என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரீ-என்ட்ரிக்காக பார்ட்டிக்கு செல்லும் நடிகை
Byமாலை மலர்30 Dec 2019 5:23 PM GMT (Updated: 30 Dec 2019 5:23 PM GMT)
தமிழில் பல படங்களில் நடித்து சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை, தற்போது ரீஎன்ட்ரிக்காக கொடுப்பதற்காக பார்ட்டி செல்லுகிறாராம்.
மஞ்சள் நிற புடவை கட்டி ஆட்டம் போட்ட நடிகை, திருமணம் செய்துக் சினிமாவை விட்டு விலகி இருந்தாராம். கணவர், குழந்தைகள் என்று வாழ்ந்து வந்த நடிகைக்கு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்துவிட்டதாம்.
இதன் முதல் முயற்சியாக பார்ட்டிகளில் கலந்துக் கொண்டு வருகிறாராம். அதோடுமட்டுமில்லாமல், குடிக்கும் புகைப்படத்தை எடுத்து பார்ட்டி தயார் என்று சொல்லும்படி தூது அனுப்பி உள்ளாராம். மேலும் முன்னணி நடிகர்களுக்கு பார்ட்டி கொடுக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X