என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
திருமண ஆசையில் மூன்றெழுத்து நடிகை
Byமாலை மலர்22 Jan 2020 8:11 AM GMT (Updated: 22 Jan 2020 8:11 AM GMT)
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயாகியாக இருக்கும் மூன்றெழுத்து நடிகை திருமணம் செய்து கொள்ள தயாராகியுள்ளாராம்.
பிரபல மூன்றெழுத்து நடிகை பதினைந்து வருடங்களாக நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க தாயார் ஆசைப்பட்டாராம். நடிகையோ பட வாய்ப்புகளை காரணம் காட்டி, திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தாராம். இப்போது அவருக்கு திடீர் திருமண ஆசை வந்திருக்கிறதாம்.
“உங்கள் ஆசைப்படி திருமணத்துக்கு நான் தயார். மாப்பிள்ளை பாருங்கள்” என்று அந்த நடிகை தாயாரிடம் கூறிவிட்டாராம். சந்தோஷப்பட்ட தாயார், மகளுக்கு பொருந்துகிற மாதிரி மாப்பிள்ளையை தேடி வருகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X