என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகை
Byமாலை மலர்21 Aug 2019 9:29 AM GMT (Updated: 21 Aug 2019 9:29 AM GMT)
சம்பள பாக்கி தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினரை நடிகை மிரட்டியுள்ளாராம்.
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்று சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளாதாம். இதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போட்டியாளர் சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றது தானாம். இது நடந்து ஒருவாரம் ஆகியும் அதன் மீதான தாக்கம் குறைந்தபாடில்லை.
தற்போது அந்த நடிகை, சம்பள பாக்கியை தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினரை மிரட்டியுள்ளாராம். இதனையடுத்து அந்த நடிகை மீது தனியார் தொலைகாட்சி நிர்வாகத்தினர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்களாம். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X