என் மலர்
சினிமா

கிசுகிசு
வாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை
தமிழ் பட உலகில் ஒரு காலகட்டம் வரை முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை, தற்போது வாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறாராம்.
மும்பையை சேர்ந்த அந்த ‘வால்’ நடிகை ஒரு காலகட்டம் வரை தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தாராம். ஒரு பிரபல டைரக்டரை காதல் திருமணம் செய்து, அதே வேகத்தில் விவாகரத்தும் செய்து கொண்டாராம்.
டைரக்டரை விவாகரத்து செய்த பின், தனக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், அது நடக்கவில்லையாம். அதன் விளைவு, அந்த நடிகை மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டாராம். போதை அதிகமானால், தனது நிலையை எண்ணி வாய்விட்டு அழுகிறாராம்!
Next Story






