என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த விஷால்
Byமாலை மலர்12 Nov 2019 3:06 PM GMT (Updated: 12 Nov 2019 3:06 PM GMT)
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தன்னுடைய ஆக்ஷன் திரைப்படம் வெளியாவதையொட்டி ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆக்ஷன்’. சுந்தர்.சி இயக்கி இருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் துருக்கியில் படமாக்கப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படத்திற்கு டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரித்துள்ளார்.
இப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு விஷால் கோரிக்கை வைத்துள்ளார். ஆக்ஷன் திரைப்படம் வெளியாவதையொட்டி பேனர்கள், கொடிகளை வைக்க வேண்டாம். இதற்கு ஆகும் செலவுகளை ஏழை, எளியோர்களுக்கு உதவுமாறு விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஷாலுடன் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அயோக்யா படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் ஆக்ஷன் படம் வெளியாகவுள்ளது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால் - சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X