என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
எமி ஜாக்சனை சோகத்தில் ஆழ்த்திய தற்கொலை சம்பவம்
Byமாலை மலர்25 Feb 2020 4:33 PM GMT (Updated: 25 Feb 2020 4:33 PM GMT)
தமிழில் மதராச பட்டினம் படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமான எமி ஜாக்சனை, தற்கொலை சம்பவம் ஒன்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மதராச பட்டினம் படம் மூலம் வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன் அறிமுகமானார். அதன் பின்னர் தாண்டவம், ஐ, கெத்து, தங்க மகன், தெறி, தேவி, 2.0 என சில படங்களில் நடித்திருந்தார்.
சூப்பர் கேர்ள்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் இவர் நடித்து வந்தார். அண்மையில் தன் காதலரை திருமணம் செய்துகொண்டவர் குழந்தையும் பெற்றெடுத்தார். கர்ப்ப காலத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் தற்போது உருக்கமான பதிவை சோகத்துடன் வெளியிட்டுள்ளார்.
இதில் விசயம் என்னவென்றால் பிரபல டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளர் கரோலின் காதலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் வருத்தம் தெரிவித்ததோடு, மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்பும் டிவி சானல்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X