என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அந்த இடத்துக்கு ஆசைப்படும் நடிகை
Byமாலை மலர்1 Jan 2020 8:18 AM GMT (Updated: 1 Jan 2020 8:18 AM GMT)
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை ஒருவர் அந்த இடத்திற்கு ஆசைப்படுகிறாராம்.
உச்ச நடிகையும், மூன்றெழுத்து நடிகையும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில், ஓஹோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். இப்போதைக்கு இருவரும் நடிப்பில் இருந்து ஓய்வு பெற மாட்டார்கள் என்பது உறுதியாகி விட்டது.
எப்போது இரண்டு பேரும் ஓய்வு பெறுவார்கள்? என்று சில முன்னணி நாயகிகள் காத்திருக்கிறார்களாம். அவர்களில் ‘கீ’ நடிகையும் ஒருவராம். முதல் இரண்டு இடத்தில் ஏதாவது ஒன்றை கைப்பற்றி விடவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X