என் மலர்
தமிழ் சினிமாவில் மூன்றாம் தலைமுறை இயக்குனர் ஒருவர் அறிமுகமாவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
வைக்கிங் மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘யார் இவன்’. இப்படத்தில் சச்சின் என்பவர் தயாரித்து நடிக்கிறார். இவர் தெலுங்கில் 6 படங்கள் நடித்துள்ளார். இந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு இவர் அறிமுகமாவது இந்த படம்தான். அதேபோல், பாலிவுட் நடிகை ஈஷா குப்தாவும் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
மேலும், இவர்களுடன் பிரபு, கிஷோர், டெல்லி கணேஷ், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 3 பாடல்களை எழுதியுள்ளார். கனல்கண்ணன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.

டி.சத்யா என்பவர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். இவர் சினிமாவில் மூன்றாம் தலைமுறை இயக்குனர். இவருடைய தாத்தா பிரகாஷ்ராவ், சிவாஜி நடிப்பில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘உத்தமபுத்திரன்’. அதேபோல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய ‘படகோட்டி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர்.
இவருடைய அப்பா எல்.வி.பிரசாத் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய இயக்குனர். 75-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களையும், 15 இந்தி படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தமிழில் ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என்று கடைசிவரை ஆசைப்பட்டாராம். ஆனால், அது முடியாமலேயே போய்விட்டதாம். தந்தையின் கனவை தற்போது அவரது மகனான டி.சத்யா நிறைவேற்ற முன்வந்துள்ளார்.

டி.சத்யா இதுவரை தெலுங்கில் 3 படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கில் இவர் இயக்கியது எல்லாமே தமிழ் படங்களை ரீமேக் செய்ததுதான். ‘வெண்ணிலா கபடிகுழு, ‘சிவா மனசுல சக்தி’, ‘மௌனகுரு’ ஆகிய படங்களைத்தான் இவர் தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார். முதன்முறையாக நேரடி தமிழ் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறதாம்.
படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதைதான் என்று கூறுகின்றனர். சென்னையில் புரோ கபடி விளையாடும் நாயகன், கோவாவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள செல்கிறார். நாயகி கபடி ரசிகை என்பதால், இவரது விளையாட்டில் மயங்கி, காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். திருமணம் முடிந்தகையோடு நாயகி இறந்துவிடுகிறாள். அவளது இறப்பிற்கு பிறகு நடக்கும் கதையை ஒரு கிரைம் திரில்லராக கொண்டு சென்றிருக்கிறார்களாம்.

இப்படத்தில் பிரபு நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார். இதுவரை அவர் நடித்த படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும், சதிஷின் காமெடி படத்தின் கதையோடு ஒட்டியபடியே நகரும் என்றும் கூறுகின்றனர். வருகிற மார்ச் 25-ந் தேதி இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளதாகவும், மே மாதத்தில் படத்தை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்களுடன் பிரபு, கிஷோர், டெல்லி கணேஷ், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 3 பாடல்களை எழுதியுள்ளார். கனல்கண்ணன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.

டி.சத்யா என்பவர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். இவர் சினிமாவில் மூன்றாம் தலைமுறை இயக்குனர். இவருடைய தாத்தா பிரகாஷ்ராவ், சிவாஜி நடிப்பில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘உத்தமபுத்திரன்’. அதேபோல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய ‘படகோட்டி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர்.
இவருடைய அப்பா எல்.வி.பிரசாத் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய இயக்குனர். 75-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களையும், 15 இந்தி படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தமிழில் ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என்று கடைசிவரை ஆசைப்பட்டாராம். ஆனால், அது முடியாமலேயே போய்விட்டதாம். தந்தையின் கனவை தற்போது அவரது மகனான டி.சத்யா நிறைவேற்ற முன்வந்துள்ளார்.

டி.சத்யா இதுவரை தெலுங்கில் 3 படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கில் இவர் இயக்கியது எல்லாமே தமிழ் படங்களை ரீமேக் செய்ததுதான். ‘வெண்ணிலா கபடிகுழு, ‘சிவா மனசுல சக்தி’, ‘மௌனகுரு’ ஆகிய படங்களைத்தான் இவர் தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார். முதன்முறையாக நேரடி தமிழ் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறதாம்.
படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதைதான் என்று கூறுகின்றனர். சென்னையில் புரோ கபடி விளையாடும் நாயகன், கோவாவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள செல்கிறார். நாயகி கபடி ரசிகை என்பதால், இவரது விளையாட்டில் மயங்கி, காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். திருமணம் முடிந்தகையோடு நாயகி இறந்துவிடுகிறாள். அவளது இறப்பிற்கு பிறகு நடக்கும் கதையை ஒரு கிரைம் திரில்லராக கொண்டு சென்றிருக்கிறார்களாம்.

இப்படத்தில் பிரபு நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார். இதுவரை அவர் நடித்த படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும், சதிஷின் காமெடி படத்தின் கதையோடு ஒட்டியபடியே நகரும் என்றும் கூறுகின்றனர். வருகிற மார்ச் 25-ந் தேதி இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளதாகவும், மே மாதத்தில் படத்தை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷாலுக்கு இயக்குனர் சேரன் 7 பக்க கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் என்ன குறிப்பிட்டுள்ளார்? என்பதை கீழே பார்ப்போம்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால், சமீபகாலமாக பேசிவரும் சில மேடைப் பேச்சுக்களால் பலரது கண்டனத்திற்கும் ஆளாகி வருகிறார். கடந்த வாரம் தயாரிப்பாளர்கள் அனைவரும் பிச்சை எடுக்கிறார்கள் என்கிற ரீதியில் பேசிய விஷாலின் பேச்சுக்கு கொந்தளித்த தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராக கண்டன பேரணி ஒன்றை நடத்தி தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
அந்த பிரச்சினை ஓய்வதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டார் விஷால். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த விஷால், சேரன் தற்போது ரொம்பவும் சிரமத்தில் இருப்பதாகவும், அவருக்கு மாதந்தோறும் 5000 உதவித்தொகை வழங்கவேண்டும் என்கிற ரேஞ்சுக்கு பேசியுள்ளார். விஷாலின் இந்த பேச்சை கேட்ட சேரன் கொதித்தெழுந்துள்ளார். என்னுடைய வாழ்க்கையில் தலையிட இவர் யார்? என்பன போன்ற பல கண்டனங்களை 7 பக்க கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார்.
சேரன், விஷாலுக்கு எழுதிய கடிதத்தின் சுருக்கத்தை கீழே பார்ப்போம்..
என்ன ஆச்சு உங்களுக்கு நல்லாத்தானே இருந்தீங்க... என்ன பேசறோம், என்ன செய்யறோம்னு தெரியாத அளவுக்கு ஆகிப்போனீங்களே ஏன்? நீங்க பேசறதையெல்லாம் மீடியாக்கள் காட்றாங்கனு என்னமோ நீங்கதான் இந்த உலகத்தை காக்க வந்த ஆபத்பாந்தவனா நினைச்சுக்கிட்டு பேசற பேச்சு செய்ற செயல் எல்லோரையும் எப்படியெல்லாம் காயப்படுத்துதுனு தெரியுமா?
ஒரே ஒரு பதவிதான்... நடிகர் சங்க பொதுச்செயலாளர்.

வெறும் மூவாயிரம் உறுப்பினர்களுக்குள்ள நடந்த தேர்தல்ல ஜெயித்தவர் நீங்க. அதுவும் ஜே.கே.ரித்தீஷ் உங்களை ஜெயிக்க வைக்க என்னவெல்லாம் செய்தார். உங்களுக்கு கிடைத்த வாக்குகள் எல்லாம் எப்படி கிடைத்ததுனு இப்ப ரித்தீஷ் அவர்களை பேச சொல்லலாமா? அந்த பதவிக்கு வந்தது தவிர நீங்கள் சாதித்தது என்ன?
நீங்க நடிச்ச படங்கள்லகூட ஒரே ஒரு படம் இந்த உலகத்துக்கும் மக்களுக்கும் பயன்படுற மாதிரி சிறப்பான படம் நடிச்சேன்னு சொல்ல முடியுமா? மக்களின் மூளையை மழுங்கடிக்கிற, இன்னும் ஆதிகால சினிமா போல இறங்கி டப்பாங்குத்து ஆடிக்கிட்டு இருக்குற படங்கள் பண்ற உங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. இதை புகழ்போதைன்னுகூட சொல்ல முடியாது. ஒருவகையான வியாதி. ஒரு நல்ல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
இப்போ தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்ல போட்டியிடுறிங்க. அதுவும் தலைவர்னு சொல்றீங்க. ஏன் உங்களுக்கு இந்த பதவி ஆசை... நாம ஏற்கனெவே நடிகர் சங்கத்துல பொதுச்செயலாளரா இருக்கோ. அதுலயே இன்னும் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. சொன்ன வாக்குறுதிகளில் 80 சதவீதம்கூட இன்னும் செய்து முடிக்கல. தயாரிப்பாளர் சங்கத்துல மாற்றம் வேணும்னு நினைச்சா? ஒரு நல்ல தயாரிப்பாளர முன்னிருத்தி அவருக்கு ஆதரவு கொடுத்து மாற்றத்தை உருவாக்கலாம். அதுதானே மாற்றத்தை விரும்புவதற்கு அழகு. ஏன் அப்படி உங்களுக்கு செய்யத் தோணலை? ஏன்ன பதவி வெறி. எல்லாத்துலயும் தானே தலைவரா இருக்கணும். தான் ஒருத்தர்தான் எல்லாத்தையும் செய்யமுடியும்னு நினைக்கிறது. பூனைக்கு கண்ண கட்டுன கதையா தெரியலையா? இது உங்களோட அறிவின்மையைதான் காட்டுது.

எத்தனையோ நடிகர்கள் படம் தயாரிச்ச அனுபவங்களோட உங்க சங்கத்துலயே இருக்காங்களே...! அவங்கள நிறுத்தி ஆதரவு கொடுத்து ஜெயிக்க வச்சு சங்கத்துல மாற்றத்தை கொண்டுவர நினைச்சிருக்கலாமே. அதவிட்டுட்டு அங்கயும் நான்தான், இங்கயும் நான்தான், எங்கேயும் நான்தான்னா நல்லாவா இருக்கு?
நடிகர் சங்கத்துலயே நீங்க சொன்ன எல்லாத்தையும் செஞ்சீட்டிங்களா? பொங்கலுக்கு இனிப்பு, காரம், துணி அப்புறம் வெப்சைட்டில் மாற்றம் இதுதவிர என்ன நீங்க சொன்னத செஞ்சீங்கனுன்னு சொல்ல முடியுமா? நடிகர் சங்க கட்டிடம் கட்ட இன்னும் ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கல. ஏற்கெனவே இருந்த பிளான ஆரம்பிச்சிருந்தாகூட இந்நேரம் பாதி வேலைகள் முடிஞ்சிருக்கும். இந்த இயலாமைக்கு காரணம் என்னனு தெரியுமா? உங்களே அதிக பிரசங்கத்தினமான பேச்சுதான். இது அரசியல் சார்ந்த உலகம். உங்களோட பேச்சும், செயலும் ஏற்படுத்தற வெறுப்பு அந்த சங்கத்தையே பாதிக்குதுங்கிற உண்மைய நீங்க உணரணும் விஷால்.

இப்படி நடிகர் சங்கத்துல இருக்குற வேலைகளையே செய்து முடிக்க முடியாத நீங்க எதற்காக தயாரிப்பாளர் சங்கத்துலயும் நான்தான் வரணும்னு நினைக்கிறீங்கன்னு தெரியல. அந்த சங்கத்த பற்றியும், அதில் உள்ள இடர்பாடுகள் பற்றியும் அதை களைய தேவைப்படும் உழைப்பு பற்றியும், அதற்கு எடுக்கும் நாட்கள் பற்றியும் எவ்விதமான முன்யோசனையும் உங்களுக்கு இல்லைங்கிறததான் உங்களோட நடவடிக்கையும், வீம்பும் உணர்த்துது.
கேட்டா.. இலவங்களை அறிவித்து, பணத்தை காட்டி ஓட்டை வாங்கிரலாம்னு ஒரு தப்பு கணக்கு போடுறீங்க.
அதுக்கு வாக்களர்களுக்கு நிலம் இலவசம்னு அறிக்கை...
அது எப்படி சாத்தியம்.
அது எந்த இடத்துல.. எந்த ஊர்ல...
அதுக்கான பணம் தயாரிப்பாளர் சங்கத்துல எங்க இருக்கு...
அந்த நிதி வருவதற்கு என்ன சாத்தியம்..
அதை நடைமுறைப்படுத்தவது எப்படினு சொல்லுங்க...
இது எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லி திட்டங்களை சொல்லணும்.
தம்பி, இங்க இருக்குறவங்க... தமிழக வாக்காளர்கள் இல்லை. உங்க பணத்தை வாங்கிக்கிட்டு ஓட்டு போட்ட நாடக நடிகர்கள், ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் இல்லை. அத்தனை பேரும் தயாரிப்பாளர்கள். குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து படம் எடுத்துட்டு தன்னை கோடீஸ்வரர்களாக அடையாளப்படுத்திட்டு உட்கார்ந்திருப்பவர்கள். அவர்களுக்கு தேவை நலத்திட்டங்கள் இல்லை.. நல்ல தொழில். எல்லோருக்கும் தொழில். அது சிறப்பாக நடப்பதற்கான திட்டங்கள்.. அதை சொல்லாம எல்லோருக்கும் நிலம் இலவசம்னா.. எவ்வளவு பிச்சைக்காரர்களாக நினைச்சிருக்கீங்க தயாரிப்பார்களை...
நிலத்த வாங்கி குடுத்துட்டா, வீட்டை யாரு கட்டிக் குடுப்பா?
வீட்ட கட்டி குடுத்துட்டா? குடும்பம் நடத்த செலவுகளை பார்த்துக்கொள்ள என்ன செய்வாங்க...

உங்கள வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்ப எந்த நிலையில் இருக்காங்கனு தெரியுமா? உங்க படத்தோட ஓப்பனிங் ஷோவுல உங்களுக்கு கைதட்டக்கூட ஆள் இல்ல. ஆனா நீங்க வாங்குற சம்பளம் எவ்வளவு? எவ்வளவு பேசுறீங்க.. அதை நியாயமா வாங்கிருந்த உங்கள வச்சு படம் பண்ண தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாம எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க? உங்கள அறிமுகம் செய்த தயாரிப்பாளருக்கு நீங்க செய்தது என்ன? அவர் இப்போ மிக மிக நெருக்கடியில்தான் இருக்காரு. அந்த தயாரிப்பாளரை பற்றி உங்களுக்கு கவலையோ, அக்கறையோ இல்ல.. அந்த சிறு நன்றியக்கூட நினைக்காத நீங்க எப்படி சிறு படத்தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை பற்றி பேசுறீங்க.
அப்புறம்.. கமல் சாருக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன்னு பேட்டி வேற... என்ன திமிர் உங்களுக்கு, என்ன ஆணவம். கமல் சாருக்கு நீங்க யாருங்க? அவருக்கு ஒன்னுனா இந்த உலகம் முழுவதும் கோடானுகோடி ரசிகர்கள் இருக்காங்க அத பாத்துக்க... அவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அவரை நீங்க கூட நின்னு காப்பாத்தற அளவுக்கு அவர் புகழும், தகுதியும் குறைந்தது இல்லை. பித்து தலைக்கேறிய பேச்சு அது. விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சனை அப்போ நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீங்க! அப்போது நீங்கள் கமல் ரசிகர் இல்லையா? அல்ல அப்போ உங்களுக்கு அரசியலுக்கு வரணும்னு ஐடியா இல்லையா?

அப்புறம்... நான் ஏதோ கஷ்டப்படுறேன். படம் எதுவும் இல்லை, மாசம் 5000 ரூபாய் எனக்கு தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கணும்னு சொல்றீங்க... உங்க படத்தல நீங்க பண்ணு காமெடிய விட இதுக்கு தான் ரொம்ப சிரிப்பு வருது. பொருளாதார ரீதியா எனககு கஷ்டம்தான். இல்லனு சொல்லல. ஆனா அது என் வாழ்க்கை.. அதுல தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு விஷால். நான் நான் என்று பேசல. ஆனா சொல்லவேண்டிய நிலை. என்னோட படங்களுககு முன்னால உங்கள் படங்கள் ஒப்பீடு செய்யவே தகுதி இல்லாதவைனு என்னால திமிரா சொல்ல முடியும். இந்த சமூகமும், தமிழ் மக்களும் எனக்கு அந்த அங்கீகாரத்த கொடுத்திருக்காங்க. நான் கஷ்டபடுறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா? இலல வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டேனா... எனக்கு 5000 கொடுததா என் பிரச்சினை தீர்ந்திடும்னா உங்களுக்கும் இனிமேல் 5000 சம்பாதிச்சா போதும்ல... ஒரு படத்துக்கு 6 மாசம் நீங்க உழைக்கிறீங்கன்னு வைங்க, அப்போ இனிமேல் 30 ஆயிரம் ரூபாய்தான் உங்களுக்கு சம்பளம். அத வாங்கிக்கிட்டு நீங்க நடிக்கணும் தயாரா?
ஒரு விஷயம் தெரியுமா? இப்ப நான் படம் பண்ண போறேன். என்னோட நெருக்கடி தெரிந்தும், பொருளாதார சூழல் தெரிந்தும் நீங்க நல்லா வரணும்சார்.. நீங்க கதை சொல்லுங்க சார், நான் நடிக்கிறேன்னு ஒருத்தர் வந்தாரு பாருங்க.. கதையை கேட்டுட்டு, நான் தேதி தரேன் சார், நாம பண்ணலாம் சார் அப்டின்னு ஒரு நடிகர் சொன்னாரு பாத்தீங்களா? அதுதான் மனிதாபிமானம். உதவி, மாற்று வழி... அந்த மனிதன்தான் விஜய் சேதுபதி. அவர்தான் சரியான மனுஷன். ஒரு மனுஷனோட பிரச்சினைக்கு உண்மையான தீர்வு என்னனு பாக்குற மனிதத்தன்மை. அவருக்கு நான் தலைவணங்கலாம் எத்தனை முறை வேணும்னாலும். தேதி கொடுத்ததுக்கு அல்ல. பிறர் துன்பம் புரிந்து அதை துடைக்க வந்த நல்ல மனசுக்கு. வருது சார் என்னோட படம். திரும்ப எங்க வேலையை பாக்க போறோம். அதுனால நீங்க என்னைப் பற்றி இனிமே கவலைப்பட வேண்டாம்.
கடைசியாக ஒன்று...

தொழிற்சங்க விதிகளும், முதலீட்டாளர்கள் அமைப்பின் விதிகளும் தெரியுமா உங்களுக்கு... ஒரு நிறுவனத்தின் முதலாளி ஏன் தொழிற்சங்கத்தின் தலைவனாக எப்போதும் இருப்பதில்லை. அப்படி முதலாளிகளா இருக்க முடியும்னா உலகத்துல இருக்குற எல்லா பெரிய நிறுவனங்களோட தொழிற்சங்க அமைப்பின் முதலாளிகளும் அவங்க தொழிற்சங்கங்களுக்கு தலைவர்களாகத்தான் இருப்பாங்க. இந்த இரண்டு சாதியுமே வேற வேற...
சரி விடுங்கள்.. அது உங்களுக்கு புரியாது. சொன்னா புரிஞ்சுக்குற இடத்துலயும் நீங்க இல்ல.. இன்னும் என்னென்ன கன்றாவி காட்சிகளை தமிழர்களா பொறந்த பாவத்துக்கு நாங்க பாத்து தொலைக்கணுமோ பாக்குறோம்..
நன்றி உங்கள் கருணைக்கு.
மரியாதையுடன் சேரன்...
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பிரச்சினை ஓய்வதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டார் விஷால். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த விஷால், சேரன் தற்போது ரொம்பவும் சிரமத்தில் இருப்பதாகவும், அவருக்கு மாதந்தோறும் 5000 உதவித்தொகை வழங்கவேண்டும் என்கிற ரேஞ்சுக்கு பேசியுள்ளார். விஷாலின் இந்த பேச்சை கேட்ட சேரன் கொதித்தெழுந்துள்ளார். என்னுடைய வாழ்க்கையில் தலையிட இவர் யார்? என்பன போன்ற பல கண்டனங்களை 7 பக்க கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார்.
சேரன், விஷாலுக்கு எழுதிய கடிதத்தின் சுருக்கத்தை கீழே பார்ப்போம்..
என்ன ஆச்சு உங்களுக்கு நல்லாத்தானே இருந்தீங்க... என்ன பேசறோம், என்ன செய்யறோம்னு தெரியாத அளவுக்கு ஆகிப்போனீங்களே ஏன்? நீங்க பேசறதையெல்லாம் மீடியாக்கள் காட்றாங்கனு என்னமோ நீங்கதான் இந்த உலகத்தை காக்க வந்த ஆபத்பாந்தவனா நினைச்சுக்கிட்டு பேசற பேச்சு செய்ற செயல் எல்லோரையும் எப்படியெல்லாம் காயப்படுத்துதுனு தெரியுமா?
ஒரே ஒரு பதவிதான்... நடிகர் சங்க பொதுச்செயலாளர்.

வெறும் மூவாயிரம் உறுப்பினர்களுக்குள்ள நடந்த தேர்தல்ல ஜெயித்தவர் நீங்க. அதுவும் ஜே.கே.ரித்தீஷ் உங்களை ஜெயிக்க வைக்க என்னவெல்லாம் செய்தார். உங்களுக்கு கிடைத்த வாக்குகள் எல்லாம் எப்படி கிடைத்ததுனு இப்ப ரித்தீஷ் அவர்களை பேச சொல்லலாமா? அந்த பதவிக்கு வந்தது தவிர நீங்கள் சாதித்தது என்ன?
நீங்க நடிச்ச படங்கள்லகூட ஒரே ஒரு படம் இந்த உலகத்துக்கும் மக்களுக்கும் பயன்படுற மாதிரி சிறப்பான படம் நடிச்சேன்னு சொல்ல முடியுமா? மக்களின் மூளையை மழுங்கடிக்கிற, இன்னும் ஆதிகால சினிமா போல இறங்கி டப்பாங்குத்து ஆடிக்கிட்டு இருக்குற படங்கள் பண்ற உங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. இதை புகழ்போதைன்னுகூட சொல்ல முடியாது. ஒருவகையான வியாதி. ஒரு நல்ல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
இப்போ தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்ல போட்டியிடுறிங்க. அதுவும் தலைவர்னு சொல்றீங்க. ஏன் உங்களுக்கு இந்த பதவி ஆசை... நாம ஏற்கனெவே நடிகர் சங்கத்துல பொதுச்செயலாளரா இருக்கோ. அதுலயே இன்னும் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. சொன்ன வாக்குறுதிகளில் 80 சதவீதம்கூட இன்னும் செய்து முடிக்கல. தயாரிப்பாளர் சங்கத்துல மாற்றம் வேணும்னு நினைச்சா? ஒரு நல்ல தயாரிப்பாளர முன்னிருத்தி அவருக்கு ஆதரவு கொடுத்து மாற்றத்தை உருவாக்கலாம். அதுதானே மாற்றத்தை விரும்புவதற்கு அழகு. ஏன் அப்படி உங்களுக்கு செய்யத் தோணலை? ஏன்ன பதவி வெறி. எல்லாத்துலயும் தானே தலைவரா இருக்கணும். தான் ஒருத்தர்தான் எல்லாத்தையும் செய்யமுடியும்னு நினைக்கிறது. பூனைக்கு கண்ண கட்டுன கதையா தெரியலையா? இது உங்களோட அறிவின்மையைதான் காட்டுது.

எத்தனையோ நடிகர்கள் படம் தயாரிச்ச அனுபவங்களோட உங்க சங்கத்துலயே இருக்காங்களே...! அவங்கள நிறுத்தி ஆதரவு கொடுத்து ஜெயிக்க வச்சு சங்கத்துல மாற்றத்தை கொண்டுவர நினைச்சிருக்கலாமே. அதவிட்டுட்டு அங்கயும் நான்தான், இங்கயும் நான்தான், எங்கேயும் நான்தான்னா நல்லாவா இருக்கு?
நடிகர் சங்கத்துலயே நீங்க சொன்ன எல்லாத்தையும் செஞ்சீட்டிங்களா? பொங்கலுக்கு இனிப்பு, காரம், துணி அப்புறம் வெப்சைட்டில் மாற்றம் இதுதவிர என்ன நீங்க சொன்னத செஞ்சீங்கனுன்னு சொல்ல முடியுமா? நடிகர் சங்க கட்டிடம் கட்ட இன்னும் ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கல. ஏற்கெனவே இருந்த பிளான ஆரம்பிச்சிருந்தாகூட இந்நேரம் பாதி வேலைகள் முடிஞ்சிருக்கும். இந்த இயலாமைக்கு காரணம் என்னனு தெரியுமா? உங்களே அதிக பிரசங்கத்தினமான பேச்சுதான். இது அரசியல் சார்ந்த உலகம். உங்களோட பேச்சும், செயலும் ஏற்படுத்தற வெறுப்பு அந்த சங்கத்தையே பாதிக்குதுங்கிற உண்மைய நீங்க உணரணும் விஷால்.

இப்படி நடிகர் சங்கத்துல இருக்குற வேலைகளையே செய்து முடிக்க முடியாத நீங்க எதற்காக தயாரிப்பாளர் சங்கத்துலயும் நான்தான் வரணும்னு நினைக்கிறீங்கன்னு தெரியல. அந்த சங்கத்த பற்றியும், அதில் உள்ள இடர்பாடுகள் பற்றியும் அதை களைய தேவைப்படும் உழைப்பு பற்றியும், அதற்கு எடுக்கும் நாட்கள் பற்றியும் எவ்விதமான முன்யோசனையும் உங்களுக்கு இல்லைங்கிறததான் உங்களோட நடவடிக்கையும், வீம்பும் உணர்த்துது.
கேட்டா.. இலவங்களை அறிவித்து, பணத்தை காட்டி ஓட்டை வாங்கிரலாம்னு ஒரு தப்பு கணக்கு போடுறீங்க.
அதுக்கு வாக்களர்களுக்கு நிலம் இலவசம்னு அறிக்கை...
அது எப்படி சாத்தியம்.
அது எந்த இடத்துல.. எந்த ஊர்ல...
அதுக்கான பணம் தயாரிப்பாளர் சங்கத்துல எங்க இருக்கு...
அந்த நிதி வருவதற்கு என்ன சாத்தியம்..
அதை நடைமுறைப்படுத்தவது எப்படினு சொல்லுங்க...
இது எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லி திட்டங்களை சொல்லணும்.
தம்பி, இங்க இருக்குறவங்க... தமிழக வாக்காளர்கள் இல்லை. உங்க பணத்தை வாங்கிக்கிட்டு ஓட்டு போட்ட நாடக நடிகர்கள், ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் இல்லை. அத்தனை பேரும் தயாரிப்பாளர்கள். குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து படம் எடுத்துட்டு தன்னை கோடீஸ்வரர்களாக அடையாளப்படுத்திட்டு உட்கார்ந்திருப்பவர்கள். அவர்களுக்கு தேவை நலத்திட்டங்கள் இல்லை.. நல்ல தொழில். எல்லோருக்கும் தொழில். அது சிறப்பாக நடப்பதற்கான திட்டங்கள்.. அதை சொல்லாம எல்லோருக்கும் நிலம் இலவசம்னா.. எவ்வளவு பிச்சைக்காரர்களாக நினைச்சிருக்கீங்க தயாரிப்பார்களை...
நிலத்த வாங்கி குடுத்துட்டா, வீட்டை யாரு கட்டிக் குடுப்பா?
வீட்ட கட்டி குடுத்துட்டா? குடும்பம் நடத்த செலவுகளை பார்த்துக்கொள்ள என்ன செய்வாங்க...

உங்கள வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்ப எந்த நிலையில் இருக்காங்கனு தெரியுமா? உங்க படத்தோட ஓப்பனிங் ஷோவுல உங்களுக்கு கைதட்டக்கூட ஆள் இல்ல. ஆனா நீங்க வாங்குற சம்பளம் எவ்வளவு? எவ்வளவு பேசுறீங்க.. அதை நியாயமா வாங்கிருந்த உங்கள வச்சு படம் பண்ண தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாம எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க? உங்கள அறிமுகம் செய்த தயாரிப்பாளருக்கு நீங்க செய்தது என்ன? அவர் இப்போ மிக மிக நெருக்கடியில்தான் இருக்காரு. அந்த தயாரிப்பாளரை பற்றி உங்களுக்கு கவலையோ, அக்கறையோ இல்ல.. அந்த சிறு நன்றியக்கூட நினைக்காத நீங்க எப்படி சிறு படத்தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை பற்றி பேசுறீங்க.
அப்புறம்.. கமல் சாருக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன்னு பேட்டி வேற... என்ன திமிர் உங்களுக்கு, என்ன ஆணவம். கமல் சாருக்கு நீங்க யாருங்க? அவருக்கு ஒன்னுனா இந்த உலகம் முழுவதும் கோடானுகோடி ரசிகர்கள் இருக்காங்க அத பாத்துக்க... அவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அவரை நீங்க கூட நின்னு காப்பாத்தற அளவுக்கு அவர் புகழும், தகுதியும் குறைந்தது இல்லை. பித்து தலைக்கேறிய பேச்சு அது. விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சனை அப்போ நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீங்க! அப்போது நீங்கள் கமல் ரசிகர் இல்லையா? அல்ல அப்போ உங்களுக்கு அரசியலுக்கு வரணும்னு ஐடியா இல்லையா?

அப்புறம்... நான் ஏதோ கஷ்டப்படுறேன். படம் எதுவும் இல்லை, மாசம் 5000 ரூபாய் எனக்கு தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கணும்னு சொல்றீங்க... உங்க படத்தல நீங்க பண்ணு காமெடிய விட இதுக்கு தான் ரொம்ப சிரிப்பு வருது. பொருளாதார ரீதியா எனககு கஷ்டம்தான். இல்லனு சொல்லல. ஆனா அது என் வாழ்க்கை.. அதுல தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு விஷால். நான் நான் என்று பேசல. ஆனா சொல்லவேண்டிய நிலை. என்னோட படங்களுககு முன்னால உங்கள் படங்கள் ஒப்பீடு செய்யவே தகுதி இல்லாதவைனு என்னால திமிரா சொல்ல முடியும். இந்த சமூகமும், தமிழ் மக்களும் எனக்கு அந்த அங்கீகாரத்த கொடுத்திருக்காங்க. நான் கஷ்டபடுறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா? இலல வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டேனா... எனக்கு 5000 கொடுததா என் பிரச்சினை தீர்ந்திடும்னா உங்களுக்கும் இனிமேல் 5000 சம்பாதிச்சா போதும்ல... ஒரு படத்துக்கு 6 மாசம் நீங்க உழைக்கிறீங்கன்னு வைங்க, அப்போ இனிமேல் 30 ஆயிரம் ரூபாய்தான் உங்களுக்கு சம்பளம். அத வாங்கிக்கிட்டு நீங்க நடிக்கணும் தயாரா?
ஒரு விஷயம் தெரியுமா? இப்ப நான் படம் பண்ண போறேன். என்னோட நெருக்கடி தெரிந்தும், பொருளாதார சூழல் தெரிந்தும் நீங்க நல்லா வரணும்சார்.. நீங்க கதை சொல்லுங்க சார், நான் நடிக்கிறேன்னு ஒருத்தர் வந்தாரு பாருங்க.. கதையை கேட்டுட்டு, நான் தேதி தரேன் சார், நாம பண்ணலாம் சார் அப்டின்னு ஒரு நடிகர் சொன்னாரு பாத்தீங்களா? அதுதான் மனிதாபிமானம். உதவி, மாற்று வழி... அந்த மனிதன்தான் விஜய் சேதுபதி. அவர்தான் சரியான மனுஷன். ஒரு மனுஷனோட பிரச்சினைக்கு உண்மையான தீர்வு என்னனு பாக்குற மனிதத்தன்மை. அவருக்கு நான் தலைவணங்கலாம் எத்தனை முறை வேணும்னாலும். தேதி கொடுத்ததுக்கு அல்ல. பிறர் துன்பம் புரிந்து அதை துடைக்க வந்த நல்ல மனசுக்கு. வருது சார் என்னோட படம். திரும்ப எங்க வேலையை பாக்க போறோம். அதுனால நீங்க என்னைப் பற்றி இனிமே கவலைப்பட வேண்டாம்.
கடைசியாக ஒன்று...

தொழிற்சங்க விதிகளும், முதலீட்டாளர்கள் அமைப்பின் விதிகளும் தெரியுமா உங்களுக்கு... ஒரு நிறுவனத்தின் முதலாளி ஏன் தொழிற்சங்கத்தின் தலைவனாக எப்போதும் இருப்பதில்லை. அப்படி முதலாளிகளா இருக்க முடியும்னா உலகத்துல இருக்குற எல்லா பெரிய நிறுவனங்களோட தொழிற்சங்க அமைப்பின் முதலாளிகளும் அவங்க தொழிற்சங்கங்களுக்கு தலைவர்களாகத்தான் இருப்பாங்க. இந்த இரண்டு சாதியுமே வேற வேற...
சரி விடுங்கள்.. அது உங்களுக்கு புரியாது. சொன்னா புரிஞ்சுக்குற இடத்துலயும் நீங்க இல்ல.. இன்னும் என்னென்ன கன்றாவி காட்சிகளை தமிழர்களா பொறந்த பாவத்துக்கு நாங்க பாத்து தொலைக்கணுமோ பாக்குறோம்..
நன்றி உங்கள் கருணைக்கு.
மரியாதையுடன் சேரன்...
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படக்குழுவினரை ரஜினி சமீபத்தில் நேரில் வரவழைத்து பேசியுள்ளார். அங்கு என்ன நடந்தது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி, கோவை சரளா ஆகியோரது நடிப்பில், இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் ராகவா லாரன்ஸுக்கு கொடுக்கப்பட்ட ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், ரஜினி ரசிகர்களை கோபத்திற்கும் ஆளாகியுள்ளது.
இந்நிலையில், படம் வெளியான மறுநாளே படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சாய் ரமணியை தனது வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார். ரஜினியை சந்தித்தது குறித்து இயக்குனர் சாய் ரமணி கூறும்போது, சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். தெரியாமல் நடந்த மக்கள் சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்சனையால் மிகவும் நான் கவலைப்பட்டிருந்தேன். இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு எங்களை அழைத்தார்.
அப்பொழுது அவரிடம் நான் லாரன்ஸ் மாஸ்டருடன் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து பழகி வந்தேன். எனக்கு அவரின் மேல் உள்ள அன்பின் அடிப்படையிலும், மக்களுக்கு உதவி செய்துவரும் அவர். மேலும் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும்தான் அந்த டைட்டிலை வைத்தேன்.

ஆனால் அது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மனதை புண்படுத்திவிட்டது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தப்போது சில திரையரங்குளில் மக்கள் சூப்பர் ஸ்டார் கார்டு எடுக்கப்பட்டுவிட்டது. மற்ற திரையரங்குகளிலும் எடுத்து கொண்டே வருகிறோம் என்று எனது விளக்கத்தை அவரிடம் தெரிவித்தேன்.
சூப்பர் ஸ்டார் அவர்கள் என்னையும், எனது படத்தையும் மனதார பாராட்டினார். இதுவரை லாரன்ஸின் நடிப்பையும், நடனத்தையும் பாராட்டி வந்த சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படத்தில் ஸ்டண்ட் பற்றியும் ஸ்டைல் பற்றியும் மிகவும் பாராட்டினார். மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் என படத்தின் குழு அனைவரையும் பாராட்டினார். எனது அடுத்த படத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார். எனது வாழ்நாளில் இது மறக்கவே முடியாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், படம் வெளியான மறுநாளே படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சாய் ரமணியை தனது வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார். ரஜினியை சந்தித்தது குறித்து இயக்குனர் சாய் ரமணி கூறும்போது, சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். தெரியாமல் நடந்த மக்கள் சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்சனையால் மிகவும் நான் கவலைப்பட்டிருந்தேன். இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு எங்களை அழைத்தார்.
அப்பொழுது அவரிடம் நான் லாரன்ஸ் மாஸ்டருடன் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து பழகி வந்தேன். எனக்கு அவரின் மேல் உள்ள அன்பின் அடிப்படையிலும், மக்களுக்கு உதவி செய்துவரும் அவர். மேலும் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும்தான் அந்த டைட்டிலை வைத்தேன்.

ஆனால் அது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மனதை புண்படுத்திவிட்டது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தப்போது சில திரையரங்குளில் மக்கள் சூப்பர் ஸ்டார் கார்டு எடுக்கப்பட்டுவிட்டது. மற்ற திரையரங்குகளிலும் எடுத்து கொண்டே வருகிறோம் என்று எனது விளக்கத்தை அவரிடம் தெரிவித்தேன்.
சூப்பர் ஸ்டார் அவர்கள் என்னையும், எனது படத்தையும் மனதார பாராட்டினார். இதுவரை லாரன்ஸின் நடிப்பையும், நடனத்தையும் பாராட்டி வந்த சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படத்தில் ஸ்டண்ட் பற்றியும் ஸ்டைல் பற்றியும் மிகவும் பாராட்டினார். மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் என படத்தின் குழு அனைவரையும் பாராட்டினார். எனது அடுத்த படத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார். எனது வாழ்நாளில் இது மறக்கவே முடியாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பழம்பெரும் நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் என்னவென்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
1950, 60, 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டிருந்தவர் சாவித்ரி. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடக்கூடியவர். இதனால், சினிமா உலகம் அவரை நடிகையர் திலகம் என பெயர் சூட்டி மகிழ்ந்தது.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நடித்து சம்பாதித்து செல்வச் சீமாட்டியாக வாழ்ந்த அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி இறந்தார். சிவாஜியும், சாவித்ரியும் சேர்ந்து நடித்த ‘பாசமலர்’ படம் காலத்தால் அழியாத காவியம் ஆகும்.
இந்நிலையில், மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக தயாராக இருக்கிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நாக் அஷ்வின் இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்கள். இதில், கீர்த்தி சுரேஷ்தான் சாவித்ரியாக நடிப்பார் என்று படக்குழுவினர் கூறியிருந்தனர்.

சமந்தாவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், தற்போது சமந்தாவின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, சமந்தா இப்படத்தில் சாவித்ரி காலத்தில் நடித்துவந்த மற்றொரு நடிகையான ஜமுனா ராணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சாவித்ரி நடித்து வந்த காலத்தில் அவருக்கு சக போட்டியாளராக ஜமுனா ராணி திகழ்ந்துள்ளார். இருவருக்கும் தொழில்ரீதியாக போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நடித்து சம்பாதித்து செல்வச் சீமாட்டியாக வாழ்ந்த அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி இறந்தார். சிவாஜியும், சாவித்ரியும் சேர்ந்து நடித்த ‘பாசமலர்’ படம் காலத்தால் அழியாத காவியம் ஆகும்.
இந்நிலையில், மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக தயாராக இருக்கிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நாக் அஷ்வின் இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்கள். இதில், கீர்த்தி சுரேஷ்தான் சாவித்ரியாக நடிப்பார் என்று படக்குழுவினர் கூறியிருந்தனர்.

சமந்தாவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், தற்போது சமந்தாவின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, சமந்தா இப்படத்தில் சாவித்ரி காலத்தில் நடித்துவந்த மற்றொரு நடிகையான ஜமுனா ராணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சாவித்ரி நடித்து வந்த காலத்தில் அவருக்கு சக போட்டியாளராக ஜமுனா ராணி திகழ்ந்துள்ளார். இருவருக்கும் தொழில்ரீதியாக போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து நல்லவர்கள் போல் நடித்து அழகிய பெண்களை திருமணம் செய்து அழைத்து செல்வது, பிறகு சித்ரவதை செய்து விரட்டி விடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகின்றன அல்லவா?
இதை மையமாக வைத்து, ஏற்கனவே எழுத்தாளர் சிவசங்கரி "47 நாட்கள்'' என்ற நாவலை எழுதினார். இது, பாலசந்தர் டைரக்ஷனில் 1981-ல் படமாக வெளிவந்தது.
இதுபற்றி சிவசங்கரி எழுதியிருப்பதாவது:-
"முதன் முதலாக பாலசந்தரை சந்தித்த நிமிஷத்தில் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு என்று நான் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது நிஜம்.
நான் எழுதிய "47 நாட்கள்'' கதையை பாலசந்தர் திரைப்படமாக்கப்போகிறார் என்ற சந்தோஷம், இத்தனை பெரிய டைரக்டருக்கு சமமாய் உட்கார்ந்து விவாதிக்கப் போகிற அளவிற்கு சினிமாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்ற பயம், படபடப்பு. ஆனால் அந்த பயமும், படபடப்பும் சரியாய் இரண்டு நிமிடங்களில் மாயமாய் மறைந்து போனதுதான் ஆச்சரியம்.
தன்னோடு பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமான காரியம். என்னைப் பொறுத்தவரையில், அந்த சிலரில் பாலசந்தரையும் நான் சேர்க்க விரும்புகிறேன்.
பாலசந்தர் என்னிடம், "47 நாட்கள் ரொம்பவும் பிரபலமான கதை. நான் அதைப்படம் எடுக்கும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். படம் நன்றாக அமையாவிட்டால், சிவசங்கரியின் கதையை பாலசந்தர் கெடுத்துவிட்டார் என்றுதான் சொல்வார்கள். அதனாலே, அந்த பயம் எனக்கு இருக்கிறது'' என்றார்.
திரைப்பட உலகிற்கு முன்னோடியாக, ஒரு வழிகாட்டியாக திகழ்பவருக்கு பயமா!
என் வியப்பை நான் வெளியிட்டதும், பாலசந்தர் "ஆமாம்'' என்று தலையசைத்தார்.
"ஆம். அந்த பயம் அடிமனதில் உறுத்திக்கொண்டே இருந்தால்தான் கவனத்துடனும், சிரத்தையுடனும் என்னால் வேலை பார்க்க முடியும். படம் சிறப்பாக அமைய இந்த பயமும், தவிப்பும் முக்கியம்'' என்றார், பாலசந்தர்.
"47 நாட்கள்'' படத்தில் கதாநாயகனாக நடித்தவர், சிரஞ்சீவி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுதான். அவர் இப்போது ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.
கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எல்லாம் நடந்தது. படம் நன்றாக அமைந்தும், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
டைரக்டர் ஆவதற்கு நடிகை லட்சுமிக்கு ஊக்கம் அளித்தவர், பாலசந்தர்.
இதுபற்றி லட்சுமி கூறியிருப்பதாவது:-
"ஒரு கலைஞனிடம் மறைந்திருக்கும் கலைத் திறமையைக் கண்டு பிடித்து, வெளி உலகுக்கு கொண்டு வருபவர் என்னுடைய குரு கே.பாலசந்தர். படங்களில் காபரே நடனங்கள் மட்டும் ஆடிக்கொண்டிருந்த ஆலத்தை "மன்மதலீலை''யின் கதாநாயகி ஆக்கியவர். சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியவர்களை படங்களில் வில்லன்களாக நடிக்க வைத்தவர்.
நான் டைரக்ட் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் சொன்னபோது, "உனக்கு அதற்கான திறமை இருக்கிறது. தைரியமாகச் செய்!'' என்று ஊக்கப்படுத்தியதோடு, அவர் டைரக்ட் செய்யும் நிறுவனத்திலேயே எனக்கு டைரக்ட் செய்ய வாய்ப்பு கொடுத்தார்.
"லட்சுமி ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறாராம். அதற்கு பாலசந்தர் உதவி செய்கிறாராம். படத்தின் முடிவு எப்படி இருக்கும்?'' என்று வாசகர் ஒருவர், ஒரு பத்திரிகையில் கேள்வி கேட்டிருந்தார். "படம் ஓடினால் லட்சுமிக்கு பெயர். தோல்வி அடைந்தால் பாலசந்தரை திட்டுவார்கள்'' என்று பதில் எழுதியிருந்தது அந்தப் பத்திரிகை. இது முற்றிலும் உண்மை.
நான் டைரக்ட் செய்வதற்கு பாலசந்தர் தைரியம் கொடுத்தார். பாலசந்தரின் மேற்பார்வையில் விசுவும், நானும் ஒரே சமயத்தில் டைரக்ட் செய்யக் கற்றுக்கொண்டோம் என்று சொல்லலாம்.
"மழலைப்பட்டாளம்'' ஓடியவுடன், அது பாலசந்தரின் மேற்பார்வையில் டைரக்ட் செய்யப்பட்டது என்பதை மறந்து விட்டு, "அடுத்த படத்தை எப்போது டைரக்ட் செய்யப்போகிறீர்கள்?'' என்று என்னைக் கேட்க ஆரம்பித்து விட்டனர். படம் ஓடாமல் இருந்தால், அவரைத்தானே திட்டி இருப்பார்கள்!
"சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் என் சிறந்த நடிப்புக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்காக சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது.
நான் மேடையில் இருந்து கீழே இறங்கியபோது, பாலசந்தர் "ஒரு நிமிடம்'' என்றார். நான் அவர் பக்கம் திரும்பினேன். "நவக்கிரகம் செட்டில் நான் ஒரு வார்த்தை சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா?'' என்று கேட்டார்.
அவர் முன்பு சொன்னது என் நினைவுத் திரையில் நிழலாட ஆரம்பித்தது. "நவக்கிரகம்'' படப்பிடிப்பு நடந்து வந்தபோது, "நான் திருமணம் செய்து கொண்டு, திரை உலகில் இருந்து விலகிவிடப்போகிறேன்'' என்று அவரிடம் கூறினேன்.
"சாவித்திரி, பானுமதி, சவுகார்ஜானகி இவர்கள் மூன்று பேருக்குப் பிறகு, அந்த லிஸ்டில் யாருமில்லை. நீ இந்தப் பட உலகை விட்டு போகக்கூடாது. இதை அதிகாரமாகச் சொல்லவில்லை. இது என் வேண்டுகோள்'' என்று பாலசந்தர் கூறினார்.
இதைத்தான் பாலசந்தர் நினைவு படுத்தினார்.
"அன்றைக்கு நான் சொன்னேனே லட்சுமி! சினிமா உலகில் நீ தொடர்ந்து இருப்பதால்தானே இன்றைக்கு உன்னாலே தேசிய விருது வாங்க முடிந்தது!'' என்றார்.
"ஆமாம் சார். ரொம்ப சந்தோஷம். தேசிய விருது வாங்குகிற அளவுக்கு நடிப்பிலே என்னை வளர்த்து இருக்கிறீர்கள். அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று சொன்னேன்.''
இவ்வாறு லட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து நல்லவர்கள் போல் நடித்து அழகிய பெண்களை திருமணம் செய்து அழைத்து செல்வது, பிறகு சித்ரவதை செய்து விரட்டி விடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகின்றன அல்லவா?
இதை மையமாக வைத்து, ஏற்கனவே எழுத்தாளர் சிவசங்கரி "47 நாட்கள்'' என்ற நாவலை எழுதினார். இது, பாலசந்தர் டைரக்ஷனில் 1981-ல் படமாக வெளிவந்தது.
இதுபற்றி சிவசங்கரி எழுதியிருப்பதாவது:-
"முதன் முதலாக பாலசந்தரை சந்தித்த நிமிஷத்தில் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு என்று நான் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது நிஜம்.
நான் எழுதிய "47 நாட்கள்'' கதையை பாலசந்தர் திரைப்படமாக்கப்போகிறார் என்ற சந்தோஷம், இத்தனை பெரிய டைரக்டருக்கு சமமாய் உட்கார்ந்து விவாதிக்கப் போகிற அளவிற்கு சினிமாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்ற பயம், படபடப்பு. ஆனால் அந்த பயமும், படபடப்பும் சரியாய் இரண்டு நிமிடங்களில் மாயமாய் மறைந்து போனதுதான் ஆச்சரியம்.
தன்னோடு பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமான காரியம். என்னைப் பொறுத்தவரையில், அந்த சிலரில் பாலசந்தரையும் நான் சேர்க்க விரும்புகிறேன்.
பாலசந்தர் என்னிடம், "47 நாட்கள் ரொம்பவும் பிரபலமான கதை. நான் அதைப்படம் எடுக்கும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். படம் நன்றாக அமையாவிட்டால், சிவசங்கரியின் கதையை பாலசந்தர் கெடுத்துவிட்டார் என்றுதான் சொல்வார்கள். அதனாலே, அந்த பயம் எனக்கு இருக்கிறது'' என்றார்.
திரைப்பட உலகிற்கு முன்னோடியாக, ஒரு வழிகாட்டியாக திகழ்பவருக்கு பயமா!
என் வியப்பை நான் வெளியிட்டதும், பாலசந்தர் "ஆமாம்'' என்று தலையசைத்தார்.
"ஆம். அந்த பயம் அடிமனதில் உறுத்திக்கொண்டே இருந்தால்தான் கவனத்துடனும், சிரத்தையுடனும் என்னால் வேலை பார்க்க முடியும். படம் சிறப்பாக அமைய இந்த பயமும், தவிப்பும் முக்கியம்'' என்றார், பாலசந்தர்.
"47 நாட்கள்'' படத்தில் கதாநாயகனாக நடித்தவர், சிரஞ்சீவி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுதான். அவர் இப்போது ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.
கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எல்லாம் நடந்தது. படம் நன்றாக அமைந்தும், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
டைரக்டர் ஆவதற்கு நடிகை லட்சுமிக்கு ஊக்கம் அளித்தவர், பாலசந்தர்.
இதுபற்றி லட்சுமி கூறியிருப்பதாவது:-
"ஒரு கலைஞனிடம் மறைந்திருக்கும் கலைத் திறமையைக் கண்டு பிடித்து, வெளி உலகுக்கு கொண்டு வருபவர் என்னுடைய குரு கே.பாலசந்தர். படங்களில் காபரே நடனங்கள் மட்டும் ஆடிக்கொண்டிருந்த ஆலத்தை "மன்மதலீலை''யின் கதாநாயகி ஆக்கியவர். சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியவர்களை படங்களில் வில்லன்களாக நடிக்க வைத்தவர்.
நான் டைரக்ட் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் சொன்னபோது, "உனக்கு அதற்கான திறமை இருக்கிறது. தைரியமாகச் செய்!'' என்று ஊக்கப்படுத்தியதோடு, அவர் டைரக்ட் செய்யும் நிறுவனத்திலேயே எனக்கு டைரக்ட் செய்ய வாய்ப்பு கொடுத்தார்.
"லட்சுமி ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறாராம். அதற்கு பாலசந்தர் உதவி செய்கிறாராம். படத்தின் முடிவு எப்படி இருக்கும்?'' என்று வாசகர் ஒருவர், ஒரு பத்திரிகையில் கேள்வி கேட்டிருந்தார். "படம் ஓடினால் லட்சுமிக்கு பெயர். தோல்வி அடைந்தால் பாலசந்தரை திட்டுவார்கள்'' என்று பதில் எழுதியிருந்தது அந்தப் பத்திரிகை. இது முற்றிலும் உண்மை.
நான் டைரக்ட் செய்வதற்கு பாலசந்தர் தைரியம் கொடுத்தார். பாலசந்தரின் மேற்பார்வையில் விசுவும், நானும் ஒரே சமயத்தில் டைரக்ட் செய்யக் கற்றுக்கொண்டோம் என்று சொல்லலாம்.
"மழலைப்பட்டாளம்'' ஓடியவுடன், அது பாலசந்தரின் மேற்பார்வையில் டைரக்ட் செய்யப்பட்டது என்பதை மறந்து விட்டு, "அடுத்த படத்தை எப்போது டைரக்ட் செய்யப்போகிறீர்கள்?'' என்று என்னைக் கேட்க ஆரம்பித்து விட்டனர். படம் ஓடாமல் இருந்தால், அவரைத்தானே திட்டி இருப்பார்கள்!
"சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் என் சிறந்த நடிப்புக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்காக சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது.
நான் மேடையில் இருந்து கீழே இறங்கியபோது, பாலசந்தர் "ஒரு நிமிடம்'' என்றார். நான் அவர் பக்கம் திரும்பினேன். "நவக்கிரகம் செட்டில் நான் ஒரு வார்த்தை சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா?'' என்று கேட்டார்.
அவர் முன்பு சொன்னது என் நினைவுத் திரையில் நிழலாட ஆரம்பித்தது. "நவக்கிரகம்'' படப்பிடிப்பு நடந்து வந்தபோது, "நான் திருமணம் செய்து கொண்டு, திரை உலகில் இருந்து விலகிவிடப்போகிறேன்'' என்று அவரிடம் கூறினேன்.
"சாவித்திரி, பானுமதி, சவுகார்ஜானகி இவர்கள் மூன்று பேருக்குப் பிறகு, அந்த லிஸ்டில் யாருமில்லை. நீ இந்தப் பட உலகை விட்டு போகக்கூடாது. இதை அதிகாரமாகச் சொல்லவில்லை. இது என் வேண்டுகோள்'' என்று பாலசந்தர் கூறினார்.
இதைத்தான் பாலசந்தர் நினைவு படுத்தினார்.
"அன்றைக்கு நான் சொன்னேனே லட்சுமி! சினிமா உலகில் நீ தொடர்ந்து இருப்பதால்தானே இன்றைக்கு உன்னாலே தேசிய விருது வாங்க முடிந்தது!'' என்றார்.
"ஆமாம் சார். ரொம்ப சந்தோஷம். தேசிய விருது வாங்குகிற அளவுக்கு நடிப்பிலே என்னை வளர்த்து இருக்கிறீர்கள். அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று சொன்னேன்.''
இவ்வாறு லட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்விக்கு அடுத்த வாரத்தில் வெளியாகும் `பாகுபலி-2' டிரைலர் மூலம் பதில் கிடைக்குமா என்பதை கீழே பார்ப்போம்.
பிரம்மாண்டமாக தயாராகி உள்ள `பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், `பாகுபலி-2' படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. குறிப்பாக `பாகுபலி' முதல் பாகத்தின் முடிவில் பாகுபலியை கட்டப்பா கொல்வது போன்ற காட்சிக்கு விடை அதன் அடுத்த பாகத்திலேயே இருப்பதால் `பாகுபலி-2' மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் `பாகுபலி-2' படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி உள்ள இந்த படம் அதீத வசூலை குவிக்கும் என்பதில் மாற்றமில்லை.

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 16-ஆம் தேதி காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் மாலை 5 மணியளவில் இணையதளத்தில் வெளியாகிறது. எனவே வருகிற மார்ச் 16-ஆம் தேதி வெளியாகும் டிரைலர் மூலம் கட்டப்பா, பாகுபலியை ஏன் கொன்றார் என்ற உண்மை வெளிவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் `பாகுபலி-2' படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி உள்ள இந்த படம் அதீத வசூலை குவிக்கும் என்பதில் மாற்றமில்லை.

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 16-ஆம் தேதி காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் மாலை 5 மணியளவில் இணையதளத்தில் வெளியாகிறது. எனவே வருகிற மார்ச் 16-ஆம் தேதி வெளியாகும் டிரைலர் மூலம் கட்டப்பா, பாகுபலியை ஏன் கொன்றார் என்ற உண்மை வெளிவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பிரபல இயக்குநர் செய்யாறு ரவி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 90-களில் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் செய்யாறு ரவி மாரடைப்பால் இன்று காலமானார்.
தமிழில் 1993-ல் பிரபு நடித்து வெளியான `தர்மசீலன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமன ரவி, அதன் பின்னர் 1998-ல் நடிகர் கார்த்திக்-மீனாவை வைத்து `அரிச்சந்திரா' என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களுக்கு ஒரு காமெடி விருந்தாக அமைந்தது.

அதன் பின்னர் இருதய நோயால் பாதிக்கப்பட்ட ரவி தொலைக்காட்சியில் நாடகங்கங்களை இயக்கத் தொடங்கினார். `கோபுரம்', `பணம்', `ஆனந்தம்' உள்ளிட்ட தொடர்களை இயக்கியுள்ள அவர் `அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' என்ற தொடரை கடந்த 2 வருடங்களாக இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் `த்ரிஷ்யம்' படத்தையும் சிங்கள மொழியில் `தர்மயுத்தயா' என்ற பெயரில் இயக்கியுள்ளார். அந்த படம் திரையில் வெளியாக தயாராகி உள்ள நிலையில் அவர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் 1993-ல் பிரபு நடித்து வெளியான `தர்மசீலன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமன ரவி, அதன் பின்னர் 1998-ல் நடிகர் கார்த்திக்-மீனாவை வைத்து `அரிச்சந்திரா' என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களுக்கு ஒரு காமெடி விருந்தாக அமைந்தது.

அதன் பின்னர் இருதய நோயால் பாதிக்கப்பட்ட ரவி தொலைக்காட்சியில் நாடகங்கங்களை இயக்கத் தொடங்கினார். `கோபுரம்', `பணம்', `ஆனந்தம்' உள்ளிட்ட தொடர்களை இயக்கியுள்ள அவர் `அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' என்ற தொடரை கடந்த 2 வருடங்களாக இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் `த்ரிஷ்யம்' படத்தையும் சிங்கள மொழியில் `தர்மயுத்தயா' என்ற பெயரில் இயக்கியுள்ளார். அந்த படம் திரையில் வெளியாக தயாராகி உள்ள நிலையில் அவர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கிங் காங் என்ற கொரில்லா குரங்கை மையமாக வைத்து உருவாகியுள்ள `காங்: ஸ்கல் ஐலேண்ட்' படத்தின் விமர்சனத்தை கீழே படிப்போம்.
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜான் குட்மேன். பசுபிக் பெருங்கடலில் அவர் நடத்திய ஆராய்ச்சியின் போது மறைவாக உள்ள ஸ்கல் ஐலேண்ட் என்ற தீவு ஒன்றை கண்டுபிடிக்கிறார். யாரும் நுழைய முடியாத அளவுக்கு அந்த தீவில் ஒருவித சூறாவளி போன்ற சுழற்காற்று ஒன்று தடுக்கிறது. எனவே அங்கு ஆராய்ச்சி மேற்கொண்டால் பல புதுமையான கனிமங்கள் மற்றும் படிமங்கள் கிடைக்கும் என்று நம்பும் விஞ்ஞானி குட்மேன் அந்த தகவலை தனக்கு நம்பமகமான முன்னாள் ராணுவ வீரர், படத்தின் ஹீரோவான டாம் ஹிடில்சனிடமும், பெண் புகைப்பட கலைஞர் ஒருவரிடமும் தெரிவிக்கிறார்.
அதனைத்தொடர்ந்து அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமெரிக்க அரசிடம் இருந்து அனுமதி பெற்று அந்த தீவுக்கு தனது விஞ்ஞானிகள் குழுவுடன் செல்கிறார். அந்த விஞ்ஞானிகள் குழுவுடன், அமெரிக்க ராணுவக்குழு ஒன்றும், மருத்துவக்குழு ஒன்றும் செல்கிறது.

அந்த தீவுக்கு செல்லும் இராணுவ குழுவை சாமுவேல் ஜேக்சன் வழிநடத்தி செல்கிறார். மூன்று குழுக்களும் அந்த தீவினை நெருங்கும் போது சுழற்காற்று வீசுத் தொடங்குவதால் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுக்குள் நுழைகின்றனர்.
தீவுக்குள் நுழையும் போதே ஒருவித புதுமையை உணரும் அந்த குழுவினர் அங்கு தரையிறங்கும் முன்பு பாறைப்படுகையை கண்டறிய குண்டுமழை பொழிகின்றனர். அப்போது எதிர்பாரதவிதமாக வரும் கிங்காங் மீதும் அக்குழு தாக்குதல் நடத்துகிறது. அதனை கண்டு மிரண்ட கிங்காங் தன்னை தாக்கும் ஹெலிகாப்டர்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறது. இதில் ராணுவ குழுவில் உள்ள பெரும்பாலானோர் பலியாகின்றனர். உயிர்தப்பும் மற்ற குழுவினர் கிங்காங்கிடமிருந்து தப்பிக்க காட்டுக்குள் செல்கின்றனர்.

அதே நேரத்தில் அந்த காட்டுக்குள் வசிக்கும் காட்டுவாசி குழு மற்றும் இதற்கு முன்பு ஆராய்ச்சி செய்ய வந்து அந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்ட விஞ்ஞானி ஒருவரையும் உயிர்தப்பியவர்களில் சிலர் சந்திக்கின்றனர். அங்கு பல ராட்சத விலங்குகளை பார்க்கும் ஆராய்ச்சி குழுவினர் ஒருவித பெரிய பல்லி போன்ற விலங்கிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? அவர்களை கிங்காங் எப்படி காப்பாற்றியது. ஏன் காப்பாற்றியது ? ஏன் காப்பாற்றியது என்பது படத்தின் மீதி கதை.
படத்தில் டாம் ஹிடில்சன், ஜான் குட்மேன், சாமுவேல் ஜாக்சன், பிரெய் லார்சென், ஜேசன் மிட்செல், ஜான் ஆர்டிஸ், கோரி ஹாக்கின்ஸ், தாமஸ் மேன் உள்ளிட்ட அனைவரும் தங்களது நடிப்பை சிறப்பாக தந்துள்ளனர். குறிப்பாக ஜான் ரெய்லி வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. சரியான நேரத்தில் அவரது காமெடியும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

படத்தில் டப்பிங் கலைஞர்கள் தமிழுக்கு ஏற்றவாறு அழகாக, நேர்த்தியாக குரல்களை கொடுத்துள்ளதால் தமிழில் படம் பட்டயை கிளப்புகிறது என்று சொல்லலாம். குறிப்பாக படத்தை 3டி-யில் பார்க்க ரம்மியமாக உள்ளது.
படத்தின் இயக்குநரான ஜோர்டன் ரோபர்ட்ஸ் காட்சிகளை நேர்த்தியாக வடிமைத்துள்ளார். குறிப்பாக கிங்காங் வரும் காட்சிகளும் சரி, ராட்ச பல்லி உள்ளி காட்டு மிருகங்களை திரையில் பார்க்க ரம்மியமாக உள்ளது. படத்தின் கதையை பொறுத்தவரை அமெரிக்க தனது ஆயுதங்களை பொதுவான இடத்தை தேர்வு செய்து அதில் சோதனை செய்து பார்க்கும். அதாவது வியட்நாம் போர் என்பது நாம் அறிந்ததே. முன்பு ஒருமுறை தனது ஆயுத பலங்களை வியட்நாமின் மீது சோதித்து பார்த்தது. அந்த நேரத்தில் வியட்நாமில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும், அந்த போரில் அமெரிக்க படை தோல்வியையே சந்தித்தது. அமெரிக்க படைகளை விரட்ட வியட்நாம் படை கொரில்லா படைபெயடுப்பை நடத்தியது. அந்த கதையை மையக் கருத்தாகக் கொண்டு இந்த கதை உருவாகியுள்ளது என்றும் பார்க்கலாம்.

படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகளை பொறுத்தவரை தொழில்நுட்பக் கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். குறிப்பாக காடுகள் மற்றும் அதன் தோற்றம் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. மேலும் கிங்காங் வரும் காட்சிகளும் சரி, ராட்ச பல்லி உள்ளி காட்டு மிருகங்கள் வரும் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது. பிரம்மிக்க வைக்கிறது.
மொத்தத்தில் `காங்: ஸ்கல் ஐலேண்ட்' கர்ஜனை
அதனைத்தொடர்ந்து அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமெரிக்க அரசிடம் இருந்து அனுமதி பெற்று அந்த தீவுக்கு தனது விஞ்ஞானிகள் குழுவுடன் செல்கிறார். அந்த விஞ்ஞானிகள் குழுவுடன், அமெரிக்க ராணுவக்குழு ஒன்றும், மருத்துவக்குழு ஒன்றும் செல்கிறது.

அந்த தீவுக்கு செல்லும் இராணுவ குழுவை சாமுவேல் ஜேக்சன் வழிநடத்தி செல்கிறார். மூன்று குழுக்களும் அந்த தீவினை நெருங்கும் போது சுழற்காற்று வீசுத் தொடங்குவதால் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுக்குள் நுழைகின்றனர்.
தீவுக்குள் நுழையும் போதே ஒருவித புதுமையை உணரும் அந்த குழுவினர் அங்கு தரையிறங்கும் முன்பு பாறைப்படுகையை கண்டறிய குண்டுமழை பொழிகின்றனர். அப்போது எதிர்பாரதவிதமாக வரும் கிங்காங் மீதும் அக்குழு தாக்குதல் நடத்துகிறது. அதனை கண்டு மிரண்ட கிங்காங் தன்னை தாக்கும் ஹெலிகாப்டர்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறது. இதில் ராணுவ குழுவில் உள்ள பெரும்பாலானோர் பலியாகின்றனர். உயிர்தப்பும் மற்ற குழுவினர் கிங்காங்கிடமிருந்து தப்பிக்க காட்டுக்குள் செல்கின்றனர்.

அதே நேரத்தில் அந்த காட்டுக்குள் வசிக்கும் காட்டுவாசி குழு மற்றும் இதற்கு முன்பு ஆராய்ச்சி செய்ய வந்து அந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்ட விஞ்ஞானி ஒருவரையும் உயிர்தப்பியவர்களில் சிலர் சந்திக்கின்றனர். அங்கு பல ராட்சத விலங்குகளை பார்க்கும் ஆராய்ச்சி குழுவினர் ஒருவித பெரிய பல்லி போன்ற விலங்கிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? அவர்களை கிங்காங் எப்படி காப்பாற்றியது. ஏன் காப்பாற்றியது ? ஏன் காப்பாற்றியது என்பது படத்தின் மீதி கதை.
படத்தில் டாம் ஹிடில்சன், ஜான் குட்மேன், சாமுவேல் ஜாக்சன், பிரெய் லார்சென், ஜேசன் மிட்செல், ஜான் ஆர்டிஸ், கோரி ஹாக்கின்ஸ், தாமஸ் மேன் உள்ளிட்ட அனைவரும் தங்களது நடிப்பை சிறப்பாக தந்துள்ளனர். குறிப்பாக ஜான் ரெய்லி வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. சரியான நேரத்தில் அவரது காமெடியும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

படத்தில் டப்பிங் கலைஞர்கள் தமிழுக்கு ஏற்றவாறு அழகாக, நேர்த்தியாக குரல்களை கொடுத்துள்ளதால் தமிழில் படம் பட்டயை கிளப்புகிறது என்று சொல்லலாம். குறிப்பாக படத்தை 3டி-யில் பார்க்க ரம்மியமாக உள்ளது.
படத்தின் இயக்குநரான ஜோர்டன் ரோபர்ட்ஸ் காட்சிகளை நேர்த்தியாக வடிமைத்துள்ளார். குறிப்பாக கிங்காங் வரும் காட்சிகளும் சரி, ராட்ச பல்லி உள்ளி காட்டு மிருகங்களை திரையில் பார்க்க ரம்மியமாக உள்ளது. படத்தின் கதையை பொறுத்தவரை அமெரிக்க தனது ஆயுதங்களை பொதுவான இடத்தை தேர்வு செய்து அதில் சோதனை செய்து பார்க்கும். அதாவது வியட்நாம் போர் என்பது நாம் அறிந்ததே. முன்பு ஒருமுறை தனது ஆயுத பலங்களை வியட்நாமின் மீது சோதித்து பார்த்தது. அந்த நேரத்தில் வியட்நாமில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும், அந்த போரில் அமெரிக்க படை தோல்வியையே சந்தித்தது. அமெரிக்க படைகளை விரட்ட வியட்நாம் படை கொரில்லா படைபெயடுப்பை நடத்தியது. அந்த கதையை மையக் கருத்தாகக் கொண்டு இந்த கதை உருவாகியுள்ளது என்றும் பார்க்கலாம்.

படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகளை பொறுத்தவரை தொழில்நுட்பக் கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். குறிப்பாக காடுகள் மற்றும் அதன் தோற்றம் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. மேலும் கிங்காங் வரும் காட்சிகளும் சரி, ராட்ச பல்லி உள்ளி காட்டு மிருகங்கள் வரும் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது. பிரம்மிக்க வைக்கிறது.
மொத்தத்தில் `காங்: ஸ்கல் ஐலேண்ட்' கர்ஜனை
நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடந்த நடிகை பாவனா-நவீன் திருமணம் இந்த வருடம் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர் பாவனா.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரை ஒரு கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது. இதில், பாவனாவின் கார் டிரைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் பாவனா, மனம் உடைந்து காணப்பட்டார். அவர், இப்பிரச்சினையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று மலையாள மற்றும் தமிழ் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்தனர். அவருக்கு ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

பாவனாவுக்கும் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் காதல் இருந்து வந்தது. இப்பிரச்சினைக்கு பிறகு பாவனாவை சந்தித்த நவீன், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் திருச்சூரில் இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகைகள் மஞ்சுவாரியர், சம்யுக்தா, நெருங்கிய உறவினர்கள் உள்பட வெகு சிலரே கலந்து கொண்டனர்.

பாவனா ரகசியமாக நடத்திய நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று ஊடகங்களில் வெளியானது. இதற்கு பதில் அளித்த பாவனா, இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்றும், அப்போது அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது பாவனா, நடிகர் பிரிதிவிராஜுடன் ஆடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ஒருசில படங்களிலும் நடிக்கிறார். இவற்றின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாத இறுதியில் முடிவடையும் என தெரிகிறது. எனவே ஆகஸ்டு மாதம் பாவனாவின் திருமணம் நடக்குமென்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரை ஒரு கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது. இதில், பாவனாவின் கார் டிரைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் பாவனா, மனம் உடைந்து காணப்பட்டார். அவர், இப்பிரச்சினையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று மலையாள மற்றும் தமிழ் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்தனர். அவருக்கு ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

பாவனாவுக்கும் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் காதல் இருந்து வந்தது. இப்பிரச்சினைக்கு பிறகு பாவனாவை சந்தித்த நவீன், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் திருச்சூரில் இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகைகள் மஞ்சுவாரியர், சம்யுக்தா, நெருங்கிய உறவினர்கள் உள்பட வெகு சிலரே கலந்து கொண்டனர்.

பாவனா ரகசியமாக நடத்திய நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று ஊடகங்களில் வெளியானது. இதற்கு பதில் அளித்த பாவனா, இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்றும், அப்போது அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது பாவனா, நடிகர் பிரிதிவிராஜுடன் ஆடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ஒருசில படங்களிலும் நடிக்கிறார். இவற்றின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாத இறுதியில் முடிவடையும் என தெரிகிறது. எனவே ஆகஸ்டு மாதம் பாவனாவின் திருமணம் நடக்குமென்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
ஆட்டா குரூப்ஸ் எண்டர்டைன்மென்ட் படநிறுவனம் தயாரித்துள்ள ‘இவன் ஏடாகூடமானவன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
ஆட்டா குரூப்ஸ் எண்டர்டைன்மென்ட் படநிறுவனம் தயாரித்துள்ள படம் ‘இவன் ஏடாகூடமானவன்’.
அபிசரவணன் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாக நடிக்கிறார். அகல்யா மற்றொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷைலேஷ் சிவராஜா வில்லனாகநடிக்கிறார். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், மயில்சாமி, மதன்பாப், மதுரைமுத்து, பாவா லட்சும ணன், அல்வா வாசு, போண்டா மணி, அமர் பானி சங்கர் உள்பட பலர் நடித்திருக் கிறார்கள்.
ஒளிப் பதிவு - ஆதி. கருப்பையா, இசை- வித்யாஷரன், பாடல்கள்- முத்துவிஜயன், எடிட்டிங் - யோகபாஸ்கர், கலை-பழனிவேல், நடனம் -ஜாஸ்மதி, சுரேஷ், ஸ்டண்ட் - ரமேஷ்பாபு, தயாரிப்பு - எஸ்.ஷைலேஷ்சிவராஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -ஜெஸ்டின் திவாகர்.

படம் பற்றி அவரிடம் கேட்ட போது...
“அரசியல் பின்புலமுள்ள அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவர்கள் சமூகத்தில் பெயரும், புகழோடு கவுரவமாக இருப்பவர்களின் சொத்துக்களை மிகக்குறைந்தவிலைக்கு மிரட்டி வாங்கி தன்வசப்படுத்திக் கொள்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் வெகுண்டெழுந்து இழந்ததை எவ்வாறு மீட்கிறான் என்பது கதை களம். இதை காதல் நகைச்சுவை கலந்து விறுவிறுப்புடன் படமாக்கி இருக்கிறோம்” என்றார்.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அபிசரவணன் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாக நடிக்கிறார். அகல்யா மற்றொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷைலேஷ் சிவராஜா வில்லனாகநடிக்கிறார். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், மயில்சாமி, மதன்பாப், மதுரைமுத்து, பாவா லட்சும ணன், அல்வா வாசு, போண்டா மணி, அமர் பானி சங்கர் உள்பட பலர் நடித்திருக் கிறார்கள்.
ஒளிப் பதிவு - ஆதி. கருப்பையா, இசை- வித்யாஷரன், பாடல்கள்- முத்துவிஜயன், எடிட்டிங் - யோகபாஸ்கர், கலை-பழனிவேல், நடனம் -ஜாஸ்மதி, சுரேஷ், ஸ்டண்ட் - ரமேஷ்பாபு, தயாரிப்பு - எஸ்.ஷைலேஷ்சிவராஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -ஜெஸ்டின் திவாகர்.

படம் பற்றி அவரிடம் கேட்ட போது...
“அரசியல் பின்புலமுள்ள அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவர்கள் சமூகத்தில் பெயரும், புகழோடு கவுரவமாக இருப்பவர்களின் சொத்துக்களை மிகக்குறைந்தவிலைக்கு மிரட்டி வாங்கி தன்வசப்படுத்திக் கொள்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் வெகுண்டெழுந்து இழந்ததை எவ்வாறு மீட்கிறான் என்பது கதை களம். இதை காதல் நகைச்சுவை கலந்து விறுவிறுப்புடன் படமாக்கி இருக்கிறோம்” என்றார்.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நடிகை த்ரிஷா, சுசித்ரா, மடோனா செபாஸ்டினை தொடர்ந்து ஸ்ரீதேவிக்கும் புதிய சோதனை ஒன்று உருவாகி உள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
நடிகர், நடிகைகள் தங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பக்கங்களை தொடங்கி, அதில் தங்களது படங்கள் மற்றும் தங்களது சொந்த வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களையும் ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இது அவர்களுக்கு ஒருவிதத்தில் நன்மை என்றாலும், மறுபக்கம் அவர்களுக்கு எதிராக திரும்பக்கூடிய நிலைமையும் உருவாகி வருகிறது.
குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு எதிராக திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடைசியில், திரிஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர் ஒருவர் ஹேக்கிங் செய்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தது.

அதேபோல், மீண்டும் பரபரப்பை கிளப்பியவர் பின்னணி பாடகி சுசித்ரா. இவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளிவந்த சினிமா பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்தது. இறுதியில் அவருடைய டுவிட்டர் பக்கமும் யாரோ ஒருவரால் ஹேக்கிங் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, அந்த பக்கமும் மூடப்பட்டு விட்டது. பின்னர் மடோனா செபஸ்டியானும் தனது டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் டுவிட்டர் பக்கமும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருக்கும் போனி கபூர் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது கணக்கில் இருந்து ஒருசில தகவல்களும் பகிரப்பட்டு வருகிறது. அதில் "லக்னோவில் நடக்க உள்ள ஒரு நிகழ்ச்சிக்காக பணம் வசூலிப்பதாகக் கூறி, அவரது நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் போஸ்டர் பகிரப்ட்டுள்ளது. அதில் ஒரு மொபைல் எண் கொடுக்கப்பட்டு, இந்த எண்ணின் பேடிஎம் கணக்குக்கு ரூ.5,000 மற்றும் ரூ.10,000 தொகையை அனுப்புங்கள்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு எதிராக திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடைசியில், திரிஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர் ஒருவர் ஹேக்கிங் செய்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தது.

அதேபோல், மீண்டும் பரபரப்பை கிளப்பியவர் பின்னணி பாடகி சுசித்ரா. இவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளிவந்த சினிமா பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்தது. இறுதியில் அவருடைய டுவிட்டர் பக்கமும் யாரோ ஒருவரால் ஹேக்கிங் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, அந்த பக்கமும் மூடப்பட்டு விட்டது. பின்னர் மடோனா செபஸ்டியானும் தனது டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் டுவிட்டர் பக்கமும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருக்கும் போனி கபூர் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது கணக்கில் இருந்து ஒருசில தகவல்களும் பகிரப்பட்டு வருகிறது. அதில் "லக்னோவில் நடக்க உள்ள ஒரு நிகழ்ச்சிக்காக பணம் வசூலிப்பதாகக் கூறி, அவரது நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் போஸ்டர் பகிரப்ட்டுள்ளது. அதில் ஒரு மொபைல் எண் கொடுக்கப்பட்டு, இந்த எண்ணின் பேடிஎம் கணக்குக்கு ரூ.5,000 மற்றும் ரூ.10,000 தொகையை அனுப்புங்கள்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`விஐபி-2' படத்தில் தன்னுடைய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தனது இன்ஸ்டோகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்தமுழுதகவலை கீழே பார்ப்போம்.
தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. இப்படத்தை இயக்குநர் வேல்ராஜ் இயக்கியிருந்தார்.
இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இப்படத்தின் 2-வது பாகம் வேகமாக உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திலும், தனுஷ் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக், ரிஷிகேஷ், மோனல் கஜ்ஜார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
`விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நடிகை கஜோல் தனது இன்ஸ்டோகிராம் பக்கத்தில் "விஐபி-2 படத்தில் தனது காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது இறுதிகட்ட படப்பிடிப்பை இன்று முடித்து விட்டேன், படக்குழுவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

42 வயதாகும் கஜோல், தமிழில் கடைசியாக 20 வருடங்களுக்கு முன் வெளியான 'மின்சார கனவு' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இப்படத்தின் 2-வது பாகம் வேகமாக உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திலும், தனுஷ் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக், ரிஷிகேஷ், மோனல் கஜ்ஜார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
`விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நடிகை கஜோல் தனது இன்ஸ்டோகிராம் பக்கத்தில் "விஐபி-2 படத்தில் தனது காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது இறுதிகட்ட படப்பிடிப்பை இன்று முடித்து விட்டேன், படக்குழுவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

42 வயதாகும் கஜோல், தமிழில் கடைசியாக 20 வருடங்களுக்கு முன் வெளியான 'மின்சார கனவு' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








