டுமல்ல முன்பெல்லாம் தனது உடையில் அதிக கவனம் செலுத்தாத அந்த நடிகை, சமீபத்தில் புதுவிதமான டிசைனிங் உடைகளை அணிந்துகொண்டு விதவிதமான போஸ்களில் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறாராம். இவை அனைத்தும் படவாய்ப்புக்காக அவர் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறதாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X