என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மறுதேர்தல் நடத்த நடிகர் சங்கத்தில் பணமில்லை - கருணாஸ்
Byமாலை மலர்3 Feb 2020 9:24 AM GMT (Updated: 3 Feb 2020 9:24 AM GMT)
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த பணம் இல்லை என நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நாடக நடிகர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியாவது: நடிகர் சங்க சொத்து என்பது தனி நபருடைய சொத்தல்ல. அதற்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது. மீண்டும் நடிகர் சங்கத் தேர்தல் அறிவிக்கும் போது தான் ஏற்கனவே எங்கள் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவார்களா என்று தெரியவரும். நான் பதவி வெறி பிடித்தவன் அல்ல.
பதவிக்காக எத்தனை லட்சங்கள் வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு நான் ஒன்றும் முட்டாளும் இல்லை. தற்போது சங்கமே முடங்கி போயுள்ளது. சங்கத்தில் பணமும் இல்லை. நீதிமன்றம் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் தேர்தலை நடத்துவதற்கு சங்கத்தில் பணம் இல்லை’. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X