என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தம்பி செய்த காரியத்தால் வருத்தத்தில் இருக்கும் ரகுல் பிரீத் சிங்
Byமாலை மலர்20 April 2020 1:47 PM GMT (Updated: 20 April 2020 1:47 PM GMT)
தன்னுடைய தம்பி செய்த காரியத்தால் தற்போது வருத்தத்தில் இருப்பதாக நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்
தன்னுடைய தம்பியால்தான் இப்போதும் நான் சிங்கிளாக இருக்கிறேன் என்றார், ரகுல் பிரீத் சிங். இதுகுறித்து அவர் கூறும்போது, நான்பள்ளியில் படிக்கும் போது, எனது தம்பி அமனும் அதே பள்ளியில்தான் படித்தான். அப்போது யாரோ ஒரு பையனிடம் பேசினேன் என்றால், உடனே வீட்டில் சென்று அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடுவான்.
நட்புக்கு கூட எந்த பையனுடனும் பேச விட மாட்டான். ஒருமுறை பள்ளியில் நானும், இரண்டு மாணவிகளும் நின்று ஒரு பையனுடன் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது என் கையில் ஸ்நாக்ஸ் இருந்தது. அதை பார்த்துவிட்ட தம்பி, பெற்றோரிடம், " ரகுல் ஒரு பையனுக்கு ஸ்நாக்ஸ் ஊட்டி விட்டு கொண்டிருந்தாள் ' என்று சொல்லிவிட்டான். என் தம்பியின் இதுபோன்ற செயல்களால்தான் நான் யார் காதல் வலையிலும் விழவில்லை. காதல் என்றால் ஒதுங்கிவிடுகிறேன் ' என்றார்.
நட்புக்கு கூட எந்த பையனுடனும் பேச விட மாட்டான். ஒருமுறை பள்ளியில் நானும், இரண்டு மாணவிகளும் நின்று ஒரு பையனுடன் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது என் கையில் ஸ்நாக்ஸ் இருந்தது. அதை பார்த்துவிட்ட தம்பி, பெற்றோரிடம், " ரகுல் ஒரு பையனுக்கு ஸ்நாக்ஸ் ஊட்டி விட்டு கொண்டிருந்தாள் ' என்று சொல்லிவிட்டான். என் தம்பியின் இதுபோன்ற செயல்களால்தான் நான் யார் காதல் வலையிலும் விழவில்லை. காதல் என்றால் ஒதுங்கிவிடுகிறேன் ' என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X