என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிக்க தடை போடுவியா?.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை
Byமாலை மலர்17 Nov 2019 1:20 PM GMT (Updated: 17 Nov 2019 1:20 PM GMT)
திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிக்க தடை போடும் முயற்சியில் இறங்கிய காதல் கணவரை நடிகை எச்சரித்துள்ளாராம்.
மூன்றெழுத்து இளம்நடிகர் ஒருவர் தனது காதலியை அண்மையில் கரம் பிடித்தாராம். திருமணத்துக்கு பின் காதல் மனைவி நடிப்பதற்கு பச்சை கொடி காட்டினாராம். ஆனால் மனைவி மற்ற நடிகர்களுடன் டூயட் பாடுவது அவருக்கு பிடிக்கவில்லையாம். அதனால், மனைவியை மீண்டும் நடிக்க அழைத்த இயக்குனர்களை தொடர்பு கொண்டு, ‘ அவர் இனிமேல் நடிக்க மாட்டார்....’ என சொல்லி வந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பி விடுகிறாராம் அந்த நடிகர்.
கணவரே தன் படங்களுக்கு ஆப்பு வைத்து வரும் செய்தி அறிந்த நடிகை கடுப்பாகிவிட்டாராம். இதையடுத்து, சினிமாவில் நடிக்க தடை போட்டால் கோர்ட்டு படியேறி விடுவேன் என்று நடிகரை கடுமையாக எச்சரித்துள்ளார், அம்மணி. இதனால் அந்த நடிகர் பீதியில் கிடக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X