என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் - செல்வராகவன்
Byமாலை மலர்23 May 2020 7:28 AM GMT (Updated: 23 May 2020 7:28 AM GMT)
தமிழ்சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவன் இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். சமீபத்தில் இவர் இயக்கிய என்ஜிகே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சில கருத்துக்களை பதிவு செய்யும் செல்வராகவன், தற்போது இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை. 'நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம்' என்று கூறியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சில கருத்துக்களை பதிவு செய்யும் செல்வராகவன், தற்போது இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை. 'நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம்' என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X