என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
எந்த காட்சியினாலும் ரெடி - நடிகையின் திடீர் முடிவு
Byமாலை மலர்8 Feb 2020 10:20 AM GMT (Updated: 8 Feb 2020 10:20 AM GMT)
தமிழில் வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை தற்போது எந்த காட்சியினாலும் நான் ரெடி என்று வாய்ப்பு தேடி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் பாம்பாட்டத்தில் ஆடிய நடிகைகளில் ஒருவர், இந்தி படங்களில் நடிக்க ஆசைப்பட்டு, அங்கு இருப்பவர்களுக்கு தூது அனுப்பி, பார்ட்டி வைத்து வாய்ப்பு தேடினாராம். ஆனால், நடிகைக்கோ அங்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். இதனால், தமிழுக்கு திரும்பிய நடிகை தற்போது இங்கு வாய்ப்பு தேடி வருகிறாராம்.
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நடிகையை அதிகம் கண்டுக்கொள்ளாததால், எந்த காட்சியினாலும் நான் ரெடி என்று கூறி வருகிறாராம். இப்படியாவது வாய்ப்பு கிடைத்தால் சரி என்று நடிகை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X